வவுனியா - நெடுங்குளம் பகுதியில், வீட்டுக்குள் புகுந்து தங்க சங்கிலி அறுத்த 28 வயதுடைய இராணுவச் சிப்பாய்
-
7 செப்., 2018
வடக்கின் அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ள அவுஸ்ரேலியா
வட மாகாணத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவியை இலங்கை
குற்றம்சாட்டப்பட்ட படை அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்துமாறு பரிந்துரை
ஆட்கடத்தல் மற்றும் காணாமல்போகச் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டை
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகள் - மீண்டும் தலைதூக்கும் ஆவா குழுவின் அடாவடி
யாழ்ப்பாணம்- கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் ஆவா குழுவினர் மேற்கொண்ட
வாள் வெட்டில்
6 செப்., 2018
குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம்- மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது
குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, இரண்டு நாட்களாக நடத்திய சோதனையின் முடிவில்
பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - ஜெயக்குமார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம்
தற்போதைய செய்தி ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது-சுப்ரீம் கோர்ட்
ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு
வடக்கில் என்னை இழிவுபடுத்துகின்றனர்! - பேரணியில் மஹிந்த கவலை
வடபகுதிக்கு செல்லும் ஜனாதிபதியும், பிரதமரும் தன்னை இழிவுபடுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி
வடமராட்சி களப்பில் இருந்து யாழ்ப்பாணத்தில் 2000 மில்லியன் ரூபா செலவில் குடிநீர் திட்டம்
யாழ். தீவக மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கு 2000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. வடமராட்சி
விடியும் வரை போராட்டம் நடத்தும் நாமலின் திட்டம் தோல்வி!
கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தோல்வியில் முடிவடைந்ததாக கொழும்பு ஊடகம்
நள்ளிரவுடன் முடிந்த கூட்டு எதிரணியின் சத்தியாக்கிரகம் - வழமைக்குத் திரும்பிய கொழும்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றைய தினம் கொழும்பில் பொது எதிரணியினர்
5 செப்., 2018
காணாமல் போனோர் பணியகத்தின் இடைக்கால அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு!
காணாமல்போனோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று
யார் முதுகிலும் குத்த வேண்டிய அவசியமில்லை! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு சுரேஸ் பதில்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் முதுகில் குத்தி விட்டதாக குற்றம்சுமத்தியுள்ளார்கள்
கொழும்பு இன்று முடங்கும்! - எச்சரிக்கிறார் தினேஸ்
ஜனநாயக முறைப்படி அமைதியான வழியில், அரசாங்கத்துக்கு எதிரான வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தால்
5000 பொலிசார் குவிக்கப்பட்டு கொழும்பில் பாதுகாப்பு! - கூட்டு எதிரணியின் வியூகத்தை உடைக்க திட்டம்
கொழும்பில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் இன்று நடத்தவுள்ள ஜன பலய பேரணியை
உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது தெரிவின் முதல் மூவரிலும் மெஸ்ஸி இல்லை
இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கும் விழா லண்டனில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது.இதட்கான
4 செப்., 2018
எட்டுத்திக்கும் வலுப்பெறும் தமிழர் போராட்டம்
தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வேண்டி பிரித்தானியாவில் இருந்து
ஆரம்பிக்கப்பட்ட ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)