கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர், தனது அபாரமான ஹொக்கி விளையாட்டு திறமையினால் மிகப் பெரிய உதவித் தொகையினை
-
13 ஏப்., 2016
இலங்கைக்குள் மகினாமி மற்றும் சுசுனாமி!
ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான மகினாமி மற்றும் சுசுனாமி என்ற இரு கடற்படைக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
நல்லாட்சியிலும் கோரமான இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது!
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும் வடமாகாணத்தில் சிவில் நிர்வாகம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த வடமாகாண
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்குத் தொடர்பில், சந்தேகநபர்களுக்கு கடும்எச்சரிக்கை விடுத்த நீதவான்!
புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்குத் தொடர்பில், சந்தேகநபர்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகள் மற்றும் அசௌகரியங்கள்
12 ஏப்., 2016
தி.மு.க தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டி; 23ந்தேதி பிரசாரம் தொடக்கம்
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 16-ந்தேதி தேர்தல் நடை பெற உள்ளது. இதற்கான மனுதாக்க லுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன.
தேமுதிக அலுவலகத்தில் 2வது நாளாக தொகுதிப்பங்கீடு ஆலோசனை
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா தலைவர்கள்
பீட்டர் அல்போன்ஸ்-விசுவநாதன் நாளை காங்கிரசில் சேருகிறார்கள்
த.மா.கா.வில் இருந்து விலகிய பீட்டர் அல்போன்ஸ்-விசுவநாதன் நாளை காங்கிரசில் சேருகிறார்கள்
ரஜினிகாந்த், சானியா மிர்சா, டாக்டர் சாந்தா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்
குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா
ஜெயலலிதா கூட்டத்தில் நெரிசலில் இரண்டு பேர் பலி- கலைஞர் இரங்கல்
திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கையில்,
’’விருத்தாசலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக, ஆளுக்கு 300 ரூபாய் ரொக்கமும்
தற்போதைய செய்தி .தேமுதிக – ம. ந.கூட்டணியில் மேலும் 4 கட்சிகள்: திமுக - அதிமுகவுக்கு நெருக்கடி அதிகரிப்பா?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுகவை 'கிலி'யில் தள்ளியுள்ள தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி மேலும் வலுவடையும் விதமாக 4 கட்சிகள்,
ஐரோப்பிய கால்பந்தாட்ட அலுவலகங்களில் தேடுதல்பீபா) தற்போதைய தலைவர ஜியானி இன்பான்டினோவின் பெயரும் பனாமா ஆவணங்களில் இடம்பெற்றதைத் தொடர்ந்தே தேடுதல்
ஐரோப்பிய கால்பந்தாட்டத்தின் நிர்வாக அலகான ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றிய அலுவலகங்களில் சுவிற்சர்லாந்து
பிரித்தானியாவில் மாவீரர் துயிலுமில்லம்14 லட்சம் பவுண்கள் செலுத்தி 108 ஏக்கர் பரப்பளவைக் கொண்டகாணி
மாவீரர் துயிலும் இல்லம் ஒன்று பிரித்தானியாவில் அமையப் பெறவுள்ளது.
பிரித்தானியாவில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தினரால்
இறுதிப்போரில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை ஐ.நா முன்கூட்டியே அறிந்திருந்தது!
இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஐக்கிய
குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான 1800 வெற்றிடங்கள்
நாடு முழுவதும் 1800 குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எட்டு வாகனங்களைத் தொடர்ச்சியாக மோதித்தள்ளிய பேருந்து
அவிசாவளையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று எட்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நல்லாட்சியிலும் வடபகுதி மக்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படுகிறது
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் இராணுவத்தினரால் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாக தமிழ்த் தேசியக்
கருணாநிதியை விமர்சித்து ஜெயலலிதா கூறிய குட்டிக் கதை
அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா திமுக-வை விமர்சித்து குட்டிக் கதை ஒன்றைக் கூறியுள்ளார்.
11 ஏப்., 2016
உங்கள் நன்மைக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த தாய்க்கு தெரியும்: ஜெயலலிதா
விருத்தாசலத்தில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், நான் சொல்லாததையும் செய்திருக்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)