விம்பிள்டன் இறுதி ஆட்டத்துக்கு வந்த பெடரர் இந்த முறை ஜெகொவிசுடன் மோதுகிறார் . பெடரர் இதுவரை 2003 இல் இருந்து பத்து தடவை இறுதியாட்டதுக்குள் நுழைந்து உள்ளார் ஏழு தரம் வென்றுள்ளார் இரண்டு தடவை தோற்றுள்ளார் கடந்த வருடம் ட்ஜோகொவிசிடமும் 2008 இல் நாடலிடமும் தோற்ற பெடரர் 2003 இல் இருந்து 2012 .2013 நீங்கலாக மற்ற அனைத்து வருடங்களிலும் இறுதி ஆட்டத்துக்கு வந்த வீரர் ஆவார் .நாளை ஐரோப்பிய நேரம் மூன்று மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் வெல்வாரா . பார்ப்போம்
-
11 ஜூலை, 2015
அரசியலில் இருந்து விலகினார் ரெஜினோல்ட் குர
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரொஜினோல்ட் குரே அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - செட்டிக்குளம் விபத்தில் ஒருவர் பலி
.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது .
வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 24 வய
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை வலுப்படுத்தும் நோக்கில்10,000 புலமைஒளி புத்தகங்கள்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை வலுப்படுத்தும் நோக்கில், லண்டனை தளமாகக்கொண்ட நம்பிக்கைஒளி அமைப்பின்
சுவிஸ் வீராங்கனை மாட்டினா கின்கீஸ் சாதிக்கிறார் இந்திய வீரர்களுடன் இணைந்து
லண்டனில், விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் ‘நம்பர்–1’ வீராங்கனை இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி, அமெரிக்காவின் ஜோன்ஸ், அபிகய்ல் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6–1 எளிதாக கைப்பற்றிய சானியா ஜோடி, அடுத்த செட்டையும் 6–2 என தன்வசப்படுத்தியது. 56 நிமிடங்கள் முடிவில் சானியா, ஹிங்கிஸ் ஜோடி 6–1, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.
அர்ஜென்டினா ‘நம்பர்–1’: ரேங்கிங்கில் முன்னேற்றம்
‘பிபா’ கால்பந்து தரவரிசையில் அர்ஜென்டினா அணி ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. இந்திய அணி 156வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
சுதந்திரக் கட்சியின் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.தே.கட்சியின் கூட்டணியில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சுமார் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில்
ராஜித, சம்பிக உட்பட 15 பேர் ஐ.தே.கவுக்கு ஆதரவு
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக பதவியேற்கச் செய்வதற்கு தலைமையேற்று செயற்பட்ட பிரதான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்
பாளையங்கோட்டை மத்திய சிறையை முற்றுகையிட முயன்ற 124 பேர் கைது
தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல்
வாடும் இஸ்லாமிய, அரசியல் மற்றும் நன்னடத்தை சிறைவாசிகளை விடுதலை செய்ய
வேண்டும்.
ஜெ. விடுதலையை எதிர்க்கும் திருத்தம் செய்யப்பட்ட மனு: உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல்
சொத்து
குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்க்கும்
திருத்தம் செய்யப்பட்ட மனுவை கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில்
சொந்த மண்ணில் சம்பூர் மக்கள் உடனே மீளக்குடியமர முடியும் : தடை மனுவைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் |
சம்பூரில் மக்களின் மீள்குடியமர்வுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
|
PAN AM ஆரம்ப நிகழ்வுகளுக்காக ரொறன்ரோவின் பல வீதிகள் மூடப்படுகின்றன
கனடா ரொறன்ரோவில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ள Pan Am விளையாட்டுக்களுக்கான ஆரம்ப நிகழ்வுகளுக்காக ரொறன்ரோவில்
தீவிரவாத தாக்குதலில் தமிழக வீரர் மரணம்: குடும்பத்தாருக்கு ஜெ. ரூ.10 லட்சம் நிதி
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கியதில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் அனிஷின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இங்கிலாந்தின் 5 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி ராக்கெட்
2ஜி ஊழல்: ரூ10,000 கோடி லஞ்சப் பணம் சென்னை நிறுவனம் மூலமாக வெளிநாட்டுக்கு கடத்தல்– ‘திடுக்’ தகவல்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் தொடர்புடைய நாட்டின் மிகப் பெரிய ஹவாலா நிதி மோசடியை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி
வைகோவைப் போல விஜயகாந்த், வாசனை ஓரணியில் திரட்ட இடதுசாரிகள் வியூகம்
வைகோவை வளைத்தது போல இதர எதிர்க்கட்சித் தலைவர்களையும் தங்களது அணியில் ஒன்றுதிரட்டுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும்
மீள் பிரவேசத்திலும் சாதிக்கும் சுவிஸ் வீராங்கனை மாட்டினா கிங்கீஸ் -பெடரரும் யுத்தி ஆட்டத்தில் ஆடுகிறார்
முன்னாள் தரவரிசை ஒன்றாம் இலக்க வீராங்கனையான சுவிஸ் நாட்டை சேர்ந்த மாட்டினா கின்கீஸ் நீண்ட காலத்தின் பின்னர் அண்மையில் மீண்டும் டென்னிஸ் உலகில் நுழைந்துள்ளார் .விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் விம்பிள்டன் சுற்றில் இவர் இந்திய வீரரான லாந்தர் பயசுடன் இணைந்து கலப்பு ஆட்டத்திலும் இந்திய வீராங்கனை சோனியா மிர்சாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் ஆட்டத்திலும் இறுதி ஆட்டம் வரை வந்து சாதிக்கிறார் .தமது ஆக்ரோசமான பலத்தின் மூலம் எதிரிகளுக்கு பலத்த சவாலாக விளங்கும் இந்த ஜோடிகள் கிண்ணத்தை வெல்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்
கருணாவுக்கு பாராளுமன்ற கதிரை போட்டியின்றி வழங்கப்படுகிறது மைத்திரி உத்தரவாதம்
முரளிதரன் ( கருணா) தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற ஆசனம் வழங்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பணித்துள்ளதாக கருணா தெரிவித்தார்.
உறுதிகேள் எழுத்தாணை மனுவில் இருந்து வடக்கு முதலமைச்சரின் பெயரை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரலையும் அதற்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுவதையும், அந்தப் பதவிக்கான நியமனம் தெரிவையும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)