-
21 டிச., 2015
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அரசு நடவடிக்கை
ஜெனீவா தீர்மானத்திற்கு அமைவாக பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக
தாஜுடினின் கொலையுடன் தொடர்பானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்?
ரக்பீ வீரர் வசீம் தாஜுடினின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நால்வரை பாதுகாப்பு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர்.
பிரான்ஸ் விமானத்தில் வெடிகுண்டு! உயிர்தப்பிய 473 பயணிகள்
பிரான்ஸ் விமானத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள் பயங்கர வெடிகுண்டு என கென்யாவின் விமான நிலைய அதிகாரிகள்
இலங்கை புலனாய்வு பிரிவு புலிகளின் புலனாய்வுப் பிரிவாக மாற்றம்,,தாய் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
தற்போது இலங்கை புலனாய்வு பிரிவு புலிகளின் புலனாய்வு பிரிவாக மாறியுள்ளதாக தாய் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
வடக்கு முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி! ஆனால் முன்னரைப்போன்று இப்பொழுதும் ஊமை என்கிறார் அவர்!
வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தான்
20 டிச., 2015
கோத்தபாயவை கைது செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சி அழுத்தம்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருவதாக பிரதம
ஏ.ரி.எம். இயந்திரத்தில் பணம் மோசடி : திருநெல்வேலியில் தப்பினான் திருடன்
திருநெல்வேலியில் இயங்கி வரும் கொமர்சல் வங்கி கிளையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பணப்பரிமாற்று ஏ.ரி.எம் இயந்திரத்தை
இராணுவத்தினர் வசமுள்ள பல காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் ; பிரதமர்
வடக்கில் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் பல விடுவிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில்
19 டிச., 2015
முதல்நாள் ஆட்ட நிறைவில் 264 ஓட்டங்களுடன் இலங்கை
ஹமில்டனில் இன்று ஆரம்பித்து நடைபெற்றுவந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்
FIFA ஊழல் காரணமாக ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம்
சர்வதேச கால்பந்து சபையின் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சுவிஸ் வங்கிக் கணக்குகளில் சர்வதேச
பிறந்து ஒருநாளான சிசுவை பொலித்தீன் பையில் கட்டி கொலை செய்த தாய் : கிளிநொச்சியில் பரபரப்பு
பிறந்த குழந்தையை தாயொருவர் கொலை செய்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
18 டிச., 2015
இன்று (18.12.2015) இடம்பெற்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தெரிவில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச்செயலாளராகத்தெரிவுசெய்யப்பட்ட இளவல் தனுஜனுக்கு இனிய நல்வாழ்த்துக்கள். மீண்டும் கலைப்பீடத்திலிருந்து யாழ்.மத்தியகல்லூரியைச்சேர்ந்த மாணவன் ஒன்றியச்செயலாளராகத்தெரிவு செய்யப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சிடா USU
எச்சரிக்கை..! யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம்
யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முதல்வர்களுடன் சென்று கோர்ட்டில் ஆஜராக சோனியா, ராகுல் திட்டம்
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முதல்வர்களுடன் சென்று டெல்லி கோர்ட்டில்
சிம்பு வீட்டு முன்பு பெண்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்
சென்னை தியாகராயர் நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டின் முன்பு பெண்கள் விடுதலை முன்னணி, மகஇகவினர் இன்று (வெள்ளி)
விளாடிமிர் புடின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராளியா?
சிரியாவில் ஐ.எஸ். வன்முறைக் குழுவுக்கு எதிரான போரில் ரஷ்யா நேரடியாகப் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டதைத்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)