வலி.வடக்கு மக்களை சந்திக்க வரும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என
-
28 ஜன., 2015
ஐ.நா விசாரணைக்குழு இலங்கைக்கு செல்லுமா ? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை ! சிறிலங்கா பிரதிநிதி ஜெனீவாவுக்கு அவசர பயணம்
சிறிலங்கா தொடர்பில் மீது ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் அனைத்துலக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம்
17 பெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற சுரேந்தருக்கு தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு!
டெல்லியை அடுத்துள்ள நொய்டாவிலுள்ள நிதாரி கிராமத்தில் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள் திடீர், திடீரென காணாமல்
இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்: பன்னீர்ச்செல்வம்
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது குறித்த மத்திய அரசின் கொள்கையை கைவிட வேண்டும் என தமிழக முதலவர் ஓ. பன்னீர்ச்செல்வம்
7 தமிழர் விடுதலை: விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும்: ராமதாஸ்
இராஜிவ் கொலை வழக்கில் செய்யாத குற்றத்திற்காக சுமார் 25 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாழும் 7 தமிழர்களை விடுவித்து,
தொலைக்காட்சிகளில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்புவதை தடை செய்யக் கோரி மனு: சென்னை ஐகோர்ட் தள்ளுப
தொலைக்காட்சிகளில் ஆபாச காட்சிகளை ஒளிபரப்புவதை தடுப்பது தொடர்பாக மத்திய அரசும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற
"வட, கிழக்கின் அனைத்துப் பிரச்சினைகளையும் கையாள உயர் மட்டக்குழுவொன்று தேவை"
அரசியல் கைதிகள், உயர்பாதுகாப்பு வலயம், காணிகளை மக்களிடம் கையளித்தல், காணிகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும்
லங்கையில் ஜனநாயகம்; ஒபாமா புது நம்பிக்கை
இலங்கையில் ஜனநாயகம் குறித்த புதிய நம்பிக்கை உருவாகியுள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கை போன்ற நாடுகளில் சி
அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி இணக்கம
சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை ஒரு வருடத்திற்குள் விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால
குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
சுன்னாகம் மின் நிலையத்திலிருந்து கழிவு ஒயில் கிணறுகளில் கசிந்துள்ளமைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வினைக் காண்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்துத்
குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது; மகிந்த
எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எதிராக குரோத உணர்வுடன் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால பெப்ரவரி 14 இல் இந்தியாவுக்கு விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக
எப்போது மாறுவார் மகிந்த?
பொது நூலகத்தில் அமைந்துள்ள யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான கேட்போர் கூடத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவப்படம் இன்னமும்
பதுக்கி வைத்த நீல நிறக்குடைகள் 5,000 மீட்பு
ஜனாதிபதி தேர்தலின் போது பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நீல நிறத்தினாலான 5 ஆயிரம் குடைகளை மீட்டுள்ளதாக
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி முன்னாள் இராணுவ மேஜர் போராட்டம்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணச் சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஒருவர் உணவு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி கைதுசெய்யப்படுவார் ..பொலிஸ் எச்சரிக்கை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)