-
19 மே, 2014
முன்பள்ளிகள்
- அறிவகம்
- மடத்துவெளி சனசமூக நிலையம்
- சிவலைபிட்டி சனசமூக நிலையம்
- கிராமசபை
- சர்வோதயம்
- காந்தி சனசமூகநிலையம்
- ஐங்கரன் சனசமூகநிலையம்
- நாசரேத் சனசமூகநிலையம்
- பாரதி சனசமூகநிலையம்
- தல்லையபற்று சனசமூகநிலையம்
- சர்வமதமுன்பள்ளி
- இருபிட்டி சனசமூகநிலையம்
- தென்னிதியதிருசபை
- வல்லன்சனசமூகநிலையம்
18 மே, 2014
எழுத்தாளர்கள்
- மு.தளையசிங்கம் -சிந்தனை ,புரட்சி எழுத்தாளர்
- சு.வில்வரத்தினம் -கவிஞர் ,பத்திரிகையாளர்
- த.துரைசிங்கம் -மழலை எழுத்தாளர்
- மு.பொன்னம்பலம் -,கவிஞர், எழுத்தாளர்
- பொன்.கனகசபை ஆன்மீக எழுத்தாளர் கா.குகபாலன் -எழுத்தாளர் -புவியியல்
- சி.ஆறுமுகம் -ஆன்மீக எழுத்தாளர்
- சி.க.நாகலிங்கம் -ஆன்மீக எழுத்தாளர்
- வீ.வ.நல்லதம்பி இலக்கியம்
- எஸ்.கே.மகேந்திரன் -எழுத்தாளர்
- இந்து மகேஷ் -வீரகேசரி நாவல்கள் ,சிறுகதை .இதழியல்
- தம்பியையா தேவதாஸ் -மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
- க.திருநாவுக்கரசு. -எழுத்தாளர்
- ப.கனகலிங்கம் - இதழியல் எழுத்தாளர்
- வி.டி.திருநாவுக்கரசு -இதழியல் எழுத்தாளர் (நாவேந்தன்)
- புலவர் ஈழத்து சிவானந்தன் -இதழியல் பத்திரிகை ஆன்மீக எழுத்தாளர்
- மு.நேமிநாதன் -இதழியல் .ஆங்கில மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
- வீ.டி.இளங்கோவன்.கவிஞர்,எழுத்தாளர்
- நக.பத்மநாதன் -எழுத்தாளர்
- ஐ.சிவசாமி - கவிஞர்.நாடக எழுத்தாளர்
- க.செல்வரத்தினம் -நாடக எழுத்தாளர்
- நாகேசு தர்மலிங்கம் -எழுத்தாளர்
- எஸ்.எம்.தனபாலன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
- நாக.சாந்தலிங்கம் - அரசியல் எழுத்தாளர்
- சித்ராமணாளன் -அரசியல் எழுத்தாளர்
- கௌசல்யா சொர்ணலிங்கம் -கவிதை,எழுத்தாளர்
- கமலாசினி சிவபாதம் -எழுத்தாளர்
- நா.தேவதாசன் -கவிதை எழுத்தாளர்
- யசோதா பொன்னம்பலம் -இதழியல்
- வீ.டி.தமிழ்மாறன் .இதழியல் ,அரசியல் எழுத்தாளர்
- ச.சிவானந்தன் -கவிதை எழுத்தாளர் (தாட்சாயினி)
- கனக.திருச்செல்வம் -கவிதை எழுத்தாளர்
- சிவ-சந்திரபாலன் -நாடகம்,வானொலி,கவிதை,இதழியல் எழுத்தாளர்
- துரை.ரவீந்திரன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
- கண்ணதாசன் .-கவிதை எழுத்தாளர்
- சு-மகாலிங்கம் -எழுத்தாளர்
- ஐ .க.அரியரத்தினம்-எழுத்தாளர் இதழியல்
- பகீரதன் - கவிதை எழுத்தாளர் (சிவசித்ரா)
- மைதிலி அருளையா -கவிதை எழுத்தாளர்
- மாணிக்கவாசகர் -கவிதை எழுத்தாளர்
- மு.முத்துக்குமார் -நாடகம் கவிதை வானொலி எழுத்தாளர்
- சந்தியோ அமிர்தராஜ் -இதழியல் வானொலி எழுத்தாளர்
- சண்முகம் மோகனதாஸ் -கவிதை வானொலி எழுத்தாளர்
- சிவலிங்கம்(அம்மான்) -நாடக எழுத்தாளர்
- பாலகணேசன் -ஆய்வு எழுத்தாளர்
- த-மதி - கவிதை எழுத்தாளர்
- க.அரியரத்தினம் -எழுத்தாளர்
- செ.சுரேஷ் (ஊடகம்)
குளங்கள்
- வெள்ளைக்குளம்
- தில்லங்குளம்,
- அரியரிகுளம்
- முருகன்கோவில்குளம்
- நாகதம்பிரான்குளம்
- ஆமைக்குளம்
- திகழிக்குளம்,
- பெரியகிராய்
- மக்கிகுண்டு
- நக்கந்தைகுளம்
- தர்மக்குண்டு
- புட்டுனிகுளம்
- வெட்டுகுளம்
- கண்ணகிஅம்மன்தெப்பகுளம்
- கண்ணகி அம்மன் குளம்
- சந்தையடிகுளம்
- கந்தசாமிகோவில்குளம்
- விசுவாமிதிரன்குளம்
- மாரியம்மன்கோவில்குளம்
பெரியோர்கள்
- மு. பொன்னம்பலம், எழுத்தாளர்
- சி. சண்முகம், நாடகக் கலைஞர்
- திரு. பொன். ஐயாதுரை சிவசாமி,கலைஞர், கவிஞர், அதிபர்
- தம்பிஐயா தேவதாஸ், எழுத்தாளர்
- க.அம்பலவாணர் (பெரியவாணர்) சமூகசேவை,அரசியல்,கல்வி,
- ச.அம்பலவாணர்( சின்னவாணர்) சமூகசேவை,அரசியல்,கல்வி,
- மு. தளையசிங்கம், எழுத்தாளர்
- எஸ். கே. மகேந்திரன், வழக்கறிஞர், எழுத்தாளர்
- சு. வில்வரத்தினம், எழுத்தாளர்
- வ. பசுபதிப்பிள்ளை, கல்வி, ஆன்மிகம், சமூகசேவை
- க. ஐயாத்துரை கல்வி, சமூகசேவை
- க. திருநாவுக்கரசு, சர்வோதயம், சமூகசேவை, அரசியல்
- பொன. கனகசபை, வித்துவான், ஆன்மிகம்
- சி. ஆறுமுகம், வித்துவான், கல்வி
- என்.எ.வைத்திலிங்கம் -பொறியியல் நிபுணர்
- சு. வில்வரத்தினம் அதிபர்- கல்வி,சமூகசேவை
- க.செல்வரத்தினம்-அதிபர் -கல்வி,இலக்கியம்,கலை
- ப.கதிரவேலு- வழக்கறிஜர்,அரசியல்,சமூகசேவை,சட்டம்
- கணபதிபிள்ளை கந்தையா --அதிபர்-கல்வி -சமூகசேவை
- க.செல்லத்துரை -மு.கி.ச.தலைவர்,சமூகசேவை
- சி.கணபதிபிள்ளை- வைத்தியர்
- பேராயர் டேவிட் ஜெயரத்தினம் அம்பலவாணர்
- சி.இ.சதாசிவம்பிள்ளை -கல்வி
- சி.சரவணமுத்து சுவாமிகள் -சிவதொண்டர்
- பண்டிதர் சி.சரவணார் -ஆன்மீக போதகர்
- கு.வி.செல்லத்துரை - அதிபர்-மு.தலைவர்,அகில இ.த.ஆ.சங்கம்
- மா.முருகேசு - உடையார், சமூகசேவை
- பெ.கார்த்திகேசு -மு.கி.ச. உபதலைவர், ச.ச.நி.ஸ்தாபகர்
- வி.கே.குணரத்தினம் வைத்தியர்
- நா.கணேசராசகுருக்கள்-சமயம்
- சே.சிவசுப்ரமனியகுருக்கள்-சமயம்
- க.முத்துதம்பி -அதிபர்-கல்வி
- கு.வி.தம்பிதுரை மு-கி-ச-தலைவர்,சமூகசேவை
- க.தாமோதரம்பிள்ளை- கல்வி-சங்கீதம்
- தம்பிபிள்ளை -வைத்தியர்
- அ.குழந்தைவேலு -சமூகசேவை-ஆன்மிகம்
- இராமச்சந்திர ஐயர் -சமயம்
- மார்கண்டு சோதிநாதர்--ஆன்மிகம்,சமூகசேவை
- இ.கெங்காதரகுருக்கள்-சமயம்
- சு.பரராசசிங்கம்- சமூகசேவை அரசியல்
- வீ.வ.நல்லதம்பி-அதிபர்-கல்வி-அரசியல்,சமூகசேவை
- நாக. பத்மநாதன், எழுத்தாளர்
- க. ஸ்ரீஸ்கந்தராசா (சித்ரா மணாளன்), எழுத்தாளர், சமூகசேவை
- சி.க.நாகேசு -சமூகசேவை,அரசியல்
- போ.நாகேசு-சமூகசேவை-அரசியல்
- க.சிவராமலிங்கம்-அதிபர்,கல்வி,இலக்கியம்,கலை
- இ.குலசேகரம்பிள்ளை-கல்வி,சமூகசேவை
- க.தியாகராசா-கல்வி,சமூகசேவை
கல்விச்சாலைகள்
- யா/புங்குடுதீவு மகா வித்தியாலயம
- புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்
- யா/புங்குடுதீவு சண்முகநாதன் கனிஷ்ட மகா வித்தியாலயம்
- யா/புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம்
- யா/புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயம்
- யா/புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம்
- யா/புங்குடுதீவு பெருங்காடு அ.மி.பாடசாலை
- யா/புங்குடுதீவு குறிகட்டுவான் அ.மி.த.க.பாடசாலை
- யா/புங்குடுதீவு இறுபிட்டி அ.மி.த.க.பாடசாலை
- யா/புங்குடுதீவு இறுபிட்டி அரியநாயகன்புலம் அ த க வித்தியாலயம்
- யா/புங்குடுதீவு சந்தையடி ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
- யா/புங்குடுதீவு ராஜேஸ்வரி வித்தியாலயம்
- யா/புங்குடுதீவு துரைச்சாமி வித்தியாலயம்
- யா/புங்குடுதீவு பராசக்தி வித்தியாலயம்
அரச பொது நிறுவனங்கள்
அரச பொது நிறுவனங்கள்
தபாலகம் சந்தை
உபதபாலகம் ஊரதீவு
உபதபாலகம் வல்லன்
உபதபாலகம் தட்டையன்புலம்
உபதபாலகம் குறிகாட்டுவான்
உபதபாலகம் இருபிட்டி
பொதுநூலகம் சந்தை
பொது வைத்தியசாலை
ஊரதீவு வெளிநோயாளர் நிலையம்
இருபிட்டி வெளிநோயாளர் நிலையம்
மக்கள் வங்கி
கிராமிய வங்கி
பலநோக்கு கூட்டுறவு சங்கம் -சந்தை (புங்குடுதீவு-நயினாதீவு;)
குறிகட்டுவான் துறைமுகம்
கழுதைப்பிட்டி துறைமுகம்
17 மே, 2014
25 வது மணநாள் வாழ்த்து
தவச்செல்வம் -பவானி
( புங்குடுதீவு 7/8-சுவிட்சர்லாந்து )
இல்லற வாழ்வில் இனிதே இணைந்து
சொல்லொணா சுகத்தினில் சீராய் திளைத்து
வெள்ளி விழ காணும் செல்வங்களை
உள்ளம் குளிர உவந்திட வாழ்த்துவோம்
இன்று 18.00மணியளவில் தவச்செல்வம் பவானி (உமாதேவி ) இல்லறத்தில் இணைந்த 25 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றனர் .
Hotel Sonne .Herzogenbuchsee
தவச்செல்வம் -பவானி
( புங்குடுதீவு 7/8-சுவிட்சர்லாந்து )
இல்லற வாழ்வில் இனிதே இணைந்து
சொல்லொணா சுகத்தினில் சீராய் திளைத்து
வெள்ளி விழ காணும் செல்வங்களை
உள்ளம் குளிர உவந்திட வாழ்த்துவோம்
இன்று 18.00மணியளவில் தவச்செல்வம் பவானி (உமாதேவி ) இல்லறத்தில் இணைந்த 25 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றனர் .
Hotel Sonne .Herzogenbuchsee
சமூக சேவை அமைப்புக்கள்
சமூக சேவை அமைப்புக்கள்
மடத்துவெளி சனசமூக நிலையம்
ஊரதீவு சனசமூக நிலையம்
வல்லன் சனசமூக நிலையம்
நாசரேத் சனசமூக நிலையம்
பாரதி சனசமூக நிலையம்
பெருங்காடு சனசமூக நிலையம்
இருபிட்டி சனசமூக நிலையம்
ஐங்கரன் சனசமூக நிலையம்
காந்தி சனசமூக நிலையம்
ஊரதீவு கி.மு.சங்கம்
வல்லன் கி.மு.சங்கம்
ஆலடி கி.மு.சங்கம்
பெருங்காடு கி.மு.சங்கம்
ஊரதீவு அறிவகம்
வட இலங்கை சர்வோதயம்
புங்குடுதீவு இளைஞர் சங்கம்
ஊரதீவு இளம் தமிழர் மன்றம்
சர்வோதயம்(புங்குடுதீவு கிழக்கு;)
மக்கள் சேவா சங்கம்
புங்குடுதீவு நலன்புரி சங்கம்
இந்து இளைஞர் ஒன்றியம்
யாழ் மாவட்ட இந்து இளைஞர் இணையம் (அயோத்தியா;)
திவ்விய ஜீவன சங்கம்
சைவ சேவா சங்கம் (வேதாகம பாடசாலை;)
சப்த தீவு இந்து மகா சபை
தல்லையபற்று சனசமூக நிலையம்
புனித சேவியர் சனசமூக நிலையம்
சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று 3 மணியளவில் ஆரம்பாகிய இனவழிப்பு நாள்
சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று 3 மணியளவில்
ஆரம்பாகிய இனவழிப்பு நாள் நிகழ்வில் சுமார் 500 மக்கள் கலந்து கொண்டனர் .இளையோர் அமைப்ப சேர்ந்தோர் மற்றும் பலரும் ஜெர்மன் ,பிரஞ்சு ,இத்தாலி ,தமிழ் மொழிகளில் நினைவு சுமந்த உரைகளை ஆற்றினர் . தேசியத்தலைவர் ,தமிழீழம் பொறிக்கபட்ட ஒரு பிராங்க் தபால்தலைகள் வெளியிடப்பட்டன மேலதிக் விபர பின்னர் தரவுள்ளோம் .
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்: தேர்தல் ஆணையம் வெளியீடு
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளை, இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கட்சிகள் பெற்ற வாக்குகளும், அதன் சதவீதமும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-
கட்சிகள் பெற்ற வாக்குகளும், அதன் சதவீதமும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-
அ.தி.மு.க. - 1,79,83,168 (44.3 சதவீதம்)
தி.மு.க. - 95,75,850 (23.6)
பா.ஜனதா - 22,22,090 (5.5)
தே.மு.தி.க. - 20,79,392 (5.1)
பா.ம.க. - 18,04,812 (4.4)
காங்கிரஸ் - 17,51,123 (4.3)
ம.தி.மு.க. - 14,17,535 (3.5)
சுயேச்சைகள் - 8,66,509 (2.1)
விடுதலை சிறுத்தைகள் - 6,06,110 (1.5)
புதிய தமிழகம் - 2,62,812 (0.6)
மனிதநேய மக்கள் கட்சி - 2,36,679 (0.6)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2,05,896 (0.5)
ஆம் ஆத்மி - 2,03,175 (0.5)
இந்திய கம்யூ. - 2,19,866 (0.5)
மார்க்சிஸ்ட் கம்யூ. - 2,20,614 (0.5)
பகுஜன் சமாஜ் - 1,55,964 (0.4)
நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) 5,82,062 (1.4)
தி.மு.க. - 95,75,850 (23.6)
பா.ஜனதா - 22,22,090 (5.5)
தே.மு.தி.க. - 20,79,392 (5.1)
பா.ம.க. - 18,04,812 (4.4)
காங்கிரஸ் - 17,51,123 (4.3)
ம.தி.மு.க. - 14,17,535 (3.5)
சுயேச்சைகள் - 8,66,509 (2.1)
விடுதலை சிறுத்தைகள் - 6,06,110 (1.5)
புதிய தமிழகம் - 2,62,812 (0.6)
மனிதநேய மக்கள் கட்சி - 2,36,679 (0.6)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2,05,896 (0.5)
ஆம் ஆத்மி - 2,03,175 (0.5)
இந்திய கம்யூ. - 2,19,866 (0.5)
மார்க்சிஸ்ட் கம்யூ. - 2,20,614 (0.5)
பகுஜன் சமாஜ் - 1,55,964 (0.4)
நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) 5,82,062 (1.4)
பெரிய ஆலயங்கள்
------------------------
ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில்
மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலயம்
மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயம்
வல்லன் திருபெருந்துறை நாகதம்பிரான் ஆலயம்
வல்லன் இலுபெண்ணை நாச்சிமார் கோவில்
வல்லன் ஹரிஹர புத்திர ஐயனார் கோவில்
கோரியாவடி நாயம்மா கோவில்
ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி அம்மன் கோவில் (கண்ணகி அம்மன்;)
கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம்
தல்லையபற்று முருகமூர்த்தி கோவில்
சந்தையடி வீரகத்தி விநாயகர் கோவில்
கந்தசாமி கோவில்
குறிகட்டுவான் மனோன்மணி அம்பால் கோவில் (பேச்சியம்மன் )
ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்;)
ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி ஆலயம் வீரகத்தி விநாயகர் ஆலயம் -அரியநாயகன்புலம்
பெரியபுலம் வீரகத்தி விநாயகர் கோவில்
பெருங்காடு புரட்டஸ்தாந்து தேவஸ்தானம்
புனித சவேரியார் கோவில்
புனித அந்தோனியார் ஆலயம்
ஆலயங்கள்(சிறியவை
ஊரதீவு காளி கோவில்
கேரதீவு ஐயனார் கோவில்
ஊரதீவு ஞான வைரவ கோவில்
ஊரதீவு முருகமூர்த்தி கோவில்வரதீவு வைரவர் கோவில்
மடத்துவெளி தூண்டி வைரவர் கோவில்
மடத்துவெளி கடற்கரை வைரவர் கோவில்
காத்தவராயர் கோவில்
வயல்வெளி முருகன்
கோவில்சாட்டி வீரகத்தி விநாயகர் கோவில்
நாச்சிமார் கோவில்
புதையடி வைரவர் கோவில்
சங்குவேலி ஐயனார் கோவில்
தெங்குதிடல் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோவில்
வீராமலை வைரவ நாதர் கோவில்
வீராமலை துர்க்கை அம்மன் கோவில்
கோரியாவடி நாயன்மார் கோவில்
மலையடி நாயன்மார் கோவில்
போக்கத்தை மாரியம்மன் கோவில்
இத்தியடி நாச்சிமார் கோவில்
பெரிய கிராய் கோவில்குறுந்தடி வைரவர் கோவில்
ஆதி விநாயகர் கோவில்
நடுவுதுருத்தி பெத்தப்பர் கோவில்
நாயனார் கோவில்
அனுமார் கோவில்
ஆலடி வைரவர் கோவில்
கொம்மாபிட்டி பிள்ளையார் கோவில்
மருதடி விநாயகர்கோவில்
பட்டையர் அம்மன் கோவில்
மானாவெள்ளை ஐயனார் கோவில்
தேநீர்க்கடையில் இருந்து பிரதமர் நாற்காலி வரை - மோடி கடந்த பாதை

ரீக்கடையில் வேலை செய்தவரா, இந்த நாட்டின் பிரதமர் பதவிக்கு வருவது? என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு, அந்த ஒற்றை அஸ்திரத்தை ஒவ்வொரு மேடையிலும் பிரயோகித்து, மக்களின் அன்பையும்,
அஞ்சலிக்கத் தடை ;இலங்கையின் புதிய சட்டமா?-டெனிஸ்வரன் கேள்வி

கடந்த கால இறுதி போரின் போது மக்களின் இருப்புக்கள் மீது கொத்துக் கொத்தாக வீசப்பட்ட குண்டு மழையினால் கொல்லப்பட்ட எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எமக்கென்ன தடை என வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்
நைஜீரியாவில் 200 தீவிரவாதிகளை வெட்டிக்கொன்று பழி தீர்த்த கிராம மக்கள்

நைஜீரியாவில் கடந்த மாதம் பாடசாலை மாணவர்களை கடத்தி சென்ற ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகளின் குழுவை சேர்ந்த 200 தீவரவாதிகளை வடகிழக்கு நைஜீரியா பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து வெட்டிச் சரித்துள்ளனர்.
தடைகளை மீறி முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு அகவணக்கம்
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று அகவணக்கம் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால்
ஊடகவியலாளர்கள்
- தம்பியையா தேவதாஸ் -இலங்கை வானொலி கல்வி சேவை
- வீ.டி.இளங்கோவன் -வானொலி பத்திரிகை(பிரான்ஸ்)
- நாகேசு தர்மலிங்கம் -வானொலி பத்திரிகை (வீரகேசரி,தினகரன்)
- துரை.ரவி - -வானொலி பத்திரிகை (கனடா)
- எஸ்.எம்.தனபாலன்.பத்திரிகை (கனடா)
- சிவ-சந்திரபாலன்- பத்திரிகை,வானொலி-IBC,TRT,தொலைகாட்சி-TRT,விளையாட்டுத்துறை,இணையம்(சுவிஸ்)
- அ.சண்முகநாதன்(கலைஞன்-TV1.கனடா)
- தா.பாலகணசன்-வானொலி,தொலைகாட்சி, (பிரான்ஸ்-TTN )
- ஆர்.ஆர்.பிரபா -வானொலி,தொலைகாட்சி(கனடா -TVI)
- தி.மோகன் - வானொலி TRT,தொலைகாட்சி-TRT (பிரான்ஸ்)
- சந்தியோ அமிர்தராஜ் -வானொலி (நெதர்லாந்து )
- சண்-ரவி - இணையம் -மை கதிரவன் (சுவிஸ்)
- எஸ்.ஸ்ரீ குகன் - இணையம் -லங்காஸ்ரீ (சுவிஸ்)
- எஸ். கருணைலிங்கம்(GTV-Europe)
- க.சதிபன்(வலம்புரி-பத்திரிகை)
- சொ.ஞானலிங்கம்(ரஞ்சன்)(மின்னூடகம்)
மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விஜயகாந்த், ராமதாஸ் தான் காரணம்: தமிழருவி மணியன்
நரேந்திர மோடிக்கான ஆதரவலையும், காங்கிரசுக்கு எதிரான சூறாவளியும் சேர்ந்துதான் 30 ஆண்டுகளுக்குப் பின்பு மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி ஆச்சரியப்படும் அரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளன. போலி மதச்சார்பின்மையும் சாதிய அழிவுச் சக்திகளும் இத்தேர்தலில் பரிதாபகரமான முடிவைச் சந்தித்துள்ளன.
திரைப்பட கலைஞர்கள்
திரைப்பட கலைஞர்கள்
வி.சி.குகநாதன் .--------இந்திய திரைப்பட இயக்குனர் கதை வசன கர்த்தா
சி.சண்முகம் ----------சிங்கள திரைப்பட கதாசிரியர்
எம்.உதயகுமார் ----------ஈழத்து திரைப்பட கதாநாயகன் -கடமையின் எல்லை ,மஞ்சள்
குங்குமம் ,மாமியார் வீடு(இந்தியா;)
ஜீவா நாவுக்கரசன் -----கதைவசன கர்த்தா -சமுதாயம் (ஈழத்து திரைப்படம்;)
எ.வீ.எம்.வாசகம் ------ஒளிப்பதிவாளர் -ரன் முது தூவ ,வாடைக்காற்று
சுந்தரம்பிள்ளை ஆனந்தசிவம் -தயாரிப்பாளர் .இந்தியா
பொன். ஆரூரன் -----தயாரிப்பாளர் .சிங்களம் .சந்துனி,நாகன்யா,லீடர்(மனோன் சினி;)
எஸ்.எம்.தனபாலன்.---கனடா திரைப்படம் .கரையை தொடாத அலைகள்
க .செல்வரத்தினம் ஆசிரியர்
கலைஞர் செல்வம் .க .செல்வரத்தினம் ஆசிரியர்
___________________________________________________
புங்குடுதீவில் ஆரம்ப கால நாடக துறையை ஆராய்ச்சி செய்ய புறப்பட்டால் நிச்சயமாக நாடகக் காவலர்களாக இருவரை சிகரமிட வேண்டும் .அவர்கள் சிவசாமி ஆசிரியர் அவர்களும் செல்வரத்தினம் ஆசிரியர்களும் ஆவார்கள்.
புங்குடுதீவு இருபிட்டி கிராமத்தில்கனகசபை நாகம்மா தம்பதிக்கு பிறந்த இந்த பெருமகன் ஆரம்பக் கலவியை புன்குடுதேவிலும் உயர்கல்வியை சாவகச்சேரி ட்ரிபேக் கல்லூரியிலும் கற்றுத் தேறினார் .இந்தக் காலத்தில் இவர் முதலாவது சாதனை படிக்கட்டில் காலடி எடுத்து வைத்து எம்மண்ணின் பெருமையை முழு இலங்கையும் அறிய வைத்தார் .ஆம் ஆண்டில் அந்த பெருமையான நிகழ்வு நடைபெற்றது .அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற அந்த இளைஞனின் பேச்சு வானொலியில் ஒலி பரப்பானது .கல்வியை முடித்து கொண்டவர் ஆசிரயர் பதவியை பெரும் வரையில் புங்குடுதீவு மண்ணில் பல துறைகளில் முழுமையாக ஈடுபடுத்த தொடங்கினார் .அதன் பலனாக தன்னை ஒத்த வயது இளைஞர்களை ஒன்று திரட்டி நல்ல பேச்சாற்றல் மிக்கவர்களாகவும் கலை கலாசார சமய பற்றுள்ளவர்களாகவும் உருவாக்கினார்.அதன் பலனாக சிறந்த நாடகத்துறை இலக்கியத்துறை பரிமாணங்களை மண்ணிலே வளர்க்கப் புறப்பட்டார்.கிரமாங்களின் சமூக விழிப்பு ணர்வு ,எழுச்சி ,மாற்றம் ,புதுமை என்று காணும் வழி நோக்கி தனது நாடக கலை திறனை பயன்படுத்தினார்.அந்த முயற்சியில் பல நாடகங்களை எழுதி இயக்கி தானும் நடித்து புதிய பாதையை உருவாக்கி கொடுத்தார்.புங்குடுதீவு மட்டுமல்ல்ல யாழ்ப்பாணம் கொழும்பு சாவகச்சேரி வன்னி போன்ற பகுதிகளிலும் இந்த நாடகப் புரட்சியை செவ்வனே செய்தார்.முன்னாள் பாரளுமற்ற உறுப்பினரும் சாதி ஒழிப்பு அ வழிப்போராட்ட விற்பன்னரான வீ.என்.நவரத்தினம் அவர்களும்இவரது நாடகத்தில் நடித்திருந்தார்.அந்த நாடக விழாவில் பங்கு பற்றிய தந்தை செல்வா அவர்கள் இவரின் திறமையை கண்டு வியந்து கலைஞர் செல்வம் என்ற பட்டத்தினை வழங்கி கௌரவித்தார் .
உரிய காலத்தில் புங்குடுதீவு கிழக்கு பதினோராம் வட்டாரத்தில் திருமண பந்தத்தில் தன்னை இனைத்துக் கொண்டார் .நான்கு பெண்பிள்ளைகளையும் இரு ஆண்மகனையும் குடும்பத்தில் கொண்ட இவர் இவர்களை நல்ல கல்வி சமூக சேவை ஈடுபாட்டோடு வளர்த்தெடுத்து புகலிடம் நோக்கி வாழ்வை அமைத்துக் கொடுத்திருந்தார்.இவரது புத்திரன் செல்வரத்தினம் சுரேஷ் அவர்கள் இவரது வழியிலே ஆன்மிகம் கலை இசை இலக்கியம் பொதுப்பணி என்று எல்லாத்துறையிலும் சிறப்பாக விளங்கி வருகிறார்.இவர் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார்.இவரது சகோதரரான அரியரத்தினம் தாயகத்தில் ஆசிரியராகவும் வட்டார கல்வி அதிகாரியாகவும் பனி புரிந்து பிரான்சில் புகலிடம் கண்டு கலை இலக்கிய சமய ஊருக்கான தொண்டு என சிறப்புற்றுள்ளார் .இவரது தங்கை திருமதி பூங்கோதை அவர்களும் இவர்களுக்கு நிகராகவே கலை இலக்கியம் நாடகம் பொதுப்பணி என சிறந்தோங்கி கனடாவில் வாழ்கிறார் .இவர்கள் மூவருமே புங்குடுதீவு மண்ணின் உலக அமைப்புகளில் முன்னணி பங்கினை ஆற்றுவதும் குறிப்பிடத்தக்கது
செல்வரத்தினம் அவர்கள் ஆசிரியப் பணியை மேற்கொள்ளும் காலத்தில் தனது மாணவர்களை தமிழ் இலக்கியம் கலை நாடகம் என எல்லாத் துறைகளிலும் ஊக்குவித்து பல போட்டிகளில் பங்கு பற்றி பரிசுகளை பெற காரணமாக இருந்தார் . புங்குடுதீவு மண்ணில் பல சமூக சீர்திருத்த நாடகங்களை எழுதி இயக்கி நடித்து புரட்சிகர மற்றதை கிராமத்திலே உருவாக்கிய பெருமை கொண்டவர் .இவரது நாடகங்களில் எளிதில் ரசிகர்களை ஈர்க்கும் புதிய அரங்கியல் யுக்திகள் உருவாகியிருந்தன .எமது பண்டைத் தமிழரின் அறிய கலையான சாஸ்திரக் கலைய கூட ஐயம்திரிபற கற்று தேறி இருந்தார் . ஆங்கிலத்தில் சிறந்த புலமை கொண்ட இந்த இலக்கிய வாதி புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக தொடங்கி அங்கேயே அதிபராகி உயர்ந்தார் . மாங்குளம் மக வித்தியாலயத்தில் கடமை புரிந்த காலத்தில் அந்த பகுதி மக்களிடையேயும் தனது கைவந்த கலைகளான இலக்கிய நாடகத்துறையை புகுத்தி அந்த கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திய பெருமை பெற்றவர் ஒட்டு மொத்தமாக தமிழ் இலக்கியம் கலை நாடகம் பேச்சாற்றல் சாஸ்திரம் ஆங்கில புலமை சமய பண்ணி என அனைத்து துறை விற்பன்னராக வாழ்ந்து குறைந்த ஆயுளிலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.இவரது இயக்கத்தில் உருவான பிணம் பேசுகிறது என்ற நாடகம் மிகவும் பிரசித்தாமானது. புங்குடுதீவு மண் இவரை என்றும் நினைவில் வைத்திருக்கும் .
20 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் காங்கிரஸ் பூஜ்ஜியம்
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 20 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்துள்ளது.
அவை வருமாறு:–
தமிழ்நாடு, கோவா, ஒடிசா, ஜார்கண்ட், குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட், டெல்லி, இமாச்சலபிரதேசம், ஜம்மு–காஷ்மீர், சிக்கிம், திரிபுரா, நாகலாந்து, ஆந்திரா, லட்சத்தீவு, சண்டிகார், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன் டையூ, தத்ராநகர் ஹவேலி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)