புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2018

மொத்தத்தில் குழப்பத்தையே உண்டு பண்ணும் புதிய தேர்தல் முறை

மொத்தத்தில் குழப்பத்தையே உண்டு பண்ணும் புதிய தேர்தல் முறை ஒற்றை இலக்கத்தில் வாக்கு பெற்ற பல கட்சிகளுக்கு கூட நியமன உறுப்பினர்
புதிய கலப்பு தேர்தல் முறை நாடு முழுவதும் மொத்தமாகவே குழப்ப நிலையை உண்டு பண்ணியுள்ளது மத்தியில் எந்த குழப்பம் ஆனாலும் தீர்ந்து விடும் ஏனெனில் அரசை அல்லது பாராளுமன்றத்தை இப்போது கலைக்கவேமுடியாது ஜனாதிபதி .உள்லோராட்சி சபைகள் தான் குழப்பம் வடக்கில் கூடமப்புக்கு வூர் கட்சிகளின் ஆதரவும் கிழக்கில் முஸ்லிம் காங்கிரசுக்கு கூடமைப்பின் ஆதரவும் தேவை மகிந்த அணி கூட ஏராளமான இடங்களில் மற்றைய கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சிக்கு வர முடியாது கலப்பு விகிதாசார தேர்தல் முறைக்கு முடிவு கட்டப்படுமா உதாரணமாக புங்குடுதீவு கிழக்கு தேர்தல் வட்டாரத்தில் ஒற்றை இலக்கத்தில் வாக்கு பெற்ற பல கட்சிகளுக்கு கூட ஒவ்வொரு நியமன உறுப்பினர் கிடைத்துள்ளது ஒரு கொடுமை பெரும்தொகை வாக்கு பெற்ற கூடடமைப்புக்கு இரண்டு

ad

ad