இனப்படுகொலைக்குப் பன்னாட்டு விசாரணை- ஐநா மனித உரிமைக் கவுன்சிலை வலியுறுத்த இந்திய அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!
விடுதலை சிறுத்தைகள் கட்டித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், ’’அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நேற்று (3-3-2014) தொடங்கியுள்ள நிலையில் இலங்கையின் இனப்படுகொலைக்கு