மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் செயலாளர் மாணிக்கம் உதயகுமார், பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.இவர், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராகவும், கிழக்கு
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளது. அதேபோன்று மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும் வடக்கு,
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை அதிகாரிகள் மீது பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் தடைகளை விதிக்கக் கூடிய ஆபத்து உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி
தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து இன்று காலை வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
ஜெனீவா ஐ நா ஒன்றுகூடல் -கொரானா காரணமாக 50 பேர் மட்டுமே கூடலாம் என்ற அனுமதியின் கீழ் இன்று நடைபெற்ற ஈழத்தமிழர் ஒன்றுகூடல் வழமையாக 12000 முதல் 20 000 பேர் வரை பேரணி காணும் இந்த நாள் இன்று கொரானா அனர்த்தம் காரணாமாக மட்டுப்படுத்தப்படட அளவில் அடையாளமாக நடைபெற்றது
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கியதில் கடந்த 24 மணி நேரத்தில் 133 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது , இத்தோடு இத்தலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் வன்னியில் ரெலோ சார்பாக போட்டியிடவுள்ள மூன்றாவது வேட்பாளர் பெயர் மர்மமாக இருந்த நிலையில் தற்போது செந்தில்நாதன் மயூரன் (வயது 35) களமிறக்கப்படுவதற்கான
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் இன்னிங்ஸ்
கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இத்தாலியில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டள்ளனர் என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இணை அனுசரணை வழங்கிய
இலங்கைக் கடற்படையினரைத் தாக்குவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ராடர் கருவியை வழங்கினார் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் போராளியை யாழ்ப்பாணம்
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97). உடல்நிலை பாதிப்பு காரணமாக
வன்னி தமிழரசுக்கட்சி - சாள்ஸ் சிவமோகன் சாந்தி சத்தியலிங்கம் டெலோ செல்வம் விநோதகரலிங்கம் (இன்னும் ஒருவரை ) புளொட் லிங்கநாதன்
திருமலை சம்பந்தன் குகதாசன் இளங்கோ
மடடக்கலப்பு முன்னாள் அரச அதிபர் வைத்தியநாதன் ஸ்ரீநேசன் சாணக்கியன் நிலோஜினி (இன்னும் ஒருவரக்கா யோகேஸ்வரன் அல்லது துரைராசசிங்கத்தின் சகோதரர் தங்கவேல் இங்கே இழுபறி நிலவுகிறது
தேசியப்பட்டியல் பெயர்களில் முதலாவதாக தவராசாவும் இரண்டாவதாக குகதாசனும் இடம் கொடுக்க அனைவரும் விரும்பினார் தவராசாவுக்கு இடம் கொடுப்பதை விருமபாம லோ என்னவோ சம்மந்தன் தலையிட்டு ஒத்தி வைத்தார்
தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை ஆளுங்கட்சியின் அற்பசொற்ப அபிவிருத்திகளை கண்டு தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் இன்றிரவு வெளியாகவுள்ள நிலையில் ஊகத்தின் அடிப்படையில் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
கூட்டமைப்பு சார்பில் மடடக்கலைப்பில் போட்டியிட ஒரு பெண் உட்பட 17 பேர் விண்ணப்பம் . இவர்களில் ஒரே ஒரு பெண் முனைக்கடடை சேர்ந்த மங்களேஸ்வரி சங்கர் அடங்குகிறார் .
பிரான்சில் 377 கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமையை விட இன்று 92 பேர் மேலதிகமாக கொரோனா வைரசினால் அடையாளம்
”வடக்கின் பெரும் சமர்” என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114ஆவது கிரிக்கெட் பெரும் போட்டி இன்று (5) யாழ். மத்தியின் சொந்த மைதானத்தில்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மிகச் சிறப்பான வெற்றிப்பெறுவது உறுதி என, அக்கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை நெலும்
சுவிஸ் சொலத்தூண் மாநிலத்தில் நீதியின் பக்கம் தீர்பளித்த சுவிஸ் அரசு
மாவீரரின் தியாகத்தினை நெஞ்சிலே சுமந்து நின்ற விடுதலை தொண்டுக்கு நீதியின் தேவதை வெற்றிக்கனி கொடுத்த செய்தி ஈழத்தமிழரின் செவிகளுக்கு எட்டியுள்ளது முழுவிபரம் விரைவில்
ஐ.நாவின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான விவகார பணிப்பாளர் மேரி ஜெமஸ்டிடா இன்று யாழ் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முடியாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று ஜனாதிபதி செயலகத்தில்
லண்டனில் கொரோனா வைரஸ் 51ல் இருந்து 85 ஆக உயர்வு; ஒரே நாளில் 34 பேருக்கு தொற்றியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்சியை தோற்றுவித்துள்ளது. லண்டனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும்,
லைக்கா மோபைல் நிறுவனம், 2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து. இன்றுவரை சுமார் 24 க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. லண்டனை தளமாக கொண்டு இயங்கும், லைக்கா மோபைல்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் குறித்த விபரங்களை வரும் 6ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
இம்முறை நடைபெறவுள்ள பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த பொது தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கையிலும் பார்க்க மாற்றம் அடைந்துள்ளது.
ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தின் சார்பில் யுத்தத்தினை முன்னெடுத்த அரச படைகள் பொதுமக்கள் தொடர்பில் பொறுப்பும் கடப்பாடும் கொண்டவர்களாக இருத்தல் அவசியமானது என்று
“வீரர்களின் போர்” என அழைக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகஜனாக் கல்லூரிகள் இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டி, இன்று (28) மகஜனாக் கல்லூரியின்
6 ஆண்டுகால இடைவெளியின் பின்னர் இம்முறை 103 ஆவது வருடமாக யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி அணிகள் மோதும் வணக்கத்திற்குரிய அருட்தந்தை
நாடாளுமன்ற தேர்தலில், வடக்கு- கிழக்கு இணைந்த தாயக பகுதியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றிக்காக ஜனநாயக போராளிகள் கட்சி உழைக்கும் என்று, அந்தக் கட்சியின் செயலாளர்
அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயானது புதிய தொற்று இலக்கமாக «COVID-19» என உலக சுகாதார மையத்தினால் பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவும் இந்தத் தொற்று நோயானது பிரான்சிலும்
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது என்று கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின்
இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்கச் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1500 ரூபாவை வழங்குவதே எனது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 161 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.ஹம்பாந்தோட்டையில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற போட்டியில்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் மூவர் மாத்திரமே போட்டியிடவுள்ளனர் என்பதை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் இன்று உறுதிப்படுத்தினார்.
கல்விச் சுற்றுலாவொன்றின் போது நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி மரணமான சம்பவத்தைத் தொடர்ந்து, எட்டு ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் தொடர்பான தனது நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் மாற்றியமைத்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது
பூநகரி- சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கார் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஏதுவாக படுகொலையான நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ஜின் மனைவி நேர காலத்துடன் தனது ஆசிரிய தொழிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.
சுவிஸில் திசினோ மாநிலத்தில் முதலாவதாக கொரோனா வந்த நோயாளியின் நலமான உடல்நிலை காரணமாக அவர் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். நூறிற்கும்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகளை வைத்தியரொருவரும், மூன்று தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து வன்புணர்வுக்குட்படுத்தி கொலை
முல்லைத்தீவு மாவட்ட செயலராக விமலநாதனை நியமனம் செய்யவேண்டும். என வடமாகாண ஆளுநா் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அம்மையாா் எடுத்த தீவிர முயற்சிக்கமைய விமலநாதனை மாவட்ட செயலராக
மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வர முடியாது என்றும், பாதுகாப்புச் சபையினூடாக கொண்டு வந்தாலும் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் அதில் இருப்பதால்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகி கொண்டதை அடுத்து இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்காக மற்றொரு ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதியை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர்
சுவிட்சர்லாந்து கிராமம் ஒன்றில் வசிக்கும் மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டே வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட உள்ளதோடு, பத்து ஆண்டுகளுக்கு வீடு திரும்பவும் அவர்களுக்கு தடை விதிக்கப்படலாம்
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு எதிராக உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால், வேலணை பிரதேச செயலகத்தில் இன்று பதற்றமான சூழ்நிலை நிலவியது.
புதிய தகவல்- நோர்வே எஸ்தோனியா டென்மார்க்கில் கொரானோ நோயாளர் கண்டுபிடிப்பு
1970 முதல் 1981 வரை சுவிஸுக்கு 700 சிறுவர்கள் சடடரீதியாகவோ அல்லது சடடரீதியற்ற முறையிலோ தத்தெடுக்கப்பட்டு வந்துள்ளார்கள் சூரிச் ஆராய்வு அமைப்பு ஒன்று கூறுகிறது
சுவிஸில் மேலும் இரு கொரானோ தோற்று நோயாளிகள்
சுவிஸ் கிரவுபுண்டன் (கூர் ) மாநிலத்தில் இரண்டு பேருக்கு கொரானோ தோற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
மீளெழும் பொலனறுவை என்ற திட்டத்தின் மூலம் 4 ஆயிரம் கோடி ரூபாவை மோசடி செய்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்று,இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்
போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ராஜபக்சக்கள் பொறுப்புக்கூறுதலை முன்நகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது சர்வதேச விசாரணை
சுவிஸ் டெசின் மாநிலத்தில் பெரிய அளவிலான மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை சுவிஸ் ஜெனீவாவில் கொரானோ நோயாளி -ஜெனீவா கார் கண்காட்சி நிறுத்தப்படும் சூழ்நிலை சுவிஸின் பொருளாதாரம் பாதிக்குமா ? வெளியே வர மக்கள் அச்சம் . விளையாட்டு உணவு விடுதிகள் ஹோட்டல் சுற்றுலா பயணம் துறைகளில் வீழ்ச்சி வருமா
சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 25 உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜப்பான், தென் கொரியா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளில் பல உயிர்களை பலி
லண்டனில் உள்ள ஷாப்பிங் சென்டர் ஒன்றில் திடீரென்று ஒருவர் பயங்கர சத்ததுடன் இருமியது மட்டுமின்றி, நிலை தடுமாறி கீழே விழுந்ததால், அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என மக்கள் பதறியடித்து ஓடியுள்ளனர்.
தீவக பிரதேச செயலகங்களுக்கான கூட்டதுக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை
ஒருங்கிணைப்பாளர் அங்கஜன் ராமநாதன் ஒழுங்கு பண்ணிய இந்த கூடத்துக்கு பிரெஹ்ச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு தரவில்லை என உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடடனர் . பதிலளித்த அங்கஜன் கூட்ட்ட்டத்துக்கு அவர்களை தாங்களாகவே வரவேண்டும் அழைப்பு கிடையாது என கூறினார்
கொரானோ - முடிந்தவரை வீட்டில் இருங்கள் . மக்கள் கூடுமிடங்களை தவிருங்கள் - இருமல் உள்ளவரிடம் இருந்து தூரத்தே இருங்கள் . சீனா இத்தாலி தொடர்புடையோரை தவிருங்கள்
சுவிஸில் இரண்டாவது கொரானோ நோயாளி ஜெனீவாவில் கண்டுபிடிப்பு
இத்தாலி மிளனுக்கு சென்று வந்த 28 வயதுடைய மணிக்கூட்டு தொழில் செய்யும் ஒருவருக்கு கோறானோ தோற்று உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது உலக பிரசித்தி பெற்ற கார் கண்காட்சி அடுத்த வாரம் 5 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த செய்தி அதிர்ச்சி அளித்துள்ளது
அரசியலமைப்புக்கு விரோதமானது எனக் கருதி ஐநாவின் 40/1, 30/1, மற்றும் 34/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசு முறையாக விலகுவதாக ஐநாவில் இன்று (26) சற்றுமுன் வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன
வடக்கு, கிழக்கில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் அங்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைதான் ஓங்கி நிற்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரான பேராசியர் ஜி.எல்.பீரிஸ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
கிளிநொச்சியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வானில் இருந்த 4 பெண்கள் உட்பட 9 பேர், வவுனியா- ஓமந்தை பாடசாலைக்கு முன்பாகவுள்ள இரானுவ சாவடியில் நேற்றுக் காலை 9.30 மணியளவில்
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (பிப்ரவரி 24) அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை
இத்தாலியில் கோரோனோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அங்க்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை உரோமில் உள்ள இலங்கை
தமிழரசுக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள், அனைவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின்