வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தான்
-
21 டிச., 2015
20 டிச., 2015
கோத்தபாயவை கைது செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சி அழுத்தம்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருவதாக பிரதம
ஏ.ரி.எம். இயந்திரத்தில் பணம் மோசடி : திருநெல்வேலியில் தப்பினான் திருடன்
திருநெல்வேலியில் இயங்கி வரும் கொமர்சல் வங்கி கிளையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பணப்பரிமாற்று ஏ.ரி.எம் இயந்திரத்தை
இராணுவத்தினர் வசமுள்ள பல காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் ; பிரதமர்
வடக்கில் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் பல விடுவிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில்
19 டிச., 2015
முதல்நாள் ஆட்ட நிறைவில் 264 ஓட்டங்களுடன் இலங்கை
ஹமில்டனில் இன்று ஆரம்பித்து நடைபெற்றுவந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்
FIFA ஊழல் காரணமாக ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம்
சர்வதேச கால்பந்து சபையின் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சுவிஸ் வங்கிக் கணக்குகளில் சர்வதேச
பிறந்து ஒருநாளான சிசுவை பொலித்தீன் பையில் கட்டி கொலை செய்த தாய் : கிளிநொச்சியில் பரபரப்பு
பிறந்த குழந்தையை தாயொருவர் கொலை செய்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
18 டிச., 2015
இன்று (18.12.2015) இடம்பெற்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தெரிவில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச்செயலாளராகத்தெரிவுசெய்யப்பட்ட இளவல் தனுஜனுக்கு இனிய நல்வாழ்த்துக்கள். மீண்டும் கலைப்பீடத்திலிருந்து யாழ்.மத்தியகல்லூரியைச்சேர்ந்த மாணவன் ஒன்றியச்செயலாளராகத்தெரிவு செய்யப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சிடா USU
எச்சரிக்கை..! யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம்
யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முதல்வர்களுடன் சென்று கோர்ட்டில் ஆஜராக சோனியா, ராகுல் திட்டம்
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முதல்வர்களுடன் சென்று டெல்லி கோர்ட்டில்
சிம்பு வீட்டு முன்பு பெண்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்
சென்னை தியாகராயர் நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டின் முன்பு பெண்கள் விடுதலை முன்னணி, மகஇகவினர் இன்று (வெள்ளி)
விளாடிமிர் புடின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராளியா?
சிரியாவில் ஐ.எஸ். வன்முறைக் குழுவுக்கு எதிரான போரில் ரஷ்யா நேரடியாகப் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டதைத்
எனது மகன்கள் கைது செய்யப்பட்டால் விஷம் அருந்துவேன்_ஷிரந்தி ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான நாமல் மற்றும் யோஷித்த ஆகியோர் தாஜுதீன் படுகொலை
70 வயதான முதியவர்கள் வாகனம் ஓட்ட உடல் பரிசோதனை அவசியம்: வருகிறது புதிய சட்டம்
சுவிட்சர்லாந்து நாட்டில் 70 வயதிற்கு மேலான முதியவர்கள் வாகனங்களை இயக்க உடல் பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் புதிய சட்டம்
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை
|
மஹிந்த ராபஜக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்சவிடம் விரைவில் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்சவிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 34 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானம்
மரண தண்டனை விதிக்கப்பட்ட 34 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரபாகரனுடனான டீல் பற்றி டிலானிடம் தான் கேட்க வேண்டும்! மஹிந்த
பிரபாகரனுடனான டீல் பற்றிய டிலானின் கருத்துக்கு நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. டிலானிடமே தான் விளக்கம் கோர வேண்டும் என
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)