புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2014

அழகிரிக்கு இடைக்கால ஜாமீன்

மு.க.அழகிரி தனது தயா பொறியியல் கல்லூரிக்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தை,
இறுதி வாதம் மற்றும் விசாரணை முடிந்தது :
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில்
செப்டம்பர் 20ல் தீர்ப்பு!


ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி குன்ஹா தெரிவித்துள்ளார். விசாரணை முடிவடைந்ததை
இலங்கை - இந்தியாவை சேர்ந்த மீனவர்களுக்கு இடையிலான கூட்டம் மத்திய அரசின் ஏற்பாட்டின்படி டெல்லியில் நாளை நடைபெறவுள்ளது.
இதில், தமிழக அரசு சார்பில் விவாதிக்கப்பட வேண்டியவைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் ஜெயலலிதா

news
நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நீர்த் தாங்கி ஒன்று நேற்று இடிந்து வீழ்ந்துள்ளது.
சுமார் 150 அடி உயரத்தில் அமைக்கப்படும் இந்த நீர்தாங்கியானது நிர்மாண வேலைகளின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக இடிந்து வீழ்ந்திருக்கலாம் எ


news
 சேலம் மேட்டூர் வனப்பகுதியில் கைக் குண்டுகள் அடங்கிய ஆயுத குவியல்வீரப்பனுடையதா? அல்லது புலிகளுடையதா?  ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது வீரப்பனுக்கா அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கா சொந்தமானது என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
தமிழர்களுக்கு நீதி கிடைக்க மோடி நடவடிக்கையை ஆரம்பித்து விட்டார்: சம்பந்தன்
தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கையை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டேன் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக
ஹட்டனில் கடைகள் உடைப்பு!- பொலிஸ் நாய் தேடுதல் பணியில்
ஹட்டன் நகரில் இரண்டு வர்த்தக நிலையங்கள் மற்றும் காப்புறுதி நிலையம் என்பன 28.08.2014 அன்று அதிகாலை உ
ஜாதிக ஹெல உறுமயவும் இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாட்டை எதிர்பார்க்கின்றது
இந்தோனேசியாவின் புதூர் விகாரைக்கு விடுகப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு
கர்ப்பிணியை கொன்ற மகேஸ்வரி நிதிய டிப்பர் வாகனம் மக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது
 
நவக்கிரி புத்தூர் சரஸ்வதி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து மகேஸ்வரி நிதியத்திற்கு சொந்தமான டிப்பர் வாகனம்

27 ஆக., 2014

நயன்தாராவின் கண்ணீருக்கு பதில் சொன்ன ஆர்யா!

நாங்க ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். எங்களுக்குள்ள வேற எதுவுமே இல்ல’ என்று ஆர்யாவும் நயன்தாராவும் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்லிவிட்டாலும் அவர்களை இணைத்து வெளியாகும் செய்திகளுக்கு குறைவில்லை.





""கொடநாட்டு பங்களா வேலையாட் களான எங்களை வேலை யை விட்டுத் துரத்த
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்ற பணியில் தடையிட முடியாது: கர்நாடக ஐகோர்ட்



ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குக்கு தடை விதிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக ஜெயலலிதா தரப்பு மனுவை விசாரித்த நீதிபதிகள், சொத்துக் குவிப்பு வழக்கு இறுதி


சேலம் மாவட்டம், சீரகாபாடியில் உள்ள விநாயகா மிஷன் என்ற தனியார் மருத் துவக் கல்லூரியில் வெளிமாநி லங்கள் மற்றும் வெளிநாடு களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர். மலேசிய நாட் டைச் சேர்ந்த





 
ங்கிலியாண்டபுரம் சுடுகாட்டுக்கு நள்ளிரவில் சென்றோம். திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதி அது.

அரசியல் வட்டாரத்தில் எல்லா சர்ச்சைகள் பற்றியும் சர்வ சாதாரணமாகப் பேசப்படுவதில்லை என்றாலும், சுற்றுச்சூழல் அமைச்சர் சண்முகநாதனைப் பற்றி, தூத்துக்குடியில் சில மாதங்களாகவே ‘ஒரு’ செய்தி, ஒரே மாதிரியாகப்







""ஹலோ தலைவரே.. நம்ம மாநிலத்திற்குத் தமிழ்நாடுங்கிற பெயரைத் தந்தவர், திராவிட நாடு கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் முழங்கி முதல் பிரதமர்
திருமணத்துக்கு முன்பு மருத்துவ பரிசோதனை ஏன் நடத்தக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி!

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் அபிநாத் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவருக்கும், திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த
மு.க.அழகிரி மீது நிலஅபகரிப்பு போலீசார் வழக்கு!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது, மதுரை நிலஅபகரிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மு.க.அழகிரி தனது தயா பொறியியல் கல்லூரிக்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தை, போலி பத்திரம் தயாரித்து பெயர் மாற்றம் செய்ததாக இந்து அறநிலையத்துறை அதிகாரி முத்து மாணிக்கம் என்பவர்
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு இறுதி வாதம் நிறைவு

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்புஇறுதி வாதம் இன்றுடன் நிறைவு பெற்றது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா முன் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இறுதி வாத தொகுப்புரையை முடிக்காவிட்டால் இன்றே தீர்ப்பு தேதி அறிவிப்பு! ஜெ.வுக்கு கோர்ட் எச்சரிக்கை!

சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதி வாதத்திற்கான தொகுப்புரையை ஜெயலலிதா தரப்பு இன்று (புதன்கிழமை) மாலைக்குள் நிறைவு செய்யாவிட்டால், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ad

ad