00 கல்வி நிர்வாக சேவை நியமனங்களை சட்டத்துக்குப் புறம்பான வழியில்வழங்குவதற்கு கல்வியமைச்சு முயற்சி செய்து வருவதாக
-
13 ஏப்., 2016
கீரிஸில் இருந்து இலங்கையர்கள் நால்வர் துருக்கிக்கு நாடு கடத்தல்
சர்ச்சைக்குரிய குடியேறிகளை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கீரிஸின் இரண்டு தீவுகளில் இருந்து, நான்கு இலங்கையர்கள் துருக்கிக்கு
பிரித்தானிய பாராளுமன்றில் இடம்பெற்ற இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை தொடர்பான ஒன்று கூடல்
பிரித்தானியப் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று மாலை பிரித்தானியத் தொழில்கட்சிக்கும், பிரித்தானியத் தமிழர்களுக்கு
தமிழர்களின் உலக வரலாற்றுக்கு அடையாளமிட்டவர் பிரபாகரன்
கறுப்பினத்தின் வரலாற்றை நெல்சன் மண்டேலாவும், முஸ்லிம்களின் வரலாற்றை யசீர் அரபாத்தும் சொன்னதைப் போன்று, தமிழினத்தின் வரலாற்றை
மாநிலங்களை அமைக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு இல்லை-மகிந்த ராஜபக்ச
மாநிலங்களை அமைத்து இணைப்பதற்கும்,பிரிப்பதற்கும் மாகாண சபைகளுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,
வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரனாகிய இலங்கைத் தமிழர்!
கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர், தனது அபாரமான ஹொக்கி விளையாட்டு திறமையினால் மிகப் பெரிய உதவித் தொகையினை
இலங்கைக்குள் மகினாமி மற்றும் சுசுனாமி!
ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான மகினாமி மற்றும் சுசுனாமி என்ற இரு கடற்படைக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
நல்லாட்சியிலும் கோரமான இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது!
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும் வடமாகாணத்தில் சிவில் நிர்வாகம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த வடமாகாண
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்குத் தொடர்பில், சந்தேகநபர்களுக்கு கடும்எச்சரிக்கை விடுத்த நீதவான்!
புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்குத் தொடர்பில், சந்தேகநபர்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகள் மற்றும் அசௌகரியங்கள்
12 ஏப்., 2016
தி.மு.க தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டி; 23ந்தேதி பிரசாரம் தொடக்கம்
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 16-ந்தேதி தேர்தல் நடை பெற உள்ளது. இதற்கான மனுதாக்க லுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன.
தேமுதிக அலுவலகத்தில் 2வது நாளாக தொகுதிப்பங்கீடு ஆலோசனை
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா தலைவர்கள்
பீட்டர் அல்போன்ஸ்-விசுவநாதன் நாளை காங்கிரசில் சேருகிறார்கள்
த.மா.கா.வில் இருந்து விலகிய பீட்டர் அல்போன்ஸ்-விசுவநாதன் நாளை காங்கிரசில் சேருகிறார்கள்
ரஜினிகாந்த், சானியா மிர்சா, டாக்டர் சாந்தா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்
குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா
ஜெயலலிதா கூட்டத்தில் நெரிசலில் இரண்டு பேர் பலி- கலைஞர் இரங்கல்
திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கையில்,
’’விருத்தாசலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக, ஆளுக்கு 300 ரூபாய் ரொக்கமும்
தற்போதைய செய்தி .தேமுதிக – ம. ந.கூட்டணியில் மேலும் 4 கட்சிகள்: திமுக - அதிமுகவுக்கு நெருக்கடி அதிகரிப்பா?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுகவை 'கிலி'யில் தள்ளியுள்ள தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி மேலும் வலுவடையும் விதமாக 4 கட்சிகள்,
ஐரோப்பிய கால்பந்தாட்ட அலுவலகங்களில் தேடுதல்பீபா) தற்போதைய தலைவர ஜியானி இன்பான்டினோவின் பெயரும் பனாமா ஆவணங்களில் இடம்பெற்றதைத் தொடர்ந்தே தேடுதல்
ஐரோப்பிய கால்பந்தாட்டத்தின் நிர்வாக அலகான ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றிய அலுவலகங்களில் சுவிற்சர்லாந்து
பிரித்தானியாவில் மாவீரர் துயிலுமில்லம்14 லட்சம் பவுண்கள் செலுத்தி 108 ஏக்கர் பரப்பளவைக் கொண்டகாணி
மாவீரர் துயிலும் இல்லம் ஒன்று பிரித்தானியாவில் அமையப் பெறவுள்ளது.
பிரித்தானியாவில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தினரால்
இறுதிப்போரில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை ஐ.நா முன்கூட்டியே அறிந்திருந்தது!
இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஐக்கிய
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)