புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2015

மைத்திரியின் கைதுசெய்து வீட்டு காவலில் வைக்க குற்றத் தடுப்புப் புலனாய்வு பிரிவினர் எத்தனித்தனர்.முன்னனி சட்டத்தரணிகள் முறியடிப்பு


எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றியை பெறுவார் என்ற கருத்து கணிப்புக்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது அவரை இராணுவ முற்றுகையில் கைது செய்து வீட்டு காவலில் வைக்க குற்றத் தடுப்புப் புலனாய்வு பிரிவினர் எத்தனித்தனர்.
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றியை பெறுவார் என்ற கருத்து கணிப்புக்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது அவரை இராணுவ முற்றுகையில் கைது செய்து வீட்டு காவலில் வைக்க குற்றத் தடுப்புப் புலனாய்வு பிரிவினர் எத்தனித்தனர்.
அதனை கொழும்பின் முன்னனி சட்டத்தரணிகள் மிகவும் புத்திசாதுர்யமாக முறியடித்துள்ளதுடன் அவர் மீது கைதிற்காக முன்வைக்கப் பட்ட குற்றச் சாட்டை சட்டத்தரணிகளின் எதிர்ப்பால் புலனாய்வுத் துறையினர் கைவிட்டுள்ளதாக குறிப்பிட்ட சிரேஸ்ர சிங்கள சட்டத்தரணி, மங்கள சமரவீர மற்றும் ரவி கருணாநாயக்வையும் மேற்குறிப்பிட்ட முறையில் கைது செய்ய முற்பட்டதாகவும் அதனையும் முறியடித்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் வன்முறைகளை ஏற்படுத்துவதில் அரசு குறியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

ad

ad