ஹைதராபாத் பொறியியல் கல்லூரி ஒன்றில் இருந்து மணாலிக்கு சுற்றுலா சென்ற 60 பேரில் 25 பேர் கடந்த ஞாயிறன்று பியாஸ் நதியை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது
இருநாட்டு வளர்ச்சிக்கு இணைந்து செயலாற்றுவோம்: நவாஸ்ஷெரீப் கடிதத்திற்கு மோடி பதில்
பிரதமர் நரேந்திரமோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பாகிஸ்தான் சென்ற ஷெரீஃப், தம்முடைய இந்திய பயணம் திருப்திகரமாக அமைந்ததாகவும் புதிய அரசுடன் இணைந்து செயல்பட
உலகக்கிண்ணம் 2014 ஹொலந்து எதிர் ஸ்பெயின் 72 வது நிமிடம் 5 -1 (79 றொப்பென் )
உலகக்கிண்ணம் 2014 .மெச்சிக்கோ கமரூனை வென்றது
இன்று நடைபெற்ற போட்டியில் மெக்சிக்கோ கமரூனை 1-0 என்றரீதியில் வென்றது.61 வது நிமிடத்தில் பெர்ல்ட இந்த கோளை அடித்து தனது அணிக்கு 3 புள்ளிகளைபெற்று கொடுத்தார் . மெக்சிக்கோ ஏற்கனவே 11 ஆம் 29 ஆம் நிமிடங்களில் இரு கோல்களை அடித்திருந்தும் அவை ஒப்சைட் என நிராகரிக்கப்ட்டன.ஆனால் அவை இரண்டுமே ஒப்சைட் அல்ல என விமர்சகர்கள் கணித்துள்ளார்கள்
தற்போது நடந்து கொண்டிருக்கு ஆட்டமான ஸ்பெயின் எதிர் நெதர்லாந்து 1-1 என்ற சமநிலையில் நீடிக்கிறது
ரி ஆர் ரி தமிழ் ஒலி வானொலியில் உலகக்கிண்ண விசேச செய்தி கண்ணோட்டத்தினை தொகுத்து வழங்குகிறேன் கேட்டு மகிழுங்கள் . தினந்தோறும் பிரதான செய்திகளை தொடர்ந்து இந்திய செய்திகளுக்கு முன்னதாக சுமார் 09.45 மணியளவில் இண்டநெட் ஊடாகவும் வானொலி இணையத்தளத்துக்கு சென்று நேரடியாக உடனேயே கேட்க கூடியதாகவிருக்கும் .இங்கே அழுத்துங்கள் .சிவ-சந்திரபாலன் www.trttamilolli.com
13 ஜூன், 2014
உலகின் பணக்கார கால்பந்து வீரர் யார்?
உலகின் பணக்கார கால்பந்து வீரர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை: விசாரணைக் குழுவில் பதிலளிக்க பொன்சேகா முடிவு .சரத் பொன்சேகாவுக்கு மேலேயும் கத்தி தொங்குவதால் தடம் புரள்கிறார்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக் குழுவிற்கு பதிலளிக்க தயார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மலைவாழ் மக்களின் கோவிலில் நடக்கவிருந்த ஒன்பது.இளவயது திருமணங்கள் நிறுத்தம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகிலுள்ள தொட்டமஞ்சி மலை கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்