அதியுட்ச அதிகாரப் பகிர்வுடன் நாம் தீர்வை பெறுவோம். எமது மக்கள் பாதுகாப்பாக, தமது சகல உரிமைகளையும் பெற்று, சுயமரியாதையுடன் வாழ்வதற்கு உரிய தீர்வை பெறுவோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
-
10 நவ., 2019
பெரும் சிக்கலில் கோத்தா- அமெரிக்க பட்டியலில் பெயர் இல்லை!
அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டவர்கள் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள மூன்றாவது பட்டியலிலும், நந்தசேன கோத்தாபய ராஜபக்ஸவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை. இதனால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டவர்கள்
ரெலோவுக்குள் குழப்பம் - முடிவின் பின்னால் சில டீல்கள் இருந்ததாகவும், அவை பற்றி இப்போது பேசவில்லையென்றும்சிறிகாந்தா தெரிவித்தார்
ரெலோவுக்குள் குழப்பம் - முடிவின் பின்னால் சில டீல்கள் இருந்ததாகவும், அவை பற்றி இப்போது பேசவில்லையென்றும்சிறிகாந்தா தெரிவித்தார்.
ஒரு பகுதி சிவாஜிக்கு ஆதரவுசிறிகாந்தா, தலைமைக்குழு முடிவை விமர்சனம் செய்தார். இந்த முடிவின் பின்னால் சில டீல்கள் இருந்ததாகவும், அவை பற்றி இப்போது பேசவில்லையென்றும் தெரிவித்தார்.
கன்சைட் வதைமுகாமில் 11 பேரும் சுட்டுக்கொலை!- சிஐடி
கொழும்பு பகுதிகளில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருமலை கடற்படை முகாமின் கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை முகாமுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சி.ஐ.டி. சந்தேகம் வெளியிட்டுள்ளது.
கோத்தாவுக்கு போட்டால் எம்மை போட்டுத்தள்ளுவார்
கோத்தாவுக்கு வாக்குப் போட்டால் எம்மையும் போட்டுத்தள்ளுவார் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். வவுனியா திருநாவற்குளத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்
9 நவ., 2019
லசந்த குடும்பமும் ஆதரவு!
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், இலங்கை மக்களிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
கொடூர கொலையாளிக்கு பொது மன்னிப்பு கொடுத்தார் சிறிசேன
கொழும்பு - ரோயல் பார்க் கொலையாளியான மரண தண்டனை கைதி ஜூட் அன்ரனி ஜயமஹாவுக்கான ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தை சிறைச்சாலை திணைக்களம் இன்று (09) பெற்றுள்ளது.
சஜித்துக்கு ஆதரவளிக்கும் கூட்டமைப்பின் கருத்தாடல் நிகழ்வு
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வவுனியாவில் இன்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும், மக்கள் கருத்தாடல் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக முடிவெடுத்த பின்னர், முதலாவது ஆதரவுக்கூட்டம்
தமிழ் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்தமிழீழ விடுதலைப் புலிகள். போராடியது மக்களின் உரிமைக்காக ! - சம்பந்தன்
புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வவுனியாவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே
இனியாவது சிந்திப்பதற்கு முன்வாருங்கள்! -சம்பந்தனுக்கு கடிதம்
2015ஆம் ஆண்டும் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் என்ன என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
8 நவ., 2019
விக்கியர் குழப்பவாதி சந்தர்ப்பவாதி.வேஷம் கலைந்தது ஐந்து கட்சிகள் கூட்டை கலைத்தவர் விக்கினேஷ்வரனே!-யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
ஜனாதிபதித் தேர்தலில் ஐந்து தமிழ்த்தேசியக் கட்சிகள் வலுவான முடிவுகளை எடுக்கவுள்ள நிலையில் முந்திக்கொண்டு அறிக்கைகளை விட்டு கூட்டை சிதறடித்தவர் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனே என குற்றம் சுமத்தியுள்ள
மன்னார் ஆயரை சந்தித்தார் சஜித
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மன்னார் ஆயர் இல்லம், திருக்கேதீஸ்வர ஆலயம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டார்.
மன்னார் ஆயர் இல்லத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை விஜயம் செய்த சஜித் பிரேமதாச குழுவினர் மன்னார் ஆயர்
இன, மத அழிப்பை செய்ய மாட்டேன்; மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்
அனைத்து மக்களையும் இன, மத, மொழி, கட்சி பேதங்களை மறந்து மீண்டும் அவர்களை மீள்குடியேற்றுவேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு
தமிழ் மக்கள் இன்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு அன்றாட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்துவரும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது ஆதரவினை தெரிவித்தமையானது தவறு என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இருவர் கைது
மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை விபசார நடவடிக்கையில் ஈடுபடுத்திய மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் சிறுமியின் சிறிய தந்தையும் தரகரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7 நவ., 2019
கோத்தா வந்ததும் தூக்குவேன்- பிஎச்ஐயை மிரட்டிய ஈபிடிபி
கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும் உம்மைத் தூக்குவேன் என்று கரவெட்டி பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர், பொது சுகாதார பரிசோதகரை அச்சுறுத்தியுள்ளார். இதையடுத்து, ஈ.பி.டி.பி உறுப்பினர், கைது செய்யப்பட்டார்.
கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)