டெசோ தீர்மானங்களால் இலங்கைக்கு பேராபத்து; அரசை எச்சரிக்கிறது தேசப்பற்று இயக்கம் |
சென்னையில் தி.மு.க வின் தலைமையில் நடை பெற்ற "டெசோ' அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசு கூடிய கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து வராத வகையில் நடவடிக்கைகளைப் பலப்படுத்த வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. |
-
15 ஆக., 2012
கல்லீரல் புற்றுநோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சினையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று (14/08/2012) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 67.
ஒரு வார காலத்துக்கும் மேலாக தனியார் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விலாஸ்ராவின் கல்லீரலில் புற்றுநோய் தாக்கியதில்
ஒரு வார காலத்துக்கும் மேலாக தனியார் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விலாஸ்ராவின் கல்லீரலில் புற்றுநோய் தாக்கியதில்
ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கை சந்திக்க தயார் என்றும், வழக்கில் பல உண்மைகள் வெளியே வரும் என்றும், திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் எந்தவொரு முதலமைச்சராவது பதவியில் இருக்கும்போதே, இரண்டுமாத காலத்திற்கு ஓய்வு என்று ஏதோ ஒரு ஊரில் தங்கியது உண்டா
ஐ.நா என்றால் மகிந்தவுக்கு அலேர்ஜிக்: த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் கருணாகரம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழினமும் ஒருமுகமாக வாக்களித்தால் வரலாற்றுச் சாதனையாவதோடு, சர்வதேச சமூகத்தின் அழுத்தம் இலங்கை பேரினவாதத்தின் மீது அதிகரிப்பதனூடாக எமது இன விடுதலைக்கு உந்துசக்தியாகவும் அமையும் என த.தே.
14 ஆக., 2012
சுவிசில் நடைபெற்ற தமிழீழக் கிண்ண போட்டிகளில் வளர்ந்தோர் உதைபந்தாட்ட சுற்றில் சுவிஸ் இளம் நட்சத்திரக்கழகம் இறுதியாட்டத்தில் பிரான்ஸ் யால்தான் அணியை வென்று தமிழீழக் கிண்ணம் மற்றும் suசுற்றுக் கிண்ணம் என்பவற்றை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது
naநேற்றைய ஆட்டம் miமின்விளக்கு இன்மையால் ஒத்தி வைக்கப் padபட்டு iஇன்று பத்து மணிக்கு தொடங்கியது இரு அணிகளும் 0-0 ensஎன்ற சமnநிலையில் இருக்க்க பனால்டி மூலம் வெற்றிநிர்ணயகிக்கபட்டது .இளம் நட்சத்திர அணி 3-1 என்ற ரீதியில் வென்றது
சிறந்த வீரர் sabeanசபேசன் நட்சத்திரம்
சிறந்த பந்து காப்பாளர் யாழ்டன் பந்து காப்பாளர்
சிறந்த சகல ஆட்ட வீரர் தரமின் இளம் நட்சத்திரம்
தற்போது நடைபெற்ற 13 வயது இறுதியாட்டத்தில் சிட்டி பாய்ஸ் ஜூரிச் அணி ஈழவர் அணியை 5-2 என்ற ரீதியில் வென்றுள்ளது
naநேற்றைய ஆட்டம் miமின்விளக்கு இன்மையால் ஒத்தி வைக்கப் padபட்டு iஇன்று பத்து மணிக்கு தொடங்கியது இரு அணிகளும் 0-0 ensஎன்ற சமnநிலையில் இருக்க்க பனால்டி மூலம் வெற்றிநிர்ணயகிக்கபட்டது .இளம் நட்சத்திர அணி 3-1 என்ற ரீதியில் வென்றது
சிறந்த வீரர் sabeanசபேசன் நட்சத்திரம்
சிறந்த பந்து காப்பாளர் யாழ்டன் பந்து காப்பாளர்
சிறந்த சகல ஆட்ட வீரர் தரமின் இளம் நட்சத்திரம்
தற்போது நடைபெற்ற 13 வயது இறுதியாட்டத்தில் சிட்டி பாய்ஸ் ஜூரிச் அணி ஈழவர் அணியை 5-2 என்ற ரீதியில் வென்றுள்ளது
சனி, 11 ஆகஸ்ட், 2012
தமிழீழ கிண்ணம் 2012-முடிவுகள் இறுதியாட்டம் நடைபெற்ற பொது யால்தான் அணி முதல் பாதி நேரத்தில் கோல் ஒன்றை அடித்து முன்னணியில் நின்ற போதும் யங் ஸ்டார் கடுமையாக விளையாடி கடைசி நிமிடத்தில் பிரதீஸ் மூலம் ஒரு கோலைப் போட்டு சமப்படுத்தியது .மேலதிக நேரம் பத்து நிமிட விளையாட்டின் 7 vவது நிமிடத்தில் மைதான மின் விளக்குகளஅணைக் கப்பட போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது .நாளை போட்டி தொடரும் அல்லது முழுவதுமாக நடைபெறலாம் U15 vaவயது பிரிவு 1.வானவில் 2.இளம் நட்சத்திரம் 3.தாய்மண் குழு நிலை இளம் நட்சத்திரம் -சிட்டி பாய்ஸ் -2-0 இளம் நட்சத்திரம் -பிரான்ஸ் இல்லம் தமிழ் -2-1 இளம் nப்னட்ச்சதிரம் -வானவில் -1-0 அரையிறுதி இளம் நட்சத்திரம் -இளம் சிறுத்தைகள் 1-1 (4-3) இறுதி இளம் நட்சதிரம் -வானவில்1 -0 U 11 வயது பிரிவு 1.தமிழ் யுத 2.ஓசக ஜேர்மனி 3.ப்ளு ஸ்டார் பெண்கள் அணி |
கைதிகள் மரணம் தொடர்பில் மன்னிப்புக் கோர வேண்டிய தேவையில்லை ; டக்ளஸ் தெரிவிப்பு |
நெருப்பு சுடும் எண்டு கைய விட்டுப் பார்த்தா தெரியவேணும் நெருப்புக்குள் கையை வைத்து தான் சுட்டுக் கொள்ளப் போகிறீர்கள் என்றால் அதை எப்படி நியாயம் என்று சொல்ல முடியும். அது பிழை தான் அதற்காக யாரும் மன்னிப்பு கேட்க முடியாது. அத்துடன் மன்னிப்பை ஏன் |
போர்க் குற்றவாளிகள் மீது உடன் நடவடிக்கை தேவைடெசோ மாநாட்டில் பரபரப்புத் தீர்மானம் |
ஐ.நா. சபையின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண வேண்டும் என்று கூறுவது காலம் கடந்து எடுத்த நடவடிக்கையாகவே உள்ளது'' எனவும் வெங்கையா நாயுடு விமர்சித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட டெசோ மாநாடு பற்றி பாரதீய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு விமர்சித்துள்ளார். டெசோ மாநாட்டில் திமுக நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து பேசிய வெங்கையா நாயுடு, '
13 ஆக., 2012
தமிழீழ கிண்ணம் 2012-முடிவுகள் இறுதியாட்டம் நடைபெற்ற பொது யால்தான் அணி முதல் பாதி நேரத்தில் கோல் ஒன்றை அடித்து முன்னணியில் நின்ற போதும் யங் ஸ்டார் கடுமையாக விளையாடி கடைசி நிமிடத்தில் பிரதீஸ் மூலம் ஒரு கோலைப் போட்டு சமப்படுத்தியது .மேலதிக நேரம் பத்து நிமிட விளையாட்டின் 7 vவது நிமிடத்தில் மைதான மின் விளக்குகளஅணைக் கப்பட போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது .நாளை போட்டி தொடரும் அல்லது |
சுவிசில் நடைபெற்ற தமிழீழக் கிண்ண போட்டிகளில் வளர்ந்தோர் உதைபந்தாட்ட சுற்றில் சுவிஸ் இளம் நட்சத்திரக்கழகம் இறுதியாட்டத்தில் பிரான்ஸ் யால்தான் அணியை வென்று தமிழீழக் கிண்ணம் மற்றும் suசுற்றுக் கிண்ணம் என்பவற்றை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது
naநேற்றைய ஆட்டம் miமின்விளக்கு இன்மையால் ஒத்தி வைக்கப் padபட்டு iஇன்று பத்து மணிக்கு தொடங்கியது இரு அணிகளும் 0-0 ensஎன்ற சமnநிலையில் இருக்க்க பனால்டி மூலம் வெற்றிநிர்ணயகிக்கபட்டது .இளம் நட்சத்திர அணி 3-1 என்ற ரீதியில் வென்றது
சிறந்த வீரர் sabeanசபேசன் நட்சத்திரம்
சிறந்த பந்து காப்பாளர் யாழ்டன் பந்து காப்பாளர்
சிறந்த சகல ஆட்ட வீரர் தரமின் இளம் நட்சத்திரம்
naநேற்றைய ஆட்டம் miமின்விளக்கு இன்மையால் ஒத்தி வைக்கப் padபட்டு iஇன்று பத்து மணிக்கு தொடங்கியது இரு அணிகளும் 0-0 ensஎன்ற சமnநிலையில் இருக்க்க பனால்டி மூலம் வெற்றிநிர்ணயகிக்கபட்டது .இளம் நட்சத்திர அணி 3-1 என்ற ரீதியில் வென்றது
சிறந்த வீரர் sabeanசபேசன் நட்சத்திரம்
சிறந்த பந்து காப்பாளர் யாழ்டன் பந்து காப்பாளர்
சிறந்த சகல ஆட்ட வீரர் தரமின் இளம் நட்சத்திரம்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
12 ஆக., 2012
மன்னார் நீதவான் மீதான அச்சுறுத்தல்! சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எதுவுமில்லை! சட்டமா அதிபர்
மன்னார் நீதவானுக்கு விடுக்கப்பட்ட தொலைபேசி மூலமான அச்சுறுத்தல்கள் தொடர்பான சந்தேக நபர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை மரணங்கள் மலிந்த பூமியாக மாறிவிட்டது - டில்ருக்சன் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட அரசியல்வாதிகளின் அஞ்சலி உரைகள்!
வவுனியா சிறைச்சாலை அசம்பாவிதத்தில் காயமடைந்து கோமா நிலையிலிருந்து உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான டில்ருக்சன் மரியதாஸின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டு இரங்கல் உரையாற்றும்போதே தமிழ் அரசியல்வாதிகள் ஆற்றிய உரைகளின் தொகுப்பு
இந்தியா எமக்கு ஆதரவளித்திருந்தால் ஐ.நாவில் இலங்கை தொடர்பான பிரேரணை இருந்திருக்காது: ஜனாதிபதி
இலங்கைக்கு இந்தியா ஆதரவாக இருந்து, எமக்கு மேலும் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என என்ற இலங்கையின் கோரிக்கைக்கு ஆதரவளித்திருந்தால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை இருந்திருக்காது என ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச கூறியுள்ளார்.
டெசோ மாநாடு! நீதிபதி இரு தரப்பினரிடமும் சரமாரியாக கேள்விகள்! வழக்கை விசாரிக்க மறுப்பு
டெசோ மாநாடுக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க டெசோ மாநாட்டு அமைப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பால் வசந்தகுமார், இருதரப்பினரையும் சரமாரியாக கேள்விகள் கேட்டார். மேலும் இந்த வழக்கை விசாரிக்க
அரசு - கூட்டமைப்பு பேச்சுவார்த்தை! தென்னாபிரிக்கா அனுசரணை? இருதரப்பையும் தென்னாபிரிக்க தூதுக்குழு சந்திப்பு
இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் அனுசரணையாளராக தென்னாபிரிக்கா செயற்படவுள்ளது. அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதை வரவேற்றுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
டெசோ மாநாட்டை தொடரும் சோதனைகள்! புலிகள் பங்கேற்கக்கூடும் என்று கூறுவது உண்மைக்கு மாறானது! கருணாநிதி
திமுக நாளை சென்னை நடத்தவிருக்கும் தமிழீழ ஆதரவாளர் அமைப்பான டெசோவின் மாநாடு பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து எதிர்நோக்குகிறது. இலங்கையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிவரும் ஈழத்தமிழர்களுடைய வாழ்வுரிமையை பாதுகாப்பதே இம்மாநாட்டின்
அரசாங்கத்திற்கு அளிக்கும் வாக்கு அராஜக நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமையும்: சோ. யோகானந்தராஜா
தமிழ் மக்கள் த.தே.கூட்டமைப்புக்கு அளிக்கும் வாக்கு, எமக்குரிய தீர்வை உடன் வழங்க வேண்டும் என்ற செய்தியை அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துக் காட்டுவதாக அமையும். மாறாக இந்த அரசாங்கத்திற்கு அளிக்கும் வாக்கு, அரசாங்கத்தின் அராஜக நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்குவதாக
11 ஆக., 2012
அமைதி முயற்சிக்கு உதவ தென்னாபிரிக்க அரசு தயார்; கூட்டமைப்புடனான சந்திப்பில் அந்த நாட்டு அமைச்சர் உறுதி |
மூன்று தசாப்த காலப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தேசிய நல்லிணக்கம் மற்றும் அமைதி முயற்சிகளுக்கு முழுவீச்சில் உதவுவதற்குத் தென்னாபிரிக்கா முன்வந்திருக்கிறது.கொழும்பில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பின்போது தென்னாபிரிக்க |
10 ஆக., 2012
டில்ருக்சனது பூதவுடல் இன்று யாழ்ப்பாணத்தை சென்றடையும்! நாளை நல்லடக்கம்!
வவுனியா சிறைச்சாலையில் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் இருந்த நிலையில் மரணமடைந்த மரியதாஸ் டில்ருக்சனது (வயது 36)பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை அவரது சொந்த இடமான யாழ். பாஷையூரைச் சென்றடையவுள்ளது.
முள்ளிவாய்க்கால் சொத்துக்கள் மக்கள் கண்முன்னே அபகரிக்கப்படுகின்றன!
அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க போரின்போது கைவிடப்பட்ட வாகனங்களை பொறுப்பேற்பதற்காக முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் இன்று சென்றபோது, அங்கே மக்களின் வாகனங்கள் அவர்களின் கண்முன்னே பாரிய உபகரணங்களை உபயோகித்து துண்டு துண்டாக்கப்படுவதை
சுவிஸில், விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் 800 கிலோ மீற்றரைத் தாண்டித் தொடர்கின்றது!
துர்க்கா மாநிலமூடாக சப்கவுசனைச் சென்றடைந்த வைகுந்தனை அந்த மாநில மக்கள் வரவேற்றனர்.ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம். செங்காளன் மாநிலத்திலிருந்து 08.08.2012 அன்று சப்கவுசன் மாநிலத்தை நோக்கிப் புறப்பட்டு சப்கவுசனை சென்றடைந்தது.
தமிழர் தாயகப் பெண்களின் நிலை: பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகளின் கவனத்திற்கு
இலங்கையின் இன்றைய சூழலில் தமிழர் தாயகப் பெண்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் மற்றும் சவால்கள் குறித்து பிரித்தானியாவின் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் செயற்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடுகடந்த தமிழீழ
ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கை சமர்பித்தது இலங்கைமனித உரிமை நிலைமை
குறித்த அறிக்கையை இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சமர்பித்துள்ளது.ஜெனீவாவில் அடுத்த மாதம் அகில கால மீளாய்வு அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை இந்த அறிக்கையை ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்துள்ளது.
குறித்த அறிக்கையை இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சமர்பித்துள்ளது.ஜெனீவாவில் அடுத்த மாதம் அகில கால மீளாய்வு அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை இந்த அறிக்கையை ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்துள்ளது.
9 ஆக., 2012
ஆபாச சி.டி.யில் சிக்கியது எப்படி? இளம்பெண்ணின் கதறல் வாக்குமூலம்
ஆபாச சி.டி.யில் சிக்கியது எப்படி? இளம்பெண்ணின் கதறல் வாக்குமூலம் !
“கல்லூரி மாணவிகளின் ஆபாச சி.டி.! சிக்கிய கும்பலை பணத்துக்காகத் தப்பவிடும் போலீஸ்’ என்ற தலைப்பில் கடந்த ஜூன் 12 தேதியிட்ட அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதில் காதல் வலைவீசி கல்லூரி மாணவி பூமிகா உள்ளிட்ட சில மாணவிகளை ஆபாசப் படம் எடுத்து
8 ஆக., 2012
வெள்ளி பதக்கம் வென்ற விஜயகுமாருக்கு ராஜீவ் கேல் ரத்னா வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் சுபேதார் விஜயகுமார் வெள்ளி பதக்கம் வென்றார். இந்நிலையில், இமாச்சல பிரதேச மந்திரிசபை விஜயகுமாருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் வெள்ளி பதக்கம் வென்றதற்காக அவரை பாராட்டியுள்ளது.லண்டனில் பிரிட்டன் கொடிக்கு சமமாக பறந்த தமிழீழ தேசியக் கொடி: இலங்கை கடும் கோபத்தில்
லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் பிரசாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதற்குப் பிரிட்டன் இடமளித்திருப்பது தொடர்பில் இலங்கையை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தெரியவருகிறது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப குழு அமைக்கும் கலந்துரையாடல் நாளை யாழில் ஆரம்பம்
நாளை காலை 9 மணிக்கு யாழ். கிறீன்கிறாஸ் விடுதியில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் ஏற்பாட்டில் பிராந்திய சிவில் உப குழுவை அமைப்பது தொடர்பான சிவில் சமூகப் பதவிக்கு சோரம் போகாத தமிழர் தரப்பின் அரசியல் பாராட்டுகிறார் ஹக்கீம் |
சென்னையில் திமுக சார்பில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி தமிழகத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி சென்னையில் டெசோ மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அவ் அமைப்பினரால் நிறைவுறுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அம் மாநாட்டை
எதிர்வரும் 12ம் திகதி சென்னையில் டெசோ மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அவ் அமைப்பினரால் நிறைவுறுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அம் மாநாட்டை
7 ஆக., 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)