-
26 நவ., 2015
ஜனாதிபதி குறித்து அவதூறான செய்தி! திவயின பத்திரிகைக்கு எதிரான விசாரணை ஆரம்பம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் அவதூறான செய்தியொன்றை வெளியிட்டமை தொடர்பாக திவயின பத்திரிகைக்கு எதிராக விசாரணையொன்று
தாக்குவதற்கு முன் எந்த எச்சரிக்கையையும் துருக்கி விடுக்கவில்லை: ரஷ்ய விமானி பகிரங்க குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு)
ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய போது துருக்கி எந்த ஒரு எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று உயிர் பிழைத்த விமானி மறுப்பு தெரிவித்து உள்ளார். |
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் 760 ஜேர்மனியர்கள் இணைந்துள்ளனர்: உள்துறை அமைச்சர் பகீர் தகவல்
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் தீவிரவாதிகள் இயக்கத்தில் ஜேர்மனி நாட்டை சேர்ந்த 760 பேர் இணைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அதிர்ச்சி |
25 நவ., 2015
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி
சிலாபம், ஆனவிதுலுந்தாவ, துருவில வாவியில் குளிக்க சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கிரிமினல் வழக்கொன்றின் கோப்புகள் நீதியமைச்சில் மாயம்! மஹிந்த ஆட்சியின் மற்றுமொரு சாதனை
குற்றவியல் வழக்கொன்று தொடர்பான கோப்புகள் நீதியமைச்சில் வைத்து மாயமான சம்பவமொன்று மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது நடைபெற்றுள்ளது.
இன்று மாணவி #வித்தியா பிறந்த தினம் . அவரது பிறந்த தினத்தினை முன்னிட்டு #புங்குடுதீவு வைத்தியசாலையில் புங்குடுதீவு இளையோர் அமைப்பும் ( PIA ) - சூழலியல் மேம்பாட்டு அமைவனமும் ( #சூழகம் ) இணைந்து மரநடுகை செயற்பாட்டினை மேற்கொள்ளவுள்ளனர் . 25. 11. 2015
துருக்கி எல்லைபகுதிக்கு ஏவுகணைகளை அனுப்பும் ரஷ்யா மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்
ரஷியாவின் போர் விமானம் ஒன்று நேற்று துருக்கியின் சிரியா எல்லையில் பறந்தது. அப்போது அந்த விமானத்தை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.தங்களது வான் எல்லைக் குள் அத்துமீறி நுழைந்த தால்தான் ரஷியாவில் போர் விமானம் சுட்டு வீழ்த் தப்பட்டதாக துருக்கி தெரிவித் துள்ளது. எச்சரிக்கை விடுத் தும் அத்துமீறி பறந்த தால் சுடப்பட்டதாக கூறியுள்து.
யாழில் அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள்! சுகாதார கல்வி பணியகம் அதிர்ச்சி தகவல்
கோரிக்கைகளை நிராகரித்தால் ஆதரவு வாபஸ்? தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் வெளியிலிருந்து நிபந்தனைகளின்றி வழங்கிவரும் ஆதரவை
வவுனியா அரச அதிபர் நியமனத்திற்கு கூட்டமைப்பினர் எதிர்ப்ப
புங்குடுதீவின் வரலாறு காணாத மனித அவலம் ஒன்று /வீராமலை மைந்தன்
புங்குடுதீவின் வரலாறு காணாத மனித அவலம் ஒன்று வல்லன் வீராமலை உள்ளடக்கிய கிழக்கூரிற்குள் உருவாகி வருகின்றது.
சகோதரி வித்தியாவின் பிறந்தநாள் இன்று .அவரின் உறவொன்றின் கண்ணீர் வரிகள்
தொலைபேசி மவுனமாக கிடக்கிறது
ஸ்கைப் இயங்கி நாள் இருநூறு நாள்
வின்னானங்களும் வீண் வாதங்களும்
கலாய்த்து எடுத்து எப்டி எப்படி என
என்னை தோற்கடித சிரிப்பு இல்லை
எல்லாம் வெறுமையாக வெறுப்பாக
இனி என்ன தான் வாழ்வில் இருக்கு
நீ விட்டு சென்ற நினைவை தவிர
இன்று கார்த்திகை விளக்கேற்றம்
உனக்கு விளக்கேற்றி கண்ணீரில்
ஸ்கைப் இயங்கி நாள் இருநூறு நாள்
வின்னானங்களும் வீண் வாதங்களும்
கலாய்த்து எடுத்து எப்டி எப்படி என
என்னை தோற்கடித சிரிப்பு இல்லை
எல்லாம் வெறுமையாக வெறுப்பாக
இனி என்ன தான் வாழ்வில் இருக்கு
நீ விட்டு சென்ற நினைவை தவிர
இன்று கார்த்திகை விளக்கேற்றம்
உனக்கு விளக்கேற்றி கண்ணீரில்
தொலைபேசி மவுனமாக கிடக்கிறது
ஸ்கைப் இயங்கி நாள் இருநூறு நாள்
வின்னானங்களும் வீண் வாதங்களும்
கலாய்த்து எடுத்து எப்டி எப்படி என
ஸ்கைப் இயங்கி நாள் இருநூறு நாள்
வின்னானங்களும் வீண் வாதங்களும்
கலாய்த்து எடுத்து எப்டி எப்படி என
முதலைகள் பத்திரமாக இருக்கின்றன- வதந்தியை நம்ப வேண்டாம்: முதலை பண்ணை நிர்வாகம்
''எங்கள் பண்ணையிலிருந்து எந்த முதலைகளும் தப்பிச் செல்லவில்லை. முதலை தப்பியதாக சொல்லப்படும் தகவல் யாரோ கிளப்பி விட்ட வதந்தி. அதை யாரும் நம்ப வேண்டாம்''
பாரீஸ் தாக்குதல்: 16 தீவிரவாதிகள் பெல்ஜியத்தில் கைது
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். 350 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில்
நாடகம் பாடத்தில் ஒன்பதாயிரம் சாதாரண தர மாணவர்கள் தோற்றுகின்றனர்: பேராசிரியர் மௌனகுரு
இம்முறை நடைபெறவுள்ள கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் நாடகமும் அரங்கியலும் பரீட்சைக்காக ஒன்பதாயிரம் தமிழ் மாணவர்கள் தோற்றவுள்ளதாக பேராசிரியர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)