புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2015

ஆந்திர போலீசார் வேண்டும் என்றே 20 தமிழர்களை சுட்டுக்கொன்றுள்ளனர்: நடிகை ரோஜா கண்டனம்

ஆந்திர சிறப்பு படை போலீசார், வேண்டும் என்றே கூலித் தொழிலாளர்களை சுட்டுக் கொன்று விட்டு, அதை திசை
ன்  ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஊழல் வழக்குகளில் 
சிக்கவைக்க துடிக்கிறார்கள்: புலம்பும் ராஜபக்சே 


இலங்கையில், கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற மைத்ரி பால
மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி


பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மொட்ரோ ரயில் மூலம் தவுலா குவான் பகுதியில் இருந்து துவாரகாவிற்கு சென்றார். இது குறித்து அவர் டுவிட்டரில்
திருத்தங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் 19ம் திருத்தச் சட்டத்தை ஆதரிக்க முடியாது!– சிறிபால டி சில்வா
திருத்தங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் 19ம் திருத்தச் சட்டத்தை ஆதரிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால
85 பராளுமன்ற உறுப்பினர்கள் 19குறித்து முடிவெடுக்கவில்லை: ரி.பி.ஏக்கநாயக்
19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் ஸ்ரீ.சு.கட்சியின் 85 பாராளுமன்ற உறுப்பினர்கள்
மகிந்தவிற்கு அடுத்த ஆப்பு தயாரானது
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் தனது பதவி காலத்தில் இழைத்த தவறுகளுக்கு எதிராக வழக்கு தொடர முடியும் என வெளிவிவகார
ஷிரந்தி ராஜபக்சவின் சிரிலிய சவிய வங்கி கணக்குகள் சோதனை: நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சிரிலிய சவிய வங்கி கணக்குகளின் மூலம்
ஸ்ரீ.சு.கவிலிருந்து மகிந்த, பசில், கோத்தா, நாமல் விரட்டியடிப்பு: சமலிற்கு பதிலாக சஷிந்திர
மோசடி ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு எதிர்வரும் பொது தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அனுமதி வழங்கப்படாது

சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-பஞ்சாப் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் இன்று மோதுகின்றன.

அலைகளில் அள்ளுப்பட்டு வந்த இருவரில் ஒருவரான ரணில் விக்கிரமசிங்க இன்று இலங்கையின் பிரதமர்.

1977ஆம் ஆண்டில் இலங்கைத் தீவில் இரு பேரலைகள் எழுந்தன. வடக்கு கிழக்கில் தனி நாட்டுக்கோரிக்கை என்ற

யாழ் ஊடகவியலாளர் உட்பட இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் நள்ளிரவில் கைது

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர், இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேர்,

சிங்கப்பூர் செய்தி. ஆபத்தான ஒரு உதவி இரு தமிழர்


ஒரு மாடியில் நடைபாதை ஓரத்தில் தவறி கம்பிக்கு வெளியே தொங்கிய குழந்தையை, நம் தமிழர்கள் இருவர்

மாடல் அழகி பாலியல் பலாத்காரம்: 3 போலீசார் உள்பட 6 பேர் கைது!


மாடல் அழகியை பாலியல் பலாத்காரம் செய்த 3 போலீசார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சரணடைந்து காணாமல் போனோர் நிலை தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து பேச முடிவு! விபரங்களை அனுப்பக் கோருகிறார் அனந்தி.


இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணமல் போனவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டி அவற்றை விரைவில்

பூநகரிக்கான உள்ளூர் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பித்துவைக்கப் பட்டுள்ளது

.
பூநகரி வாடியடிச்சந்தியிலிருந்து பூநகரியின் ஏனைய கிராமங்களுக்குச் செல்வதற்கான பயனிகள் பேரூந்து வசதியை

இலங்கை ஏ - பாகிஸ்தான் ஏ நாளை மாத்தறையில் மோதல்


இலங்கை ஏ அணிக்கும் பாகிஸ்தான் ஏ அணிக்குமிடை யிலான கிரிக்கெட் போட்டி நாளை மாத்தறை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை ஏ அணியில் தேசிய அணி வீரர்கள் அதிகள வில் இடம்பெற்றுள்ளதால் எமது அணிக்கு அதிக பலம் இருப்பதாக இலங்கை ஏ அணியின் தலைவர் அ'hன் பிரியன்ஜன் தெரிவித்தார்.
இலங்கை ஏ அணிக்கும் பாகிஸ்தான் ஏ

20 ஐ நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்

எந்தவொரு சிறுபான்மை கட்சிக்கும் பாதிப்பில்லை
தேர்தல் முறை மாற்றத்திற்கான திருத்தம் மூலம் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட எந்த சிறுபான்மை கட்சிகளுக்கும் பாதகம் ஏற்படாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுஸில் பிரேம ஜயந்த எம்.பி. தெரிவித்தார்.
இதற்கிணங்க 19வது திருத்தத்தைப் போன்றே 20 வது திருத்தத்தையும் நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆதரவளிப்பது அவசியம் என்றும்

ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை' விசாரணை மீள ஆரம்பிக்குமாறு ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதியின் கணக்கில் 82 மில்லியன் ரூபா வைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2004 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த காலத்தில் சுனாமி நிதியுதவியாகக் கிடைத்த 82 மில்லியன் ரூபாவை தனது தனிப்பட்ட கணக்கில் வைப்புச் செய்து பாரிய நிதி மோசடியை செய்துள்ளார் என்பது தொடர்பாக விசாரணைகளை

மகிழ்ச்சியான நாடுகளில் இலங்கைக்கு 132 ஆவது இடம்.சுவிஸ் முதலாம் இடம்


உலகில் மகிழ்ச்சியாகவுள்ள நாடுகளின் பட்டியலில் ஆய்வு நடத்தப்பட்ட 158 நாடுகளில்  இலங்கை 132 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

வட பிராந்திய இ. போ.ச வன்னி, யாழ் என பிரிப்பு; ஆளும்கட்சி அரசியல்வாதியின் அதிரடி நடவடிக்கை


இலங்கை போக்குவரத்துச் சபையின்  வடபிராந்திய அலுவலகம் வன்னி , யாழ்ப்பாணம் என இரண்டு பிராந்திய அலுவலகங்களாக அமுலுக்கு

அங்கிங்கெனாது எங்கும் கொள்ளை அடித்த மகிந்தா .

ad

ad