யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கை பிறப்பிடமாகவும் வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும்
-
11 டிச., 2018
புங்குடுதீவு ஊரதீவு பிரதான (சங்குமாலடி)வீதியில் 12 அடி உயரமான மரங்களை நட்டு அரும்பணியாற்றியுள்ள சுவிஸ் தமிழனனின் முன்னுதாரணம்சுவிஸில் வாழ்ந்து வரும் பாசல் நகர் சிவா அவர்கள் ஊரதீவு சனசமூகநிலையம் தொடக்கம் கிழக்கே அவரது புதிதாக அமைந்துள்ள வீட்டுக்கு அருகாமை வரை 12 அடி உயரம் கொண்ட வேம்பு ,ஆல் , புங்கை மரங்களை நட்டு பசுமை புரட்சி செய்துள்ளார் .இந்த பருவ காலத்தில் இந்த மரங்களை நாட்டு ஆரம்பித்து வைத்துள்ள இந்த முயடர்ச்சி வெற்றியளிக்கு என நம்புகிறோம் இது போன்ற ஊர் நலன் விரும்பிகளின் சேவை பலருக்கு முன்னுதாரணமாக விளங்கும் . மின்னாமல் முழங்காமல் நேரடியாக செயலில் இறங்கும் இந்த இளைஞனை பாராட்டுவோம் .வெறும் வாய் சவடால் பேசித்திரியும் மனிதர் முன்னே இது ஒரு நல்ல வழிகாடடல் ஆகும்
யாழில் உடற்பயிற்சி நிலையம் மீது ஆவா குழு தாக்குதல்
யாழ்ப்பாணம்- சுன்னாகம் பிரதேசத்திலுள்ள உடற்பயிற்சி மத்திய நிலையத்தின் மீது நேற்று மாலை தாக்குதல் சம்பவம்
276 எலும்புக்கூடுகளில் 21 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது
மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட 276 எலும்புக்கூடுகளில் 21 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது
சு.க- பொ.பெ உறுப்பினர்களுடன் ஜனாதிபதி இன்றிரவு சந்திப்பு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும்
ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது – மகிந்த அணி வைக்கும் ‘செக்’
நாடாளுமன்றத்தில் நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படமாட்டார்
மனித புதைகுழி அகழ்வு பணிகளை பிரித்தானி பிரதிநிதிகள் பார்வையிட்டனர்
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள்
ஆளுநரினால் பெரிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது அவ்வகை திட்ட்ங்களை செய்வது சாத்தியமில்லை விதிமுறைகளிலுமில்லை
மாகாண சபை ஒன்றின் பதவிகளும் முடிந்த பின் அடுத்த புதிய மாகாண சபை பதவிஏற்கும் வரை
ஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணிவரலாறு படைத்தது
ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள்
ரான்சில் ஜனவரி முதல் 100€ சம்பளம் அதிகரிப்பு
நேற்று பிரெஞ்சு ஜனாதிபதி எலிசே மாளிகையில் இருந்து உரையாற்றியமை தொலைக்காட்சிகளில் ஒனிபரப்பானது.
ரணிலை ஆதரித்தால் கூட்டமைப்பு எதிர்க்கட்சியிலிருந்து விலக வேண்டும்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக
10 டிச., 2018
வீட்டுத்திடட வீடுகள் ஈபிடிபி சிபரசுகளுக்கு வழங்கப்படமாட்டாது : யாழ்ப்பாணம் மாவட்டச் செயலானர் நா.வேதநாயகன்
யாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும்; சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட
நாட்டுப்பற்றாளர் சு வில்வரத்தினம் அவர்களின் நினைவஞ்சலி
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் , கவிஞர் , முற்போக்கு சிந்தனையாளரும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) நிறுவுனருமாகிய நாட்டுப்பற்றாளர் அமரர் சு. வில்வரத்தினம் அவர்களின் 12 வது நினைவுதினத்தினை முன்னிட்டு நேற்று புங்குடுதீவு பாரதி சனசமூக நிலையத்தில் அன்னாரது உருவப்படம் வைக்கும் நிகழ்வும் நினைவஞ்சலி உரைகளும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தன .
கவிஞர் சு. வி அவர்களின் நண்பர்களான சிறீகாந்தா ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் , மூத்த சட்டத்தரணி ) , நிலாந்தன் ( அரசியல் ஆய்வாளர் , எழுத்தாளர் , தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் ) , அன்னாரது சகோதரர் வே. சு . கருணாகரன் ( புங்குடுதீவு - நயினாதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் ) , வணக்கத்திற்குரிய செபஜீவன் அடிகளார் ( புங்குடுதீவு - நயினாதீவு கத்தோலிக்க பங்குத்தந்தை ) , பிள்ளைநாயகம் சதீஷ் ( புங்குடுதீவு உலக மையம் தலைவர் ) ஆகியோர் உரைகளை நிகழ்த்தியிருந்தனர் .
இளம் எழுத்தாளர் புங்கையூர் ராகுலன் நிகழ்வினை தொகுத்து வழங்கியிருந்தார் .
#சூழகம் .
இளம் எழுத்தாளர் புங்கையூர் ராகுலன் நிகழ்வினை தொகுத்து வழங்கியிருந்தார் .
#சூழகம் .
அமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை
அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் இடை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)