புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2016

கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து பகிரதி முருகேசு விடுதலை

முன்னாள் போராளியான பகிரதி முருகேசு அல்லது மீலர் என்பவரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து
தீர்ப்பளித்துள்ளது.
02-03-2015ஆம் திகதி பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக கட்டுநாயகா விமான நிலையத்திற்கு தனது 8 வயது மகளுடன் வந்திருந்த பகிரதி முருகேசு, பயங்கரவாதத் தடைப்பரிவுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து இன்று இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad