ஐக்கிய தேசிய முன்னணியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளிக்க தமிழ் தேசியக் கூ
-
12 டிச., 2018
வெள்ளி ரணில் மீண்டும் பிரதமராகின்றார்?
நாளை உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சில முக்கிய அரசியல் மாற்றங்கள் நிகழுமெனவும் நாளை மறுதினம்
மகிந்தவும் 49 முன்னாள் அமைச்சர்களும் நீதிமன்றில் முன்னிலை
மஹிந்த ராஜபக்ஷவின் அரசுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவு
11 டிச., 2018
போராளிகள் பற்றிய அறிய அல்-ஜசீறா தொலைக்காட்சி இலங்கையில்
அல்-ஜசீறா தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் லீஷா உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிணை மேற்கொண்டு இலங்கை
யாழ் ஊர்காவற்றுறையில் மகளின் பரிட்சைக்காக தந்தையின் இறுதிசடங்கு தள்ளிவைப்பு
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கை பிறப்பிடமாகவும் வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும்
புங்குடுதீவு ஊரதீவு பிரதான (சங்குமாலடி)வீதியில் 12 அடி உயரமான மரங்களை நட்டு அரும்பணியாற்றியுள்ள சுவிஸ் தமிழனனின் முன்னுதாரணம்சுவிஸில் வாழ்ந்து வரும் பாசல் நகர் சிவா அவர்கள் ஊரதீவு சனசமூகநிலையம் தொடக்கம் கிழக்கே அவரது புதிதாக அமைந்துள்ள வீட்டுக்கு அருகாமை வரை 12 அடி உயரம் கொண்ட வேம்பு ,ஆல் , புங்கை மரங்களை நட்டு பசுமை புரட்சி செய்துள்ளார் .இந்த பருவ காலத்தில் இந்த மரங்களை நாட்டு ஆரம்பித்து வைத்துள்ள இந்த முயடர்ச்சி வெற்றியளிக்கு என நம்புகிறோம் இது போன்ற ஊர் நலன் விரும்பிகளின் சேவை பலருக்கு முன்னுதாரணமாக விளங்கும் . மின்னாமல் முழங்காமல் நேரடியாக செயலில் இறங்கும் இந்த இளைஞனை பாராட்டுவோம் .வெறும் வாய் சவடால் பேசித்திரியும் மனிதர் முன்னே இது ஒரு நல்ல வழிகாடடல் ஆகும்
யாழில் உடற்பயிற்சி நிலையம் மீது ஆவா குழு தாக்குதல்
யாழ்ப்பாணம்- சுன்னாகம் பிரதேசத்திலுள்ள உடற்பயிற்சி மத்திய நிலையத்தின் மீது நேற்று மாலை தாக்குதல் சம்பவம்
276 எலும்புக்கூடுகளில் 21 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது
மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட 276 எலும்புக்கூடுகளில் 21 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது
சு.க- பொ.பெ உறுப்பினர்களுடன் ஜனாதிபதி இன்றிரவு சந்திப்பு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும்
ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது – மகிந்த அணி வைக்கும் ‘செக்’
நாடாளுமன்றத்தில் நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படமாட்டார்
மனித புதைகுழி அகழ்வு பணிகளை பிரித்தானி பிரதிநிதிகள் பார்வையிட்டனர்
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள்
ஆளுநரினால் பெரிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது அவ்வகை திட்ட்ங்களை செய்வது சாத்தியமில்லை விதிமுறைகளிலுமில்லை
மாகாண சபை ஒன்றின் பதவிகளும் முடிந்த பின் அடுத்த புதிய மாகாண சபை பதவிஏற்கும் வரை
ஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணிவரலாறு படைத்தது
ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள்
ரான்சில் ஜனவரி முதல் 100€ சம்பளம் அதிகரிப்பு
நேற்று பிரெஞ்சு ஜனாதிபதி எலிசே மாளிகையில் இருந்து உரையாற்றியமை தொலைக்காட்சிகளில் ஒனிபரப்பானது.
ரணிலை ஆதரித்தால் கூட்டமைப்பு எதிர்க்கட்சியிலிருந்து விலக வேண்டும்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக
10 டிச., 2018
வீட்டுத்திடட வீடுகள் ஈபிடிபி சிபரசுகளுக்கு வழங்கப்படமாட்டாது : யாழ்ப்பாணம் மாவட்டச் செயலானர் நா.வேதநாயகன்
யாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும்; சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)