![]() யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பகுதியில் நேற்று மாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். கார் ஒன்றில் வந்தவர்கள் சிலர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வாள்வெட்டில் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். |
-
16 செப்., 2023
யாழ்ப்பாணத்தில் புலனாய்வு அதிகாரியுடன் இருந்தவர் மீது வாள்வெட்டு! [Saturday 2023-09-16 07:00]
அரசியலை விட்டு விலகவில்லை, ஓய்வில் தான் இருக்கிறேன்!- என்கிறார் கோட்டா. [Saturday 2023-09-16 07:00]
![]() மீண்டும் அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என்பது தொடர்பில் இப்போதைக்குப் பதில் கூற முடியாது. என் மீள் அரசியல் பிரவேசம் சிலருக்குச் சவாலாக இருக்கக்கூடும் என்பதால் பல்வேறு விதமான வதந்திகள் தற்போது வெளியாகின்றன என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார் |
விலைகளை கட்டுப்படுத்தாவிட்டால் புதிய வரிகள்! - கனேடியப் பிரதமர் எச்சரிக்கை
![]() கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட கடந்த ஜூலை மாதத்தில் 8.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், கடைகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார் |
17 எலும்புக்கூடுகள் மீட்புடன் இடைநிறுத்தப்பட்டது அகழ்வுப்பணி!
![]() முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
ஐ.நா வளையத்தில் சிக்கியுள்ள பிள்ளையான், கருணா இனியபாரதி, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட10 பேர்!
![]() மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையில், இலங்கையின் துணை ஆயுதக்குழுக்களின் தலைவர்களுடைய பெயர்களும், முன்னணி இராணுவ அதிகாரிகளின் பெயர்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
15 செப்., 2023
கிளிநொச்சியில் தியாகதீபம் நினைவேந்தல்
![]() தியாகதீபம் திலீபனுக்கு கிளிநொச்சியில் நினைவேந்தல் நடைபெற்றது |
சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழுவை நியமித்தார் ஜனாதிபதி!
![]() உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் |
தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் - நல்லூரில் ஆரம்பம்
![]() ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. |
கிளிநொச்சியில் கசிப்பு வேட்டைக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு! [Friday 2023-09-15 17:00]
![]() கிளிநொச்சியில் நேற்று காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் |
பேத்திக்கு விஷ ஊசி ஏற்றியது ஏன்? புட்டுப்புட்டு வைத்தார் பாட்டி
பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்திக்கு விஷ ஊசி செலுத்தி
19 இந்திய மீனவர்கள் நெடுந்தீவில் கைது!
![]() இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. |
14 செப்., 2023
இலங்கைக்கான இந்திய தூதுவராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமனம்!
![]() இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ சந்தோஷ் ஜா தற்போது பெல்ஜியத்துக்கான இந்திய தூதராக பணியாற்றி வருகின்றார். |
திருநெல்வேலியில் சிறுமியை கொலை செய்த குற்றச்சாட்டில் பேர்த்தியார் கைது! Top News [Thursday 2023-09-14 16:00]
![]() யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஊசி போட்டு கொலை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் பேர்த்தியாரான 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர் |
ஆசிய கோப்பை ; இலங்கை - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதப்போகும் அணி எது?
நேற்றும் 3 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு! - சயனைட் குப்பி, இலக்கத் தகடுகளும் சிக்கின.
![]() கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் நேற்று இடம்பெற்றநிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சயனைட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடயப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன |
13 செப்., 2023
நல்லூர் சப்பறத் திருவிழாவில் கூட்ட நெரிசல் - 8 பேர் வைத்தியசாலையில்! Top News
![]() யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத் திருவிழாவின் போது, நேற்று இரவு ஏற்பட்ட சனநெரிசலால் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். |
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் 6 மனித சடல எச்சங்கள்

![]() முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செவ்வாய்க்கிழமை ஆறாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஏழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. |
திருநெல்வேலி தனியார் விடுதியில் சிறுமியின் சடலம் மீட்பு!
![]() யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றிலிருந்து நேற்று மதியம் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் |
11 செப்., 2023
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு - ஊடகங்களுக்கு கட்டுப்பாடு! Top News
![]() முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று ஐந்தாம் நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வாய்வின் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. |
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இதுவரை 17 பேரின் எச்சங்கள் மீட்பு!
![]() பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மனித புதைகுழி அகழ்வுப்பணி அமைய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் |