-
15 நவ., 2012
|
இறுதி யுத்தத்தில் மறைந்திருந்த உண்மை நீண்ட காலத்தின்பின் வெளிவருகிறது: சம்பந்தன் எம்.பி.
இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் இதுவரையில் மறைந்து கிடந்த பல உண்மைகள் நீண்ட காலத்தின் பின்னர் வெளிவரும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது ஒரு முக்கியமான விடயமாகும். ஐ.நா.வின் உள்ளக அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்ததன் பின்னர் அது தொடர்பில்
இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் இதுவரையில் மறைந்து கிடந்த பல உண்மைகள் நீண்ட காலத்தின் பின்னர் வெளிவரும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது ஒரு முக்கியமான விடயமாகும். ஐ.நா.வின் உள்ளக அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்ததன் பின்னர் அது தொடர்பில்
ஈழத்தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றக் கொடுக்க தமிழக இளைஞர்கள் போராளிகளாக மாற வேண்டும்: தா.பாண்டியன்
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசையும், திமுகவையும் சாடியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தமிழக இளைஞர்கள் போர்க்குரல் எழுப்பி ஒன்றுபட்டு போராடி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தாலியத் தூதுவர், மாஃபியாகும்பல், புலிகளும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழர்களும் செயல்படுவதாக கூறியுள்ளார்.
இலங்கைக்கான முன் நாள் இத்தாலியத் தூதுவர், ஹமானந்த வர்மகுலசூரிய செயல்பாட்டாளர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பாரிய பிரச்சரம் ஒன்றை மேற்கொண்டு வருகிறார். உலகளாவிய ரீதியில் குற்றச்செயல்களுக்கு
14 நவ., 2012
Is Ban's legacy tarnished by Sri Lanka?
Ban Ki-moon added his voice today to the rising chorus of world leaders denouncing Syrian President Bashar al-Assad's brutal repression of civilians and his failure to listen to his people's demands for democratic change."I am gravely concerned about Syria," Ban said in speech this afternoon at Yale University. "Each day in Syria brings new reports of appalling violations of human rights and tragic suffering.
அன்று குட்டிமணி தங்கதுரை இன்று சிங்களவர் ? இறைவன் நின்று கொல்வானோ ?
வெள்ளைக் கொடிச் சம்பவத்தை நிரூபிக்கும் வகையில் வெலிக்கடைச் சம்பவம் அமைந்துள்ளது - தேசிய பிக்குகள் முன்னணி!
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வெள்ளைக்கொடியேந்தி சரணடைய வந்தவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர் என்ற பயங்கரமான குற்றச்சாட்டு தேசிய ரீதியில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியிலும் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்,
விசேச செய்தி
திடு க்கிடும் தகவல்கள் ,பாதாளக்குடு கோஸ்டியின் நன்கு சிங்கள கைதிகளை கொல்லவே இந்த சதி நாடகம் பலி ஆனவர்களோ 30
திடு க்கிடும் தகவல்கள் ,பாதாளக்குடு கோஸ்டியின் நன்கு சிங்கள கைதிகளை கொல்லவே இந்த சதி நாடகம் பலி ஆனவர்களோ 30
4 கைதிகளை தேடிய அதிரடிப்படையினர் கைவிலங்கிட்டு அவர்களை சுட்டுக்கொன்றனர்! - வெலிக்கடைச் சம்பவம் பற்றி சிறை அதிகாரி வெளியிடும் திடுக்கிடும் தகவல்!!
வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் ஆயுதபாணிகளாக வந்த விஷேட அதிரடிப்படையினர் நான்கு கைதிகளை தனியாக அழைத்து அவர்களுக்கக் கைவிலங்குகளைப் பொருத்திய பின்னர் கொடூரமான முறையில் அவர்களைச் சுட்டுக்கொண்றார்கள் என்ற திடுக்கிடும் தகவலை சிறைச்சாலை அதிகாரி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)