முல்லைத்தீவு, முள்ளியவளையில் கிணற்றினுள் வீழ்ந்த 4 வயதுச் சிறுமியுடன் பிள்ளையாரும், அம்மனும் பேசி அமைதியாக வைத்திருந்ததாக குறித்த
-
3 ஜூலை, 2015
இங்கிலாந்தில் கலக்கும் சங்கக்காரா: ‘திரில்’ வெற்றி பெற்ற சர்ரே அணி
இங்கிலாந்தில் நடக்கும் நாட்வெஸ்ட் டி20 போட்டியில் சங்கக்காரா விளையாடி வரும் சர்ரே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. |
வடக்கு கிழக்கை சேர்ந்த 15 வெகுசன அமைப்புக்கள் சேர்ந்து கூட்டாக ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்
உள்ளகப் பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் எந்தவொரு கலந்தாய்வையும் இலங்கை அரசாங்கம்
ஐ. தே. கவுடன் இணைந்து 10 மாவட்டங்களில் போட்டி ஏனைய இடங்களில் தனித்து
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பத்து மாவட்டங்களில் போட்டியிடவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்து
இலங்கையில் 108 அம்புலன்ஸ் சேவை அறிமுகம்
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 108 அம்புலன்ஸ் சேவை இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இலங்கையில் போதைப் பொருள் பாவிக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு
இலங்கையில் 18 வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய பெண்கள் மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக பியர் மற்றும் சாராய பாவனை வேகமாக அதிகரித்துள்ளதாக ஆபத்தான
தாய்,தந்தை,மகள் விபத்தில் சிக்கி சாவு : மன்னாரில் சம்பவம்
மன்னார் இலுப்பைக் கடவை பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில்
மன்னார் இலுப்பைக் கடவை பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில்
மாலை 4 மணிக்கு மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் கட்சி தொடர்பிலான விஷேட செய்தி
இன்று (03) மாலை 4 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சி தொடர்பில்
முன்னாள் போராளிகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை!
முன்னாள் போராளிகள் தேர்தலில் போட்டியிடுவது தற்போதைய அரசியல் சூழல்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
2 ஜூலை, 2015
மஹிந்த புதிய கூட்டணியில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கவனம்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிய கூட்டணி ஒன்றில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரேம்குமார் குணரட்னம் அந்த கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள்
குமார் குணரட்னம் இலங்கையில் தங்கியிருக்க இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தடைவிதித்துள்ளது.
இலங்கையில் அனுமதியின்றி தங்கியிருப்பதன் காரணமாக அவரை கைது செய்ய புலனாய்வுப் பிரிவு காவற்துறையினர் தமது குழுவொன்றை தேடுதலில் ஈடுபடுத்தியுள்ளதாக அண்மையில்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக, சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது - சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான இரா.சம்பந்தன் மீண்டும் சுயாட்சி அதிகாரங்களை கோரி நிற்பதாக சிங்கள
துடிதுடிக்க சுட்டுக்கொல்லப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள்: சவாலாக களமிறங்கிய ஜெய்ஸ் அல் இஸ்லாம் அமைப்பு
முதல் முறையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் இரண்டு பெண்களின் தலையை வெட்டி கொடூரமாகக் கொலை
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொலை வெறிச்செயலால் சிரியாவில் முதல் முறையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் இரண்டு பெண்களின் |
காணாமல் போனவர்கள் தொடர்பில் செப்ரெம்பரில் ஐ.நா சபையில் வெளியிடப்படும்; அரசு அறிவிப்பு
இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் 250ற்கும் குறைவான விடுதலைப்புலி உறுப்பினர்களே இன்னமும் உள்ளனர் என பிரதி வெளிவிவகார அமைச்சர்
மெதமுலன கூட்டத்தில் சு.க முன்னாள் எம்.பிக்கள் 20 பேரே பங்கேற்பு அமைச்சர்கள் பங்குபற்றாமை ஏமாற்றம்
மெதமுலனவில் நடைபெற்ற கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என மஹிந்த
மக்கள் ஆணையைப் பற்றி பேசும் உரிமை மஹிந்தவுக்கு கிடையாது * தோல்வி கண்ட ஒருவர் அரசியலில் ஒதுங்கியிருக்க வேண்டும்கட்சிகளின் தலைவர்களும், அமைச்சர்களும் கருத்து
* பதவிக்காக மஹிந்த மீண்டும் இனவாதத்தை பயன்படுத்துவார்
* சுதந்திரக் கட்சியிலும் இவருக்கு இடம் கிடையாது
கோபா அமெரிக்க கால்பந்து: இறுதி போட்டிக்கு முன்னேறியது ஆர்ஜன்டினா
44-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி சிலியில் நடை பெற்று வருகிறது. ஏற்க னவே இதன் முதல் அரைஇறுதி ஆட்டத்தில் பெரு அணியை தோற் கடித்து இறுதி போட் டிக்கு முன்னேறியுள்ளது சிலி.
சென்னை வழியாக செல்லும் 14 வடமாநில ரயில்கள் ரத்து
சென்னை மற்றும் சென்னை வழியாக செல்லும் 14 வடமாநில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இட்டார்சி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)