புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

தமிழகத்தில் புதிய கட்சி உதயம்
தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி என்ற புதிய கட்சி கோயம்பத்தூரில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சித் தலைவராக ராஜ்குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த புதிய கட்சியை தொடங்கி வைத்தார். 
ராமதாஸ் பேசுகையில், தெலுங்கு பேசும் மக்களின் சமூக, பொருளாதார ரீதியாக கட்சி செயல்படும். சமூக ஜனநாயக கூட்டணியில் இணைந்து புதிய கட்சி செயல்படும் என்றார்

ad

ad