புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2014




மிழகத்தின் மின் நிலைமையைப் பற்றி உயரதி காரிகளுடன் ஆய்வு நடத்திய முதல்வர் ஜெயலலிதா, "தமிழகத்தில் உயரழுத்த மின் நுகர்வோருக்கான கட்டுப் பாடுகள் அனைத்தும் தளர்த் தப்படுகிறது. ஜூன் 1 முதல் மின் வெட்டு இருக்காது' என்று தெரிவித்தார். 

அப்பாடா... என்று மக்களும் தொழில் முனைவோ ரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், ஜூன் 1 முதல் மின்வெட்டு நீக்கப்பட்டதா? இல்லை. அன்றைய தினம்தான் சென்னை நீங்கலாக தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்தது. நொந்துபோன மக்கள், இரவு  நேரங்களில் தூக்கமின்றி வீதியில் நிற்கும் அவல நிலைக்கு


புங்குடுதீவு கமலாம்பிகை  ம.வி.பழைய மாணவர் சங்க சுவிஸ்கிளை அங்குரார்பணக் கூட்டம்.



kamalaampigai








உறவுகளுக்கு, எம் பாடசாலையின் பழைய நினைவுகளை மீட்ப்பதற்கும், பாடசாலை நண்பர்களை சந்திப்பதற்கும், பாடசாலையை மேம்படுத்தவும் எதிர்வரும் 15.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 5.00 மணியளவில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க சுவிஸ்கிளை அங்குரார்பணக் கூட்டம் நடைபெற உள்ளதால் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளையும் அழைக்கின்றோம்…
தொடர்புகளுக்கு-
சு.சண்முகநாதன் – 079.5383920
அ.கைலாசநாதன் (குழந்தை) – 077.9709659
அ. நிமலன் – 079.1244513
நா. ஜெயக்குமார் (பாபு) 077.9088483
இ. சிறிஷ்கந்தராஜா (சிறி) 079.3951580
து. சுவேந்திரன் 076.3268110
எஸ்.சந்திரபாலன் 078.8183072
கூட்டம் நடைபெறவுள்ள முகவரி இதோ..
Kalvikkoodam
Hedilwiessen.27,
8051 Zurich.
–தகவல்.. சு.சண்முகநாதன்–

முதல் வெளிநாட்டு பயணம்: பூடான் செல்கிறார் நரேந்திர மோடி
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 3 வாரங்களுக்கு பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக ஞாயிற்றுக்கிழமை பூடான் செல்கிறார். 2 நாள் பயணமாக செல்லும் அவருடன்,

இந்திய வெற்றிலைகளுக்கு ஐரோப்பிய யூனியன் தடை
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ள நிலையில், தற்போது இந்திய வெற்றிலைகளுக்கும் தடை விதித்துள்ளது. 
டுவிட்டரில் ரசிகர்களை குசிப்படுத்தும்   நெய்மார் 
கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மர், டுவிட்டர் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சர்ச்சையில் சிக்கிய யப்பான் நடுவர்  நிஷிமுரா
பிரேசில்- குரோஷியா அணிகள் மோதிய கால்பந்தாட்ட போட்டியில் நடுவர் நிஷிமுரா வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தரவரிசையில் முதலாம் இடத்தில் அவுஸ்திரேலியா 
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
கவுணாவத்தையில் வேள்வி ; பலியிடப்பட்டன 400 க்கும் மேற்பட்ட ஆடுகள் 
கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வி வழமைபோலபலத்த பொலிஸ் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன்  இன்று அதிகாலை நடைபெற்றது.

காங்கிரஸ் ஆட்சியில் கஜானா காலியாகிவிட்டது! பிரதமரான பின் நரேந்திர மோடி முதல் முறையாக குற்றச்சாட்டு!
காங்கிரஸ் ஆட்சியில் கஜானா காலியாகிவிட்டது. இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிதிநிலமை சீரடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

ஐநா விசாரணைக்கு கட்சி பேதமின்றி எதிர்ப்பினை வெளியிட வேண்டும்!- தயான் ஜயதிலக
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் விசாரணைக்கு கட்சி பேதமின்றி எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என ஜெனீவாவுக்கான முன்னாள் வதிவிட பிரதிநிதி தயான் ஜயதிலக


மாத்தளையில் நடமாடும் கருக்கலைப்பு நிலையமொன்றை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்றில் இந்த சட்டவிரோத கருக்கலைப்பு மையம் நடத்தப்பட்டு வந்துள்ளது.

வெளிநாடுகளில் வாழும் தமிழர் தாயகத்துக்கு செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.நா.க.த.அரசு 
பாதுகாப்பு கருதியும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதியும், சிறிலங்காவுக்கான பயணத்தினை குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்காவது தவிர்த்துக் கொள்ளுமாறு,

ad

ad