விடுதலைப் புலிகளால், ஆளும் தரப்பினருக்கும் எதிர்த்தரப்பு உறுப்பினர் ஒருவருக்கும் இடையில், சபையில் நேற்று கடும் வாக்குவாதம்
-
10 மார்., 2017
ஆறு மாதங்களுக்குள் 3 மாகாணசபைகளுக்குத் தேர்தல்!
சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களும், எதிர்வரும் ஆறுமாத காலத்துக்குள் நடத்துவதற்கான சாத்தியகூறுகள்
|
ஜெனிவா தீர்மானம் குறித்து ஆராய வட மாகாணசபையின் சிறப்பு அமர்வு
! ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக
ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக
வித்தியா படுகொலை : சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வுக்குப்பின் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது
நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்: ஸ்டாலின் தரப்புக்கு வீடியோ நகல்களை அளிக்க ஐகோர்ட் உத்தரவு
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்க கோரிய தொடரப்பட்ட வழக்கில்,
9 மார்., 2017
இலங்கை ஐ.நா மனித உரிமை சபையின் நம்பகத் தன்மைக்கு சவால் விடுக்கின்றது. ஐ.நா மனித உரிமை சபை உறுதியாகப் பதிலிறுப்பது அவசியம்
இலங்கையின் அனுசரணையுடன் ஐ. நா மனித உரிமை சபையின் 2015 அக்டோபரில்நறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானமானது,
பிரான்சில் இருந்து நாடு திரும்பிய தந்தை, மகள் கட்டுநாயக்கவில் கைது! - பிணையில் விடுவிப்பு
பிரான்ஸில் இருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தந்தையும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் கைது
அவசரமாக கூடுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அவசர ஒன்று கூடல் எதிர்வரும் 11ஆம் திகதி காலை 09.30 மணிக்கு வவுனியாவில் உள்ள விடுதி ஒன்றில்
8 மார்., 2017
ஜெனிவா காலஅவகாச விவகாரம் - சுமந்திரன் அறிக்கைக்கு எதிராக ரெலோ போர்க்கொடி!
போர்க்குற்ற விசாரணை தொடர்பாக ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு காலஅவகாசம் வழங்கப்படுவதை நியாயப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
|
தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது! - சிவசக்தி ஆனந்தன்
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற, ஏற்றுமதி இறக்குமதி கட்டளைகள் திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே
|
பலியான பல்கலைக் கழக மாணவர் இருவரின் நினைவாக புதிய பஸ் தரிப்பிடம் - ஈ. சரவணபவன் எம்.பியால் திறப்பு
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் இருவரின் நினைவாக பஸ் தரிப்பிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் 32 மாவட்டத்தில் 36 இடங்களில் உண்ணாவிரதம்
ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் சிபிஐ விசாரணை கோரி தமிழகம் முழுவதும் 32 மாவட்டத்தில்
முதல்வரின் கோரிக்கையைப் புறக்கணித்து வடமாகாணசபையின் சிறப்பு அமர்வு
வடமாகாணத்தின் குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கான வடமாகாண சபையின் சிறப்பு அமர்வு, இன்று இடம்பெற்றது.
|
விசாரணை பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்! - ஐ.நா குழு
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின்
காங்கேசன்துறைப் பகுதியில் படையினர் வசம் உள்ள நிலங்கள் ஒப்படைக்கப்படும் -வேதநாயகன்
காங்கேசன்துறைப் பகுதியில் கடற்கரையோரமாக படையினர் வசம் உள்ள 29 ஏக்கர் நிலம் எதிர் வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக உரியவர்களிடம் கையளிக்கும் நோக்கில் ஒப்படைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சி
59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் – ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பரபப்பு
பிரிட்டன் நாட்டில் உள்ள ‘ஃபிலைபி’ என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறியரக விமானம் (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் 2.10
7 மார்., 2017
சிறைக்குள் விமல் வீரவன்ச படும் அவஸ்தை! - நீதிமன்றத்தில் புலம்பல்
சிறைக்கூடு மாலை 5.30க்கு மூடப்பட்டு காலை 6 மணிக்கே திறக்கப்படும். அக்காலப்பகுதிக்குள் இரண்டு வாளிகளே வழங்கப்படுகின்றன. இதனால் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு, தான் சிரமங்களை எதிர்கொள்வதாக தேசிய சுதந்திர முன்ன
கூட்டமைப்பு எம்.பி.கள் மூவர் கையெழுத்திடவில்லை
இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக் கூடாது எனக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திட்டு,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)