-
27 அக்., 2015
'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்...!'-ஸ்டாலினை கிண்டல் அடித்த வளர்மதி
திருவாரூரில் அதிமுக அரசின் நான்கு ஆண்டு சாதனையை விளக்கி பட்டிமன்றம் நடைபெற்றது. மாவட்ட அ.தி.மு.க இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை வகித்தார்.
விழாவை தொடங்கி வைத்து அமைச்சர் வளர்மதி பேசுகையில், "சர்க்கஸ் பபூன் போல சிலர் நடுத்தெருவிற்கு வந்து நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களை நம்பி விடாதீர்கள்.
26 அக்., 2015
ஜெயலலிதாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
காஷ்மீரில் பயங்கர நிலநடுக்கம்; டெல்லியிலும் நில அதிர்வு: மக்கள் வீதிகளில் தஞ்சம்!
ஜம்மு காஷ்மீரில் சற்றுமுன் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள்
போர்க்குற்றச்சாட்டு பட்டியலில் மகிந்த, கோத்தா
ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படவிருந்த பிரேரணையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச
யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு விழா
யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்வுகள் இன்று இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றது.
வித்தியா படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9பேரையும்
வெள்ளைக் கொடி ஏந்தியவர்கள் மீது தாக்குதல் தொடுத்தமை வரலாற்றுத் தவறு! பிரட் அடம்ஸ்
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ரொபர்ட் ஒ பிளேக் முக்கிய பங்கு வகித்தார் என மனித
இன்னும் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை : திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சேலத்தில் நிகழ்ந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன் கைது
இந்தோனேசியாவின் பாலி தீவில் மும்பை தலைமறைவு குற்றவாளி சோட்டாராஜன் கைது செய்யப்பட்டார். 20 ஆண்டுகளாக போலீசில்
வடக்கில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் 3 வருடங்களுக்காவது சொந்த மாகாணத்தில் வேலை செய்ய வேண்டும்:
பட்டப்படிப்பை முடிக்கும் எமது மாணவர்கள் தமது மண்ணுக்கு குறைந்தது மூன்று வருடங்களாவது பணியாற்ற வேண்டும்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்குதிருட்டு குற்றத்திற்கு மூன்றரை வருட சிறைத்தண்டனை
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தால் மூன்று அரை வருட
ஐ.நா. தீர்மானம் மூலம் தமிழருக்கு நீதி கிடைக்கும்! - சம்பந்தன் நம்பிக்கை
இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானம் வரவேற்கத்தக்கது. அந்தத் தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)