பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சந்தேகத்துக்கு விடயங்கள் தொடர்பில் இந்த சிறப்பு பொலிஸ் நடவடிக்கைப் பிரிவுகளுக்கு
-
26 ஏப்., 2019
கொழும்பு வீதிகள் திடீர் திடீரென ஏன் மூடப்படுகின்றன? பொலிஸ் பேச்சாளர் விளக்கம்!
கொழும்பில் திடீர் திடீரென வீதிகள் மூடப்பட்டு சோதனைகள் இடம்பெறுவது மக்களின் பாதுகாப்பினைக்
விடுதலைப்புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர்!
விடுதலைப்புலிகள் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியதில்லை என அரச புலனாய்வு
சுமந்திரன் ஹிஸ்புல்லாவைச் சந்தித்தது எனக்கு தெரியாது; கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன்: மாவை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புள்ளாவைச்
யாழ் மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!
யாழ்ப்பணத்தில் சந்தேகத்துக்கிடமானவர்களையோ அல்லது மர்ம பொதிகளை கண்டாலோ அருகில் உள்ள பாதுகாப்பு
முஸ்லீம் சகோதர்களின் வாழ்விடங்களை ஒட்டி வாழும் தமிழ் உறவுகளே கைத்தொலைபேசி சமூக தளங்கள் தேடல்களில் இருந்து விலகி இருங்கள் மனதை கட்டுப்படுத்தி சில நாட்கள் அமைதியாக மௌனமாக இருந்து உங்கள் வாழ்வின் சிரமத்தை தவிர்த்து கொள்ளுங்கள் வீண் வதந்திகள் செய்திகள் பரப்பில் . ஊக்கத்திலான தகவல்கள் பரப்பில் உரையாடல் போன்றவற்றை தவிருங்கள் நீங்கள் எந்த நேரமும் கண்காணிக்கப்படலாம் பெற்றோர் இளைஞர்களை கண்காணியுங்கள் அரச பாதுகாப்பு நடவடிக்களுக்கு ஒத்துழைத்து வாழுங்கள் வீணாக உங்கள் மீது சந்தேகத்தை உண்டாக்கி அல்லல் படுவதை தவிர்த்து கொள்ளுங்கள்
அமைச்சர் ரிஷாட்டின் சகோதரர் சற்றுமுன்னர் இராணுவத்தால் பிடிக்கப்பட்டார்! கொழும்பில் பரபரப்
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் றிஷார்ட் பதியுதீனின் சகோதரர் ச
ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு: மீண்டும் வீடுவீடாக வரவுள்ள இராணுவத்தினர்!
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்களை தொடர்ந்து அனைத்து வீடுகளும் பரிசோதனைக்குட்
கனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி
தனியார் நிதி உதவியுடன் அகதிகளுக்கு உதவும் திட்டத்தின் 40ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படும் அதே
ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர்:
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்
தற்கொலைதாரியின் தாயார் உள்ளிட்ட ஐவர் அதிரடியாக கைது
தற்கொலைதாரியின் தாயார் உள்ளிட்ட ஐவர் அதிரடியாக கைதுதற்கொலைதாரியின் தாயார் உள்ளிட்ட ஐவர் அதிரடியாக கைது!
மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக இதுவரையில் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் குறித்து புலனாய்வுத்துறை, பொலிஸார் விசேட தேடுதல் மற்றும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் பெறப்பட்ட சீ.சி.ரி காணொளியின் அடிப்படையில் தற்கொலைதாரியாக புதிய காத்தான்குடி, நா
திருகோணமலையில் இரண்டு வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 14 சந்தேக நபர்கள் கைது
திருகோணமலையில் 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு
3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார்.
தயாநிதி அழகிரியின் 40 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியது அமுலாக்கத்துறை
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியின் மகன் தயாநிதியின் 40 கோடி
புலனாய்வு அதிகாரிகள் மீதான நடவடிக்கையே தாக்குதலுக்கு காரணம் – சிறிலங்கா அதிபர்
போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டமை, தேசிய பாதுகாப்பைப்
சமூக ஊடகங்களை முற்றாகத் தடை செய்வேன் – சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தாவிடின் அவற்றை முற்றாகத் தடை செய்வேன் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அதிபர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)