புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

Army checking

விடுதலைப்புலிகள் இல்லை என்று கூறும் நீங்கள் ஏன் சோதனை செய்கிறீர்கள் ? -விஜயகலா கேள்வி

யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர் என

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறித்தி சென்னை மெரினாவில் பெண்கள் பேரணி!

pengal bech 03
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கான சுதந்திர சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் சென்னை மெரீனா கடற்கரையில் பாலச்சந்திரன் மாணவர்

மார்ச் 25-ல் சென்னை அமெரிக்க தூதரகம் முற்றுகை: மே 17 இயக்கம் அறிவிப்பு!

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறித்தியும், ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை மார்ச் 25-ல்


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து 2-வது வெற்றியை சுவைத்தது.
வெஸ்ட் இண்டீஸ் திணறல்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றிரவு மிர்புரில் நடந்த (குரூப்2) லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும்,

பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்க பயங்கர சதி ராஜஸ்தானில் 4 தீவிரவாதிகள் கைது 250 கிலோ வெடிபொருட்கள் சிக்கின


பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி மே 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தலை சீர்குலைக்க சதி
இந்த தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செய்து நாச வேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.
இந்த நிலையில் ராஜ

4 பயங்கரவாதிகள் கைது: மோடி உள்பட முக்கியத் தலைவர்களை கொல்ல சதி

இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஜியா உர் ரஹ்மான் (எ) வகாஸ் (25) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூவர் ஆகிய 4 பேரை ராஜஸ்தானில் தில்லி போலீஸார் கைது செய்தனர்.
India won by 7 wickets (with 2 balls remaining)





Pakistan won by 16 runs

பாராளுமன்றத் தேர்தலில் நடுநிலை வகிக்க ரஜினி முடிவு

பாராளுமன்றத் தெர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மிகவும் மெளனம் சாதிப்பதால் எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டார்

ரணில் ஆட்சி செய்திருந்தால் இன்று இரு அரசாங்கங்கள் இருந்திருக்கும்

ரணில் விக்ரமசிங்ஹ இதுவரை நாட்டை ஆட்சி செய்தால் பிரபாகரன் இன்றும் யுத்தம் புரிவார். இன்றேல் நாட்டில் இரு அரசாங்கங்கள் இருக்கும்.
அவ்வாறு இருந்திருந்தால் நாம் இன்று யாழ்ப்பாணம் போகவும் பாஸ்போர்ட் தேவையாகி இருக்கும்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டன

* பெண்கள் விடுதியில் சிரேஷ்ட மாணவர்கள் தகாத செயற்பாடு
* 8 மணிக்கு முன் மாணவர்களை வெளியேற உபவேந்தர் உத்தரவு
உபவேந்தர் ஹிரிதுபுரேகம
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கல்விப் பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டிருப்பதாக
   

கோபி, அப்பன் இருவரையும் பிடிக்கவே வடக்கில் தேடுதல்கள்

 பயங்கரவாதத்தை உருவாக்கும் நோக்கில் புலிச்சந்தேக நபர்கள் செயற்பாடு
நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ‘கோபி’ என்றழைக்கப்படும் கதீபன் பொன்னையா செல்வநாயகம் மற்றும்

தமிழர்களுக்கு எதிராக நாம் யுத்தம் செய்யவில்லை; பயங்கரவாதிகளுக்கு எதிராகவே யுத்தம் செய்தோம்

களுத்துறை பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை
உள் விவகாரங்களில் சர்வதேசம்  தலையிடக் கூடாதென்பதற்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்
உதயன் -ஐக்கியம் உதைபந்து தொடர் இன்று ஆரம்பம்
 உதயன் குழுமமும், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகமும் இணைந்து பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நடத்தும் 7பேர் கொண்ட விலகல் முறையிலான
அவுஸ்திரேலியாவை அடக்கியது பாகிஸ்தான்
20க்கு20 உலக கிண்ணப் போட்டித் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
ரண்டாவது வெற்றியைச் சுவைத்தது இந்தியா

பங்களாதேஷில் நடைபெற்று வரும் ஐந்தாவது உலக கிண்ண 20/20 கிரிக்கெட் தொடரின் 'சுப்பர்-10'சுற்று போட்டி இடம்பெற்றுவருகிறது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணி முதலில்
எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொள்ளத் தயார்நிலையில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம்

அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் இந்தவாரம் தீவிரமடையலாம் என்பதால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. 
ஐ.நா மனித உரிமை புதிய ஆணையாளராக மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்பட வாய்ப்பு..இலங்கைக்குப் பெருந்தலைவலி.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு, இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபரும், ஏற்கனவே  இலங்கை விவகார ஐநாவின் நிபுணர் குழுவின் தலைவருமான
இலங்கையில் துஷ்பிரயோகங்கள் நீடிக்கின்றன: புதிய குற்றச்சாட்டு
நன்றி  பி.பி.சி 
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகப்போகும் சூழ்நிலையிலும், அங்கே மோசாமான மனித உரிமை மீறல்களும், சித்ரவதைகளும், துஷ்பிரயோகங்களும்
கொழும்பில் உள்ள ஐ.நா. தூதரகத்தின் ஊடாகவே இலங்கைக்கு எதிரான விசாரணை மேற்கொள்ளப்படும் - த.தே.கூ
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகத்தின் ஊடாகவே இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்

ad

ad