-
21 ஜூன், 2015
முதலமைச்சர் CV எமக்குக் கிடைத்த சொத்து; எங்களை எவராலும் பிரிக்க முடியாது
தேர்தலில் நிற்பது உறுதி, வெற்றியும் உறுதி: விஷால் பரபரப்பு பேட்டி
திருச்சியில் நடிகர் விஷால் தலைமையில் 10 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதனை திருச்சி விஷால் ரசிகர்
கூட்டமைப்பை சிதைக்க சதி! எம்மவர் சிலரும் மறைமுகமாக உடந்தையோ என சீ.வி. சந்தேகம்: மாவையும் பாய்ச்சல்
வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு திரை மறைவில்
மைத்திரியின் யோசனையை நிராகரித்தார் மஹிந்த!
அரசியலை கைவிட்டால் மரியாதைக்குரிய பொறுப்பு ஒன்றை வழங்க ஜனாதிபதி முன்வந்தமையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளார்.
கஞ்சா வைத்திருந்த வழக்கு; பிணை மனு மேல் நீதிமன்றால் தள்ளுபடி
யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டிப் பகுதியில் கஞ்சா வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பிலான வழக்கின் பிணை மீளாய்வு மனுவை யாழ்.
பெண்களுடன் சேட்டை செய்பவர்களை கைது செய்ய மன்று உத்தரவு
வதிரி சந்தியில் நின்று பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களுடன் சேட்டை செய்யும் 'மின்னல் இளைஞர் குழுவினரை'' உடனடியாக
அநுராதபுர அரசியல் கைதிகளை சந்தித்தார் விஜயகலா
அநுராதபுர சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட மகளீர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக
20 ஜூன், 2015
றகர் வீரர் தாஜூடீன் கொலை தொடர்பில் மகிந்தா மகன் யோசித்த கைதாகும் சாத்தியம்?
பிரபல றகர் விளையாட்டு வீரரான மொஹமட் தாஜூடீனின் கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட காணாமல் போனமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கௌரவிப்பும், கலந்துரையாடலும்.
திரு .எஸ்.கே.சண்முகலிங்கம்
(ஒய்வு பெற்ற அதிபர், சமாதான நீதவான்) .
காலம் ; 21.06.2015 ஞாயிற்றுக்கிழமை
பிற்பகல் 3.00 மணி
இடம்: பேர்ண் சிவன்கோவில் ஆலயம்,
Europeplatz1
3008 Bern (Fribourgstr -1)
பிற்பகல் 3.00 மணி
இடம்: பேர்ண் சிவன்கோவில் ஆலயம்,
Europeplatz1
3008 Bern (Fribourgstr -1)
இலங்கையில் இருந்து வந்திருக்கும் புங்குடுதீவு அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றியத் தலைவரும், புங்குடுதீவு பாணாவிடை சிவன்கோவில் பரிபாலான தர்மகர்த்தாசபை தலைவரும், ஒய்வு பெற்ற புங்குடுதீவு கணேச மகா வித்தியாலய அதிபருமான திரு எஸ்.கே. சண்முகலிங்கம் அவர்களின் சமூக, ஆன்மீக சேவையைப் பாராட்டி கௌரவிப்பதோடு புங்குடுதீவு அபிவிருத்தி, புங்குகுடுதீவு பாணாவிடை சிவன் கோவில் திருப்பணி தொடர்பான கலந்துரையாடலும் பேரன் ஞானலிங்கேசுரர் திருக்கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்
இவ்வண்ணம்
புங்குடுதீவு பாணாவிடைசிவன் அனைத்துலகப் பேரவை
தொடர்புகளுக்கு அ. நிமலன் 0791244513
புங்குடுதீவு பாணாவிடைசிவன் அனைத்துலகப் பேரவை
தொடர்புகளுக்கு அ. நிமலன் 0791244513
தகவல்.. திரு.அரியபுத்திரன் நிமலன்.
ஆந்திராவில் போலீஸ் துப்பாக்கிச்சூடு : 5 தமிழர்கள் கைது- 70 பேர் தப்பி ஓட்டம்
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வானத்தை நோக்கி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு
நடிகர் சங்கத் தேர்தலை விட்டு ஓட நாங்கள் கோழையல்ல: சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டத்தின் சார்பில் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் நிதி அளிக்கும்
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திங்கட்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா மேல் முறையீடு
வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக
வைகோவுக்கும் எங்களுக்கும் கொள்கை முரண்பாடு உள்ளது : சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
உள்@ராட்சி சபைகளுக்கு 4819 வட்டாரங்கள், 5081 உறுப்பினர்கள் எல்லை நிர்ணய அறிக்கையில் தெரிவிப்பு
உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை பொதுநிர்வாக அமைச்சர் கரு ஜயசூரியவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
பொதுத் தேர்தலில் ஐ.தே.க தனித்தே போட்டியிடும்
* பிரதமர் ரணில் தலைமையிலான கட்சியின் செயற்குழு ஏகமனதாக முடிவு
* வேட்புமனு குழுவை நியமிக்கும் அதிகாரமும்
மலசல குழிக்குள் விழுந்து பெண் உட்பட 4 பேர் பலி
மலசலகூட குழிக்குள் விழுந்து ஒரு பெண் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று ரம்புக்கன மீதெனிய
பிள்ளையான் ஆட்சிக்காலத்தில் நிதி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது!- கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்
கிழக்கு மாகாண சபையில் 2008 ம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட பிள்ளையான் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதைப் போன்ற நிதி வீண்விரயம்
உலக தமிழர் பேரவையின் மாநாட்டை புறக்கணிக்கும் சந்திரிக்கா
உலக தமிழர் பேரவை அடுத்த மாதம் டுபாயில் நடத்தவுள்ள மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து
உலக தமிழர் பேரவையின் மாநாட்டை புறக்கணிக்கும் சந்திரிக்கா
உலக தமிழர் பேரவை அடுத்த மாதம் டுபாயில் நடத்தவுள்ள மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)