புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2016

தேமுதிக எம்.எல்.ஏக்களின் இடைநீக்கம் ரத்து : உச்சநீதிமன்றம் தீர்ப்பு


தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரை இடைநீக்கம் செய்தது தவறு என்று கூறி சட்டப்பேரவையில் இருந்து அவர்களை இடைநீக்கம்

படுகொலை முயற்சியிலிருந்து தப்பித்தார் முதலமைச்சர்(காணொளி)

பாதுகாப்பற்ற கடவையில் ரயில் வருவதற்கான சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட நிலையிலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த தாயகம் செல்லவிரும்பும் மக்கள் அமைப்பினர்

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி தெரிவித்து தாயகம் செல்லவிரும்பும் மக்கள் அமைப்பின் சார்பில்

யாழ்ப்பாணம் வந்தார் வெளிவிவகார அமைச்சர் மங்கள

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு ஜெற்விங் ஹோட்டலில்

மாணவி சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி மாணவி சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய தமிழக அரசு கடும்

அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெறப் போகும் கட்சிகள் எவை...?- JV Breaks வீடியோ

தேர்தல் களம் சூடுப்பிடித்து விட்டது. ஒரு அணி தேர்தல் பிரச்சாரத்திற்கே கிளம்பி விட்டது. இன்னொரு அணி, எங்கள் கூட்டணிக்கு

பல தடைகளுக்களுக்கு அப்பால் தன் திறமையால் தற்போது தன் இலட்சியத்தை அடைந்திருக்கும் ஓர் வீரன் தான் செபமாலைநாயகம் ஞானரூபன்.


தேசிய அணிக் கனவு என்பது ஒவ்வொரு வீரர்களுக்கும் நிச்சயமாக இருக்கின்ற ஒன்றுதான். ஆனாலும் தேசிய அணிக்கு விளையாட தகுதி இருந்தும் பல காரணங்களால்

வைகோ முன்னிலையில் மதிமுகவில் இணைந்த காங்கிரஸ் பாமகவினர்(படங்கள்)

கில இந்திய இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் இராஜசேகரன் மற்றும். திருவள்ளூர் மாவட்ட பா.ம.க முன்னாள் செயலாளர்

11 பிப்., 2016

திருத்தணி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் 25 பவுன் நகை பறித்த திருநங்கைகள்

 

 ஆந்திர மாநிலம் ஏகாம்பர குப்பத்தை சேர்ந்தவர் செல்வராஜ். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி ராணி.

யாழ்.மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளை கண்காணிக்கும் பணிகள் ஆரம்பம்

யாழ்.மாவட்டத்தில் சேவையில் ஈடுபடுகின்ற தனியார் மற்றும் இ.போ.ச பேருந்துகளைக் கண்காணிக்கும் பணிகள் மாவட்டத்தின் பல இடங்களிலும் நேற்று

வடமாகாண சபையில் பல்வேறு துறைகள் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கை சமூக சேவைகள் திணைக்களத்தினால் சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் விசேட தேவை உடையோருக்கு மாதந்த உதவித்தொகை

ரொமான்ஸ் பண்ணாதீர்கள்! யாழ்.பல்கலைக்கழகத்தில் சுவரொட்டி

யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில் சிங்கள மாணவ ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம்

புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் இன்று நடந்த இல்ல விளையாட்டு போட்டி.. படங்கள்

இது அரசியல் சதுரங்க வேட்டை!

மிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் இந்த சூழ்நிலையில்,  அரசியல் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று அனைத்து

' புலி இசை வெளியீட்டு விழா மன உளைச்சலை தந்தது' - டி.ஆர். வருத்தம்!

'புலி ' பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு பிறகு,  தான் தொடர்ந்து மன உளைச்சலுக்குள்ளானதாக 'போக்கிரிராஜா'

'பேராசைப் பெருமாட்டி!'- ஜெ.வுக்கு கருணாநிதி பதிலடி கதை

திருமண விழா ஒன்றில் முதல்வர் ஜெயலலிதா கூறிய அப்பன் - மகன் கதைக்கு பதிலடியாக திமுக தலைவர் கருணாநிதி  கதை

மாணவி மோனிஷாவுக்கு என்ன நடந்தது? பிரேத பரிசோதனையில் திடுக் தகவல்

விழுப்புரத்தில் நடந்த பிரேத பரிசோதனையில் மாணவி மோனிஷாவின் சிறுநீரகம், நுரையீரல், இதயம், கர்ப்பபை உள்ளிட்ட

மகிந்தவின் குடும்ப வருமானத்தை தேடிப்பார்த்தபோது, கிடைத்த அதிர்ச்சிகள் (முழு விபரம்) Read more: http://www.vanniexpressnews.com/2016/02/blog-post_955.html#ixzz3zqFrCz4E தயவு செய்து இவ்வாறு செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்.- அட்மின்


ஐக்கிய முன்னணி அரசாங்கம் குற்ற நியாய நீதி ஆணைக்குழுவை நியமித்த போது அதற்கு ஆதரவு வழங்கிய மகிந்த ராஜபக்ச

ஏலத்தில் என்ன நடந்தது?- ஐ.பி.எல் 'லக்கிமேன்' முருகன் அஸ்வின் பேட்டி

ரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட்  வீரர் முருகன் அஸ்வின் புனே அணிக்காக ரூ.

நல்லூர் வடக்கில் வசித்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக தற்கொலை புரிந்துள்ளார்.

நல்லூர் வடக்கில் வசித்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக நேற்றைய தினம் தற்கொலை   புரிந்துள்ளார்.

ad

ad