முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, சிறைக்கைதிகளுக்கு யோகா
-
13 ஜூலை, 2016
யுத்தத்தை நிறைவு செய்தவர் பொன்சேகாவே!கூறுகிறார் மங்கள
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை நிறைவு செய்தவர் மஹிந்த அல்லவென்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
12 ஜூலை, 2016
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தயார்: குஷ்பு அதிரடி!
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால் ஏற்றுக்கொள்வேன் என கட்சியின்
ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து காதல் ஜோடி தற்கொலை
கோவை போத்தனூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டனர்.
நாமலை பார்வையிட சிறைக்கு சென்ற சிரந்தியும் கூட்டு எதிர்க்கட்சியும்
வெலிக்கடை – மகசீன் சிறைசாலையில் உள்ள தனது மகன் நாமல் ராஜபக்சவை பார்வையிட அவரதுதாயார் சிரந்தி ராஜபக்ச
ஐ.ஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுறுவியுள்ளதாக தகவல் : பாதுகாப்பு அமைச்சு
இந்தியாவின் கேரளாவை சேர்ந்த 17 பேர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாகவும் இவர்கள் இலங்கை மற்றும் சவூதி
கை விலங்குடன் நாமல் : கட்டி தழுவிய யோசித
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பதற்காக கைவிலங்குடன் பொலிஸாரால் அழைத்துச்
பிரிட்டன் விரைவாக வெளியேற வேண்டும்: ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தல்
ஐரோப்பிய யூனியன் – பிரிட்டன் இடையிலான பிரிவு சுமுகமானதாக இருக்காது என்றாலும், அது விரைவாக நிகழ விரும்புவதாக
ம.தி.மு.க. தொடங்கும் மதிமுகம் டெலிவிஷன் வைகோ 14 -ந்தேதி தொடங்குகிறார்
மதிமுகம் என்று பெயர் சூட்டப்பட்ட புதிய தொலைக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 14-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
நாமல் ராஜபக்சவுக்காக நீதிமன்றத்திலோ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ முன்னிலையாக மாட்டேன் – மகிந்த
தனது மகன் நாமல் ராஜபக்சவுக்காக நீதிமன்றத்திலோ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ முன்னிலையாக மாட்டேன் என்று
வாக்குறுதி காற்றில் பறந்தது கேப்பாப்புலவு மக்கள் உண்ணாவிரதம்
மூன்று மாதங்களில் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்என அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாததை அடுத்துமீண்டும்
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவரின் மீன்பிடிக்கு அனுமதி : எதிர்த்து போராட்டம்
வடபகுதி மீனவர்களின் அனுமதியின்றி இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிராக
பாடசாலை செல்லாத மாணவர்கள் சிறுவர் இல்லங்களில்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பாடசாலை செல்லாத நிலையில் கைது செய்யப்பட்ட 13
பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை
கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் மாதங்களில் நிவர்த்தி செய்யப்படும் என்பதுடன், மாகாணத்தில் காணப்படும்
சென்னை நகரில் கடற்கரை சாலை, ராயபுரம் மேம்பாலம், எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை நள்ளிரவில் பைக் ரேஸ்
சென்னை நகரில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கடற்கரை சாலை, ராயபுரம் மேம்பாலம், எண்ணூர் எக்ஸ்பிரஸ்
11 ஜூலை, 2016
உள்ளாட்சி தேர்தலுக்குள் செல்போன், ஸ்கூட்டர்! -மலைக்க வைக்கும் 'மெகா பிளான்'
உள்ளாட்சித் தேர்தலுக்குள், சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் முக்கியமான
புதன்கிழமை கூட்டமைப்பை சந்திக்கிறார் நிஷா பிஸ்வால்! - நல்லிணக்க விவகாரங்கள் குறித்து முக்கிய பேச்சு
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு
வனப்பேச்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் ஓ.பி.எஸ்.
தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)