யாழில் காணாமல் போனவரின் அடையாள அட்டை கிளிநொச்சியில் தயா மாஸ்டரின் அலுவலகத்தில் காணப்பட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்
-
23 டிச., 2015
யுத்த மீறல்கள் தொடர்பில் வெளியிடவிருந்த 58 பேரின் பெயர் விபரங்களை மைத்திரி தடுத்தார்
அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்த சிலர் ஸ்ரீலங்கா அமெரிக்காவின் “கொலனி“யாக மாறிவருதாக தவறான கருத்துகளை
தேர்தலுக்காக ஒன்றுசேரும் மைத்திரி மஹிந்த மற்றும் சந்திரிக்கா – அமைச்சர் தயாசிறி
அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் அமைப்பு பேரவை ஒன்றை உருவாக்குவதற்கான பிரேரணையை
ஐ.நா வின் ஜுன் மாத நிகழ்ச்சி நிரலில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம்
ஈபிடிபி யாழில் இருந்திராவிட்டால் முள்ளிவாய்கால்போல் மாறியிருக்கும்
நாம் யாழ்ப்பாணம் வந்து இருக்காவிடின் யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் போல் பேரும் அழிவை சந்தித்து இருக்கும் என ஈழமக்கள் ஜனநாயக
அதிபரின் கைத்தொலைபேசி காணாமல் போனதால் 6 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: சந்தேக நபர்கள் பிணையில் செல்ல அனுமதி
கிளிநொச்சி கரைச்சிக் கல்விக்கோட்ட பாடசாலை ஒன்றில் அதிபரின் கைத்தொலைபேசி காணாமல் போன சம்பவம் தொடர்பாக தரம் 6 மாணவர்கள்
சூளைமேடு சம்பவம்! உயர்நீதிமன்ற அழைப்பாணை பொய்யான செய்தி என்கிறார் டக்ளஸ்
தமிழகம் சூளைமேடு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் எனக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளதாக வெளியான செய்தி
தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பை வரவேற்றுள்ள கருணா அதில் தானும் இணைவது தொடர்பில் பரிசீலிக்கிறார்
வடக்கில் புதிதாக உதயமாகியுள்ள 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பை வரவேற்றுள்ள முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
பணத்தை களவாடியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், மேலும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்
தென் பிராந்திய இங்கிரிய நகரில் காலணி விற்பனை நிலையத்தில், பணத்தை களவாடியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், மேலும் பல
நேபாளத்தில் இருந்து இலங்கை கடத்தப்படவிருந்த ஐந்து சிறுமிகள் மீட்பு
நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஐந்து சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள்
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுள்ளமை தொடர்பில் வடக்கு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நெரிசல்; 30 பக்தர்கள் காயம்
தற்போதைய சீசனை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள்.
பீப் சாங்கை வெளியிட்டது சிவகார்த்திகேயனா?: சிம்பு விளக்கம்
அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் சாங் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த
ரியோ ஒலிம்பிக்: கடினமான பிரிவில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அடுத்த வருடம் பிரேசிலில் உள்ள ரியோ நகரில் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும்
1000 டன்களை தொடும் இந்தியாவின் தங்க இறக்குமதி
தங்கத்தின் விலை சர்வதேச அளவில் கணிசமான அளவுக்கு சரிந்துள்ளது. உலகிலேயே தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி
22 டிச., 2015
தாம்பரம் காவல் நிலையத்தில் பயங்கரம்: போலீசார் கண் எதிரிலேயே மனைவியை கொன்றார் கணவன்
சிம்புவின் ‘பீப்’ பாடலை இணைய தளத்தில் வெளியிட்ட பிரபல கதாநாயகன் போலீசில் சிக்குகிறார்
சிம்பு பாடிய பீப் ஆபாச பாடலை வெளியிட்டது தொடர்பாக பிரபல கதாநாயகன் ஒருவர் சிக்குகிறார்.
சென்னை வெள்ளத்தில் அகப்பட்ட தன் நான்கு குட்டிகளை நீந்தி சென்று காப்பாற்றும் தாயுள்ளம் கொண்ட நாய்
ttps://www.facebook.com/suja.damu1/videos/1025982344120682/
ttps://www.facebook.com/suja.damu1/videos/1025982344120682/
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)