புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2016

ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி: தேதிகள் அறிவிப்பு!

இந்தியாவில் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி
அடுத்த வருடம் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கவுள்ளது.
ஃபிஃபா அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி, அடுத்த வருடம் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 28 வரை நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி கொல்கத்தாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா, கொச்சி, நவி மும்பை, கோவா, புது தில்லி, குவாஹட்டி ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறுகிறது. 

ad

ad