-

23 மே, 2014


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை பார்க்க இணையதள முகவரிகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 26–ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 9–ந்தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். அந்த தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை)

499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த 19 பேர் விபரம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியாகின. இதில் 19 பேர் மாநில அளவில் 499 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர். 19 பேர் முதல் இடத்தை பிடித்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை. அவர்களின் விபரம் வருமாறு:
தருமபுரி ஸ்ரீவிஜய் பெண்கள் பள்ளி மாணவி அக்ஷயா

மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்த சென்னை மாணவி 

முதல் இடம் பிடித்த ஒரே அரசுப் பள்ளி மாணவி பாஹீரா பானு
2014 எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த 19 மாணவ, மாணவிகளிடையே ஒரே அரசுப் பள்ளி மாணவி என்ற பெருமையைப் பெற்ற திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அரசு

பிரெஞ்ச் மொழி பாடமாக எடுத்து 500க்கு 500 மதிப்பெண் பெற்ற சென்னை மாணவி படங்கள் 
முதல்வர்களாக பெண்கள் .குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல் அமைச்சராக பதவியேற்றார் ஆனந்திபென் படேல்
பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி, குஜராத் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அதைத் தொடர்ந்து காந்திநகர் டவுன் ஹாலில் புதிய முதல் அமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாநில வருவாய்த்துறை மந்திரியும், மோடியின் இடதுகரம் என வர்ணிக்கப்படுப

நெஞ்சை பிழியும் செய்தி 
பிரதமராக பதவியேற்க நரேந்திர மோடி டெல்லி பயணம்: வாழ்த்தி வழிசெலவுக்கு பணம் கொடுத்த தாயார்

இந்திய பிரதமராக வரும் திங்கள்கிழமை பதவியேற்க உள்ள நரேந்திர மோடி, தனது சொந்த மாநிலமான குஜராத்தை விட்டு விடைபெற்றார். டெல்லி புறப்படும் முன்பு

ஜாமின் பெற மறுப்பு: கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் சிறை
ஜூன் மாதம் 6ம் தேதி வரை சிறை வாசம் அனுபவிக்க, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

ஆப்கானிஸ்தானில் இந்திய துணைத் தூதரகம் மீது தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் இந்திய துணைத் தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தூதரகத்தை தாக்கிய தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். தூதரகத்தைச் சேர்ந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரவரிசையில் 1 ஆம் இடத்தை அடையும் வாய்பை இலங்கை இழந்தது  நேற்றைய  தோல்வியினால் .இனி வரும்   4 போட்டிகளில் 3 இல் வென்றால் இந்தியாவை பின்தள்ளி 2 ஆம் இடத்தை அடைய முடியும் 
இலங்கைக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (22) லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இங்கிலாந்திடம் வாங்கிக்கட்டியது இலங்கை
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள்  போட்டியில் இங்கிலாந்து அணி 81 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு: ருவிட்டரில் மோடிக்கு நன்றி தெரிவித்தார் மகிந்த 
news
மே 26ம் திகதி  இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுத்த நரேந்திர மோடிக்கு மகிந்த ராஜபக்ச தனது ருவிட்டர் வலைப்பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

சீனா சென்றிருந்த ராஜபக்சே,
அமெரிக்க இராணுவம் நைஜீரிய மாணவிகளை மீட்கும்- ஒபாமா அறிவிப்பு 
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை அமெரிக்க இராணுவத்தினர் மீட்பார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.
விசாரணை குழுவை அமைக்கும் தீவிர நடவடிக்கையில் நவநீதம்பிள்ளை
மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய விசாரணை நடத்துவதற்கான குழுவினை நியமிக்கும் பணியில் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்
கனேடிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 
இலங்கையில் இறுதிப் போரில் கொல்லப்பட்டும், காணாமலும் போன உறவுகளின் நினைவாக 'காணாமல் போன குரல்களின் ஞாபகார்த்த' அஞ்சலி நிகழ்வு கனேடிய நாடாளுமன்றத்தின்
யார் எதிர்த்தாலும் பதவியேற்பில் கலந்து கொள்வேன் : அடம்பிடிக்கிறார் மஹிந்த 
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளதாகவும்  இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு இந்திய

22 மே, 2014

15இல் 14 நிறைவு; ஒன்று நீக்கம் 
news
வடமாகாண சபையின் 9ஆவது அமர்வில் 15 பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ள நிலையில் உறுப்பினர் பசுபதிப்பிள்ளையின் மாற்று வலுவுடையோர் தொடர்பில் அக்கறை கொள்வதும் நடவடிக்கை எடுப்பதும் சபையின் செயற்பாடு என்ற பிரேரணை உள்ளிட்ட 14 பிரேரணைகள்  இதுவரை சபையில்  எடுத்துக் கொள்ளப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட எதிர்க்கட்சி தலைவரால் கொண்டு வரப்பட்ட பிரேரணை நீக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஆட்சியில் சிக்கியது தாய்லாந்து
தாய்லாந்து முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அன்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
சென்னை ஹைதராபதிடம் மயிரிழையில் தோற்றுப் போனது

Chennai T20 185/3 (20/20 ov)
Hyderabad T20 189/4 (19.4/20 ov)

Chennai T20 185/3 (20/20 ov)
Hyderabad T20 71/0 (7.0/20 ov)
Hyderabad T20 require another 115 runs with 10 wickets and 13.0 overs remaining




ad

ad