இங்கிலாந்தில் புதிதாக 36,804 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரேநாளில் 691 பேர் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில்
-
23 டிச., 2020
இங்கிலாந்தில் புதிதாக 36,804 பேருக்கு கொரோனா பாதிப்புஒரேநாளில் 691 பேர் பலி
www.pungudutivuswiss.com
கூட்டமைப்பின் ஆவணத்தில் கையெழுத்திடமாட்டோம்-கஜேந்திரகுமார்
www.pungudutivuswiss.com
அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
விக்கி புலம்புவதை நிறுத்த வேண்டும்; தமிழருக்கெனத் தனி அதிகாரம் இல்லை என கோட்டாவின் சகா சரத் வீரசேகர சண்டித்தனம்
www.pungudutivuswiss.com
விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு
கொரோனா பரிசோதனை முடிவுகளுடன் - பிரித்தானியாவில் இருந்து பிரான்சுக்கு திரும்பலாம்..
www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் வசிக்கும் பிரெஞ்சு மக்கள் கொரோனா பரிசோதனை முடிவுகளுடன் பிரான்சுக்கு திரும்பலாம்
22 டிச., 2020
உரும்பிராய் இளம் பெண் தற்கொலை: அதிகரிக்கும் ஈழத் தமிழர்கள் தற்கொலைகள்..
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று உரும்பிராய் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் உ.கம்சனா (வயது 20) என்ற இளம் பெண்ணே
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் விடை பெற்றார் என்ற செய்தி … அவர் இடத்தை இனி யார் நிரப்புவார்கள் ?
www.pungudutivuswiss.com
மூத்த ஒலிபரப்பாளரும்,எழுத்தாளரும்.அற்புதமான கலைஞரும் நேர்முக வர்ணனையாளருமான அப்த்துல் ஜபார் அவர்கள்
சுமந்திரன் கொடுத்தது கூட்டமைப்பின் யோசனை அல்ல
www.pungudutivuswiss.com
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால், தமிழ் மக்கள்
21 டிச., 2020
பிரான்ஸ் செல்ல முயன்ற வவுனியா பெண்ணுக்கு நேர்ந்த கதி
www.pungudutivuswiss.com
போலி விசா மூலம் பிரான்சுக்கு செல்ல முயன்ற வவுனியாவைச் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டார் வழியாக பிரான்சுக்கு, போலி பிரான்ஸ் வதிவிட விசாவைப் பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்றமைக்காக
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களின் விபரம் வெளியானது
www.pungudutivuswiss.com
நாட்டில் 9 பொலிஸ் பிரிவுகள் மற்றும் 61 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.
இதன்படி பேலியகொட பொலிஸ் பிரிவில் நெல்லிகாவத்தை, புரண கொட்டுவத்த மற்றும் கிரிபத்கொட - விலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஸ்ரீ ஜயந்த
நல்லூர் பிரதேச சபை: ஆட்சியமைப்பது தொடர்பில் ஈ.பி.டி.பியுடனும் முன்னணியுடனும் நேரில் பேச்சு நடத்துவோம் -மாவை
www.pungudutivuswiss.com
யாழ். மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடனும் (ஈ.பி.டி.பி.) நாம் நேரில் பேச்சு
ஒன்ராறியோ முழுவதும் “லொக்டவுண்”!
www.pungudutivuswiss.com
ஒன்ராறியோ மாகாணம் முழுவதிலும் கிறிஸ்மஸ் தினத்துக்கு முதல் நாள் தொடக்கம், முழுமையான லொக்டவுண் அறிவிக்கப்படவுள்ளதாக முன்னணி கனடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வரும் 24ஆம் திகதி அதிகாலை
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் பதவிக்கான தெரிவு தொடர்பான அறிவித்தல்
www.pungudutivuswiss.com
2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக வறிதாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
பல்கலைக்கழக மாணவனுக்கு கொவிட்-19 தொற்று
www.pungudutivuswiss.com
வவுனியா குருமண்காட்டில் 22 வயது பல்கலைக்கழக மாணவனுக்கு நேற்று இரவு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவன் ஒருவர்
விக்கி, கஜன் பொய்ப் பிரசாரம்-சுமந்திரன்
www.pungudutivuswiss.com
நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வீ.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் பொய்யான, பிரசாரம் செய்கின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மகசின் சிறையில் அரசியல் கைதிகளுக்கு கொரோனா! - அவசர கோரிக்கை.
www.pungudutivuswiss.com
கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக சுகாதார அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும உதவுமாறு கொழும்பு
20 டிச., 2020
போதைபொருள் கடத்தலில் Seine-Saint-Denis மாவட்டம் முதலிடம்! - அமைச்சர் வெளியிட்ட தகவல்
www.pungudutivuswiss.com
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர்
இலங்கைக்கு காலநீடிப்பு வழங்குவதில்லை -தமிழ் மக்கள் தேசிய கூட்டணி
www.pungudutivuswiss.com
நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு காலநீடிப்பு வழங்க கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண |
வவுனிக்குளத்தில் விழுந்த வாகனம்- மூவரது சடலங்களும் மீட்பு
www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு- வவுனிக்குளம் குளத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளான கப் ரக வாகனத்தில் பயணித்த நிலையில் காணாமல்போன மூவரின் சடலங்களும் |
பொதுமக்களே! அவதானம்: பஸ், ரயில்களில் சிவில் உடையில் பொலிஸார்
இன்று முதல் பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் ரயில்களில் பொலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபடவுள்ளனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)