புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2015

அட்டாக்பாண்டிக்கு 15 நாள் சிறை



திமுக நிர்வாகி பொட்டு சுரேஷ் கொலையில் தேடப்பட்டு வந்த அட்டாக்பாண்டி,  மும்பையில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.  மும்பையிலிருந்து  மதுரை கொண்டுவரப்பட்ட அட்டாக்பாண்டியை  போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, இன்று மாலை 6 மணிக்கு மேல் அட்டாக்பாண்டியை மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி பாரதிராஜா  முன்பு ஆஜர்படுத்தியது  தனிப்படை போலீஸ்.  

இதையடுத்து நீதிபதி பாரதிராஜா, அட்டாக்பாண்டியை அக்டோபர் 6ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.

ad

ad