ஹரிவராசனம் பாடி. .ஐயப்பபனை தினமும் தாலாட்டும் கந்தர்வக்குரலோன்.. பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் அவர்கள்
சபரிமலைக்கு இன்று (டிச.6) வந்தார்.. நன்றி..ஸ்ரீகிருஷ்ண்சர்மா
உள்ளாடையில் முதல்வர் படம் ஒட்டியது போல, சமூக வலைதளத்தில் போட்டோவை வெளி யிட்ட காரைக்குடி கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சரவணணை போலீசார் கைது செய்து ள்ளனர்.
மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் சென்னை மற்றும் கடலூரில்... இணைந்தும் தனித்தனியாகவும்.... வெள்ள நிவாரண உதவி செய்து வருகிறார்கள்.... * ஊடகங்கள் மறைக்கலாம்.... உண்மை மறையாது.... *