-

7 ஆக., 2026

www.pungudutivuswiss.comபொரளை மெகசின் சிறைச்சாலையில் பதற்றநிலை..

பொரளை மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
www.pungudutivuswiss.com
மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு பதற்றம்- முப்படைகள் குவிப்பு!
[Friday 2026-08-07 08:00]


சிறைச்சாலையில்  நேற்றிரவு பதற்றமான சூழ்நிலை  ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் தயாரர் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறைச்சாலையின் 'E' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்று, அப்பிரிவிலிருந்து வெளியேறி திடீரென ஒழுங்கீனமாக நடந்துகொண்டதை அடுத்து, இரவு 10.20 மணியளவில் இந்த அமைதியின்மை ஆரம்பமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலையில் நேற்றிரவு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் தயாரர் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறைச்சாலையின் 'E' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்று, அப்பிரிவிலிருந்து வெளியேறி திடீரென ஒழுங்கீனமாக நடந்துகொண்டதை அடுத்து, இரவு 10.20 மணியளவில் இந்த அமைதியின்மை ஆரம்பமானதாகத்

www.pungudutivuswiss.com
குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை பதற்ற நிலை!
[Friday 2026-08-07 08:00]

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் சற்றுமுன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 
எனினும் இன்று  காலை மீண்டும் அந்த சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் சற்றுமுன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இன்று காலை மீண்டும் அந்த சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

ad

ad