புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2016

பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதியில் வேல்ஸ்

ரோப்பிய கால்பந்து தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட, பெல்ஜியம்

நுங்கம்பாக்கம் முதல் மீனாட்சிபுரம் வரை... சுவாதி கொலையில் நடந்தது என்ன?ஜூன் 24...ஜூலை 1

ஜூன் 24, வெள்ளிக்கிழமை. அன்று எப்போதும் போல்தான் பொழுது புலர்ந்தது. துளசி மாடத்தில் புதிதாக

பொலிஸ் நிலையங்களுக்கு திடீர் விஜயம்!

யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண,   நேற்றையதினம்   பொலிஸ்நிலையங்களுக்கு திடீர் விஜயம்

ஐ. நா. மனித உரிமை ஆணையாளரை சந்தித்தார் நீதியமைச்சர்!

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்த் அல் ஹுசைனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் 32 ஆவது மாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் நீதியமைச்சர் விஜயதாஸ

யுத்தக் குற்றச் செயலில் இலங்கை அரசாங்கம் ஈடுபட வில்லை- அமெரிக்க அதிகாரி

இலங்கை அரசாங்கம் யுத்தக் குற்றச் செயலில் ஈடுபட வில்லையென அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில்

மருத்துவம் படிக்க தவித்த மாணவிக்கு முதல்வர் ஜெ. உதவி


   புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் பூசாரி தெரிவில் வசிக்கும் வல்லத்தரசு சில ஆடுகளை

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இரு இலங்கையர்கள் மீட்பு

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த

ராம்குமாரை அடையாளம் கண்டது எப்படி ? டி.கே.ராஜேந்திரன் அறிக்கை - படங்கள்

சுவாதி கொலை வழக்கில் ராம்குமார்தான் கொலையாளி என்பதை கண்டறிந்தது எப்படி என்று சென்னை மாநகர

சுவாதி கொலையாளி ராம்குமாரை பிடித்தது எப்படி? ஏன் கொலை செய்தான்? சென்னை காவல் ஆணையர் ராஜேந்திரன் பேட்டி


சுவாதியை கொன்ற ராம்குமாரை கைது செய்தது எப்படி என்று சென்னை காவல் ஆணையர் ராஜேந்திரன் இன்று
புங்குடுதீவுக்கான நீதிமன்றம், காவல் நிலையம் என்பன மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய சூழலில் அமைய
இருக்கின்றது...

1 ஜூலை, 2016

அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிப் பெற்றதை எதிர்த்து திருமாவளவன் வழக்கு


தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில்

அடையாளம் காணப்படாமல் இலங்கையில் 2000 எயிட்ஸ் நோயாளிகள்!

HIV தொற்றுக்குள்ளான இதுவரை அடையாளம் காணப்படாத சுமார் 2000 பேர் இலங்கையில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தனியான ஆட்சி அமைக்க திட்டமிடுகிறாரா ரணில் ?

இலங்கையின் சமகால தேசிய அரசாங்கத்தில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், நல்லாட்சி அரசாங்கம் தொடருமா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கையுடன் நெருக்கமான தொடர்பு-மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

கடந்த அக்டோபர் மாதம் தொடக்கம் இலங்கை அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை குறித்த ஐ.நா மனித உரிமை பேரவை

வாக்களித்த மக்களுக்கு நல்ல சேவைகளை செய்வேன் -தர்ஷிகா

625.167.560.350.160.300.053.800.300.160.90சுவிசின் தூண் மாநகர சபையின் உறுப்பினராக திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் பிராத்ஹவுசில் நடந்த கூட்டத்தில் முதற் தடவையாக

பசில் ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

 பசில் ராஜபக்ஷ இன்று (01) பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.

அனைத்துலக விசாரணை பொறிமுறையே,தமிழர்களுக்கு நம்பிக்கை! ஐ.நா சபையில் தெரிவிப்பு

இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிறந்த வரலாற்றுக்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை.

30 ஜூன், 2016

கவுசல்யாவுக்கு ஓய்வூதியம், சங்கரின் தந்தைக்கு சத்துணவு வேலை! -அசர வைத்த அரசு உத்தரவு


டுமலைப்பேட்டையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவிக்கு

சுவிசின் உதைபந்தாட்ட சாம்பியனாகஇந்தவருடமும் லீஸ் யங் ஸ்டார் தெரிவாகின்றது

சுவிசின் உதைபந்தாட்ட சாம்பியனாகஇந்தவருடமும் லீஸ் யங் ஸ்டார் தெரிவாகின்றது தொடராக  2014,2015,2016  என மூன்று வருடங்களும்

அலுவலகங்களில் நிர்வாணமாக வேலை செய்யும் மக்கள்

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் (பைலோரஸ்யா)நாட்டு மக்கள் தங்கள் அதிபரின் கட்டளைக்கேற்ப நிர்வாணமாக வேலை

ad

ad