-
6 அக்., 2013
5 அக்., 2013
எதிர்வரும் 7ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9மணிக்கு கொழும்பில் ஜனாதிபதி முன்னிலையில் வடமாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
எதிர்வரும் 11ம் திகதி ஏனைய மாகாண அமைச்சர்களும் உறுப்பினர்களும் வடமாகாண முதலமைச்சர் முன்னிலையில் யாழ்ப்பணத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள்.
வடகிழக்கு வாழ் மலையக மக்களின் அரசியல் அபிலாஷைகளை பாதுகாக்கவென வடமாகாண சபையில் விசேடகுழு நியமிக்கப்பட வேண்டும்!
அடையாளம்,
சமூக ஆய்வு மையம்
மலையக சிவில் அமைப்புக்கள்
02-10-2013
கௌரவ இரா.சம்பந்தன்
தலைவர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கை.
பெருமதிப்பிற்குறிய கனம் ஐயா,
வட கிழக்கில் வாழும் மலையக மக்கள் தொடர்பானது!
5 மாணவர்கள் கடத்தல்! விசாரணையில் தவராசாவின் வாதத்தால் திடீர் திருப்பம்! ஜப்பான் தூதுவர் வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை
மனுதாரர்கள் சார்பாக ஆட்கொணர்வு மனு விசாரணையில் சாட்சியம் அளிக்க முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்பொழுது ஜப்பான் வெளிநாட்டு தூதுவருமான வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை விடுக்கும்படி நீதவான் நீதிமன்ற நீதிபதி நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்
4 அக்., 2013
250 கடல் மைல் தொலைவில் 65 பேருடன் தத்தளிக்கும் படகு! மீட்பு பணிக்காக இலங்கை கடற்படை கப்பல் அனுப்பி வைப்பு
இலங்கையில் இருந்து 250 கடல் மைல் தொலைவில் தென்கிழக்கு கடற்பரப்பில் இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்து வரும் படகில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
யாழ்.மாநகர சபையில் இடம்பெற்ற மோசடிகளுக்கு மேயர் யோகேஸ்வரிக்கும் தொடர்பு!– மனம்திறந்தார் விஜயகாந்த்
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)