புகைப்பிடித்தல்: மதுப்பாவனை:
-
28 ஏப்., 2014
கல்விக்கு கைகொடுப்போம்\' நிகழ்ச்சித்திட்டம்
'கல்விக்கு கைகொடுப்போம்' நிகழ்ச்சித்திட்டம் ஒன்று காரைநகர் சிவகாமி அம்மன் ஆலயத்தில் நேற்று பிரதேச சபை தவிசாளர் திரு ஆனைமுகன் தலைமையில் இடம்பெற்றது.
27 ஏப்., 2014
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் களியாட்ட விழா
சங்கானை வர்த்தக சங்கத்தின் அனுசரனையுடன் மானிப்பாய் பொலிஸ்நிலையத்தின் களியாட்ட விழா ஒன்று சங்கானை கூடத்து மனோன்மனி அம்பாள் ஆலயத்துக்கு அருகில் இன்று காலை இடம்பெற்றது.
பொறுமையான துடுப்பாட்டம்:சுருண்டது மும்பை
மும்பை மற்றும் டெல்கி அணிகளுக்கு இடையே இன்று இடம்பெற்ற ஜ.பி.எல் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.
மும்பை மற்றும் டெல்கி அணிகளுக்கு இடையே இன்று இடம்பெற்ற ஜ.பி.எல் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.
கல்வி வளர்ச்சிக்கு வட மாகாணத்தில் விசேட வேலைத்திட்டம்
கல்வி வளர்ச்சிக்கு வடமாகாணத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கை-இந்திய மீனவ 2ம் கட்ட பேச்சு விரைவில்
இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக சுமூகமான தீர்வு ஒன்றினை பெறும் நோக்குடன் எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறவுள்ள 2ம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் கலந்து கொள்வதற்காக 30பேர்
போலி அகதிகளை நாடு கடத்த அவுஸ்திரேலியாவுடன் கோத்தபாய பேச்சு |
ஆஸ்திரேலியாவிலுள்ள போலி அகதிகளை மீளவும் இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில், ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக் பேச்சு நடத்தியுள்ளார்.
|
காங்கிரஸ் நம்பிக்கை இழந்துவிட்டதால்தான், 3-வது அணி ஆதரவு குறித்து பேசுகிறது: வெங்கய்யா நாயுடு
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் பரூக்காபாத் தொகுதியில் உள்ள தனது சொந்த கிராமமான பிட்டாராமில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷி பேசியதாவது:
தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: சென்னை ராணுவ அதிகாரி உயிரிழப்பு: குரோம்பேட்டையில் இறுதி சடங்கு
உயிரிழந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை பெயர் வரதராஜன். ஓய்வு பெற்ற வங்கி மேலாளரான வரதராஜன் தனது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)