புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2016

யுத்தக் குற்றச் செயலில் இலங்கை அரசாங்கம் ஈடுபட வில்லை- அமெரிக்க அதிகாரி

இலங்கை அரசாங்கம் யுத்தக் குற்றச் செயலில் ஈடுபட வில்லையென அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் தூதுவரின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் மைக்கள்  நியுட்டன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் யுத்த குற்றச் செயல்கள் தொடர்பான விசேட நிபுணரான பேராசிரியர் மைக்கள் நியுட்டன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் ஹுஸைனின் இலங்கை குறித்த குற்றச்சாட்டுக் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ad

ad