யுவதியொருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளதாக மிரட்டி 30 ஆயிரம் ரூபாய் பணம் கோரிய சந்தேகநபரை
-
12 டிச., 2015
உங்களுக்குள் உள்ள முரண்பாட்டின் காரணமாகக் கட்சி உடையக்கூடும்எப்பொழுதும் பிரிந்து செல்லும் நிலைக்கு வரக்கூடாதுஇந்தியத் தூதுவர்
உங்களுக்குள் உள்ள முரண்பாட்டின் காரணமாகக் கட்சி உடையக்கூடும் எனக் கொழும்பில் உள்ளவர்கள் கருதுகின்றனர். இதனால் எந்த வித்த்திலும்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்த அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி
காணாமல் போன புதுவை இரத்தினதுரை எங்கே? கண்டுபிடித்து தருமாறு அக்கா உருக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் புரட்சி பாடல்களை எழுதிவந்த புதுவை இரத்தினதுரை 2009ம் ஆண்டு இறுதிப்போரின் பின்னர் காணாமல்போன
இந்த வருடம் இறுதிக்குள் தேர்தல் முறை தொடர்பான இறுதி முடிவை எடுக்க வேண்டும்- ரணில்
11 டிச., 2015
சர்வதேச கால்பந்து வீரர் சுட்டுக்கொலை
ஹோண்டுராஸ் நாட்டில் சர்வதேச கால்பந்து வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்கத் தயார்: வடகொரியா அதிபர்
தங்கள் நாட்டின் இறையாண்மையை தக்கவைப்பதற்காக ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்க தயார் என வடகொரிய அதிபர் கூறியிருப்பது பரபரப்பை
|
என்னை வாழ விடுங்கள்! ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் யசாரா வேண்டுகோள்
அநாவசிய தொந்தரவுகள் இன்றி தன்னை, தன்பாட்டில் வாழவிடுமாறு யசாரா அபேநாயக்க ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெள்ள பாதிப்புகளை கடுமையான பாதிப்பாக அறிவித்தது மத்திய அரசு: முதல்வர் ஜெயலலிதா தகவல்
|
10 டிச., 2015
யாழை வந்தடைந்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சின்ஹா
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து ராஜபக்சக்களை சிக்க வைக்க முயற்சி!
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து அவா்களின் ஊடாக ராஜபக்சக்களை குற்றச்சாட்டுக்களில் சிக்க வைக்க முயற்சிக்கப்பட்டு
நடிகர் சல்மான்கான் விடுதலை
கார் ஏற்றி கொன்ற வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு விடுதலை அளித்து உத்தரவிட்டது மும்பை உயர்நீதிமன்றம்.
பிபா ஜுவான் ஏஞ்சல் கால்பந்து ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளகொண்டுள்ளததாக சுவிஸ் கூட்டமைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிபா துணை ஜனாதிபதி ஜுவான் ஏஞ்சல் கால்பந்து ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளகொண்டுள்ளததாக சுவிஸ் கூட்டமைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)