யோஷித்த ராஜபக்ஷவை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
11 பிப்., 2016
வெள்ளோட்டமாக யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டமையும், கற்றுத்தந்த பாடங்களும்
வவுனியாவில் தமது ரியூசன் சென்ரருக்கு வராத மாணவர்களை பழிவாங்கும் ஆசிரியர்கள்
வவுனியா நகரப்பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களை தமது ரியூசன் சென்ரர்களுக்கு வருமாறு ஆசிரியர்கள்
வெலிக்கடைச் சிறையில் கோத்தபாயவுக்காக அறை தயார்?
வெலிகடைச் சிறைச்சாலையில் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைக்கும் சிறை அறைகள் சில தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
10 பிப்., 2016
சென்னையில் தாறுமாறாக ஓடிய கார்... 2 பேர் பலியான பரிதாபம்
சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் இருவர் பலியாகினர்.
சென்னை திருவான்மியூரை சேர்ந்த வெங்கடேஷ், ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்
சட்டமா அதிபராக ஜயந்த ஜயசூரிய நியமனம்!
புதிய சட்டமா அதிபராக சிரேஷ்ட சொலிஸிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரியவை, அரசியமைப்பு பேரவை நியமித்துள்ளது.
எனக்கு கொலை அச்சுறுத்தல்
நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கும் எதிர்க்கட்சி குழுவின் உறுப்பினர்களிடமிருந்து எனக்கு நேற்றிரவு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்தார்.
தடுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகளுக்கு, பொதுமன்னிப்பு அளிக்கும்படி ஐ.நாவினால் கோர முடியாது செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
தடுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகளுக்கு, பொதுமன்னிப்பு அளிக்கும்படி ஐ.நாவினால் கோர
முன்னாள் ஜனாதிபதியை பின்னால் தள்ளிய பொன்சேகா! தொடரும் சர்ச்சை
ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில்
அறிமுகப் போட்டியிலே இந்தியாவை விழிபிதுங்க வைத்த இலங்கை வீரர் கசுன் ராஜித
|
ஞானசாரவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ம் திகதி வரை நீடிப்பு!
திருமதி சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியது மற்றும் தூற்றியது தொடர்பான வழக்கில் பொது பல சேனா பயங்கரவாத தனியார் நிறுவனத்தின் செயலாளர்
அரசியல் இலாபம் தேடும் மஹிந்தவின் மற்றொரு முயற்சி
சர்வதேச நீதிமன்றம் வேண்டாம். பாதுகாப்பு படையினரை வேட்டையாடுவதை நிறுத்து என்ற தொனிப்பொருளில் பத்து லட்சம்
சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமைக்கு மஹிந்த அதிருப்தி!
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமை குறித்து முன்னாள் ஜ
எக்னெலிகொட கொல்லப்பட்டமைக்கான சாட்சியங்கள் உண்டு!– புலனாய்வு பிரிவு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொல்லப்பட்டமைக்கான சாட்சியங்கள் உண்டு என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)