புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014

ஒரு ஓவரில் 25 ஓட்டங்கள் பெற்று மொகாலி அணி சாதனை 
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபீஎல் இன்றைய போட்டியில் மொஹாலி அணி வீரர் மக்ஸ்வேல் 13 வது ஓவரில் 12.1,12,2,12,3 ஆகிய பந்துகளை  ஆறுகளாக மாற்றி தொடர்ந்து 3  சிக்ஸர் களை அடித்து சாதித்தார் .அடுத்த பந்தில் சின்கிள் ஒன்றை அடித்து  பக்கம் மாற  அங்கெ வந்த மில்ளீர்  12.5 வது பந்தில் 1  சிக்ஸர்  ஐ அடிக்க அந்த ஓவரில்  மொத்தம் 25 ஓட்டங்கள்  கிடைத்தன.அது மட்டுமல்லாது 13 வது ஓவருக்கு ,14 வது ஓவருக்கு 16, 15 வது ஓவருக்கு 13 ,18 வது ஓவருக்கு 17 என ஓட்டங்களை குவித்த üபின்னர்  இப்போது 80 ஓட்டன்க்ளோடு அவுடாகி உள்ளார் மக்ஸ்வெல் .ஹைதராபாதின் பந்துவீச்சை விளசிகொண்டு இருக்கும் மொகாலி அணி  தற்போது193 R    6 w 20ஓவரில்  என்ற நிலையில் உள்ளது 
விகடன் கருத்துக்கணிப்பு இதோ 

அதிமுக  -வடசென்னை தென்சென்னை  காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி  விழுப்புரம்  நாமக்கல் திருப்பத்தூர்         கடலூர்  மதுரை தேனி திருச்சி சிவகங்கை  மயிலாடுதுறை நீலகிரி ஆகிய 15 தொகுதிகள் 

திமுக - மத்தியசென்னை ஸ்ரீபெரும்புதூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி சேலம் ராமநாதபுரம் பெரம்பலூர் திருநெல்வேலி தஞ்சாவூர் திண்டுக்கல்  கரூர் நாகை ஆகிய 12 தொகுதிகள் 

ம திமுக  - விருதுநகர் ஈரோடு தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகள் 

பாமக -அரக்கோணம் தருமபுரி ஆரணி ஆகிய 3 தொகுதிகள் 

பாஜ க - பொள்ளாச்சி கன்னியாகுமரி கோவை வேலூர் ஆகிய 4  தொகுதிகள் 

விடுதலை சிறுத்தைகள் - சிதம்பரம்    1 தொகுதி  

புதிய தமிழகம் - தென்காசி    1 தொகுதி 

தே முக    0




சிவன் மயிலுருவம் கொண்டு பார்வதியுடன் நடனமாடியதால் மயிலாடுதுறை என்று பெயர் வந்ததாகச் சொல்வார்கள். அந்த மயிலாடிய துறையில் அ.தி.மு.க. சார்பில் பாரதிமோகன், தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள்

அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது, முதன்முதலில் களம் இறங்கிய தொகுதி திண்டுக்கல். இங்கு தே.மு.தி.க. சார்பில்

தமிழக அரசியலின் மையமே மதுரை என்று சொல்லலாம். அனைத்துவிதமான அரசியல் அதிர்வுகளும் இங்கிருந்துதான் கிளம்பும். இந்த முறை பெரிய புள்ளிகள் களத்தில் இல்லாததால் சற்றே சுறுசுறுப்புக் குறைவுதான்.

******

தமிழகத்தின் சென்சிட்டிவான தொகுதிகளில் திருநெல்வேலியும் ஒன்று.

பட்டாசுக்கும் பரோட்டாவுக்கும் பெயர்போன தொகுதி விருதுநகர். வைகோ இங்கே போட்டியிடுவதால் ஒட்டுமொத்த இந்தியாவும் கவனிக்கும் தொகுதியாகிவிட்டது.

கோழியும் லாரியும் நிறைந்திருக்கும் நாமக்கல்லில் சிட்டிங் எம்.பி-யான காந்திசெல்வனுக்கே தி.மு.க. மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது. அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ-வான பி.ஆர்.சுந்தரமும், தே.மு.தி.க-வில் வழக்கறிஞர் எஸ்.கே.வேலுவும் களமிறங்கியுள்ளனர். சுப்ரமணியன் என்பவர் காங்கிரஸ் வேட்பாளர்.

தென் மாவட்டத்தில் இருந்து வரும் எவரும் விழுப்புரம் நெடுஞ்சாலையைத் தொடாமல் சென்னைக்கு வர முடியாது.


தர்மபுரியில் நடக்கப் போவது சாதிப் போட்டி. இந்தத் தொகுதியில் வன்னியர்களும் தாழ்த்தப்பட்டவர்களுமே அதிகம்.

தென் மாவட்டங்களுக்கு இணையாக சாதி கணக்குப் போடப்படும் தொகுதிகளில் ஒன்று வட மாவட்டத்தில் இருக்கும் அரக்கோணம் தொகுதி. அரசியல் கட்சிகளும் சாதி கணக்கைப் போட்டுத்தான் இங்கே வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளன.

பரப்பளவில் சிறிய தொகுதிதான் என்றாலும், தமிழ்நாடே எதிர்பார்க்கும் பரபரப்பான தொகுதியில் மத்திய சென்னையும் ஒன்று.

தேர்தல் கமிஷன் லிஸ்டில், தமிழகத்தின் முதல் தொகுதி திருவள்ளூர்!
 இங்கு தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகளின் துரை.ரவிக்குமாரும், அ.தி.மு.க. சார்பில் வேணுகோபாலும், பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமாரும்


சிதம்பரத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் பாமகவினர் 200 பேர், அதிமுகவில் இணைந்தனர்.

குமராட்சி ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஐயாசாமி தலைமையில் சுமார் 200 பேர் செவ்வாய்க்கிழமை அதிமுக சிதம்பரம் தொகுதி பொறுப்பாளரும், முன்னாள்
பிரித்தானியாவில் ந.க.த.அரசு நடத்தும் போராட்டம் 
எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி பிரித்தானியாவின் கிளா ஷ்கோவ் நகரில் இந்த போராட்டப் பேரணி இடம்பெறவுள்ளது 
நக்கீரனின் கருத்துக்கணிப்பு -இது இந்த இணையத்தின் கணிப்பு அல்ல நக்கீரன் தி முக சார்பு  சஞ்சிகை என்பது  வாசகர்கள்  அறிந்ததே 
தொகுதி,முதலாம் ,இரண்டாம் இடங்களை பிடிக்கும் கட்சிகள் என்ற வரிசையில் தந்துள்ளோம் 
திமுக19 ,அதிமுக 14,பாமக 1,வி.சிறுத்தைகள்1 .புதிய தமிழகம் 1,பாஜக 1,முஸ்லீம் லீக் 1,மதிமுக 0,தேதிமுக 0-தென்சென்னை அதிமுக திமுக சமனாக உள்ளதாம் . விருதுநகரில் வை கோ 2 ஆம் இடம் .

திருப்பூர் -அதிமுக திமுக
தூத்துக்குடி -அதிமுக திமுக
சிதம்பரம்-வி.சிறுத்தைகள், பாமக
திருவள்ளூர் - அதிமுக வி.சிறுத்தைகள்
தருமபுரி -பாமக,திமுக /அதிமுக சமன்
ஆரணி-அதிமுக திமுக
காஞ்சிபுரம் -திமுக அதிமுக
மத்திய சென்னை - திமுக அதிமுக
பெரம்பலூர் -திமுக அதிமுக
நெல்லை-திமுக அதிமுக
மதுரை -திமுக அதிமுக
ஈரோடு -அதிமுக திமுக
மயிலாடுதுறை -அதிமுக திமுக
கள்ளக்குறிச்சி -அதிமுக திமுக
திண்டுக்கல் -திமுக அதிமுக
கோவை - அதிமுக திமுக
தஞ்சாவூர் -திமுக அதிமுக
அரக்கோணம் - தி முக அதிமுக
நாமக்கல் -அதிமுக திமுக
ஸ்ரீ பெரும்புதூர் -திமுக அதிமுக
தென்காசி - புதியதமிழகம் .அதிமுக
நீலகிரி - திமுக அதிமுக
தேனீ - அதிமுக திமுக
சிவகங்கை -அதிமுக திமுக
பாண்டி-திமுக அதிமுக
வேலூர் -முஸ்லீம்  லீக்  அதிமுக
கடலூர் -திமுக அதிமுக
திருவண்ணாமலை -திமுக அதிமுக
நாக்கை - திமுக அதிமுக
இராமநாதபுரம் -திமுக அதிமுக
விழுப்புரம் - திமுக அதிமுக
கிருஷ்ணகிரி - திமுக அதிமுக
திருச்சி -திமுக அதிமுக
விருதுநகர் -திமுக மதிமுக
சேலம் - அதிமுக திமுக
கரூர் -அதிமுக திமுக
வடசென்னை -அதிமுக திமுக
கன்னியாகுமரி -பாஜக 2.திமுக /அதிமுக சமன்
தென்சென்னை - 1.அதிமுக / திமுக சமன்




""தம்பி, கணக்கெடுக்க வந்திருக்கீக. போட்டா எல்லாம் எடுக்காதீக. எங்க சமுதாயம் பெருசு. ஊருக்குள்ள கட்சிக் கொடி கட்டக்கூடாது; பிரச் சாரமும் செய்யக்கூடாது. நாட்டாமை தலைமையில ஊரு கூடித்தான், யாருக்கு ஓட்டுனு முடிவு பண்ணுவோம்''’எனக் கூறி, நம்மைக் கையைப் பிடிக்காத குறையாக திருப்பி அனுப்பினார்கள், கடையநல்லூர் ச.ம. தொகுதியின் தேன்பொத்தை கிராமத்தில். 




திருத்தணி ராஜாவூரில் நாம் சந்தித்த நெசவாளிகளான சுந்தரமூர்த்தி, வைரவன் போன்றோர் ‘""கரண்ட் விருந்தாளி மாதிரி எப்பவாவது வந்து போகுது. இதனால் எங்கத் தொழில் கடுமையா பாதிக்கப் பட்டிருக்கு. வேலை இல்லாததால் பசி பட்டினியோடதான் நாட்களை நகர்த்த றோம்''’என்றார்கள் கவலையாக.





வெய்யிலான வெய்யில். செஞ்சியருகே உள்ள சத்திய மங்கலத்தை நாம் அடைந்தபோது சூரியன் உச்சிவானில் நின்று சுட்டெரித்தது. வியர்வை பெருகிய நிலையில் நாம், டூவீலர்களை ஓரம் கட்டிவிட்டு சர்வேயைத் தொடங்க... நம்மை கவனித்து அழைத்தார் கூழ் விற்கும் பெண்மணியான செண் பகம். "என்னக்கா' என்றபடி அருகே போன நம்மிடம்... ’""தம்பிகளா, சர்வே எடுக்கறீங்களா? வெய்யில் ஓவரா கொளுத்துது. இந்தாங்க. நல்ல குளிர்ந்த கூழா குடிங்க''’ என்றபடி ஆளுக்கு ஒரு கிளாஸ் குளிர்ந்த கேழ்வரக்குக் கூழை கொடுத்தார். ""எங்க ஏரியா முழுக்க குடிதண்ணிப் பிரச்சினை. நடையா நடந்து குடிதண்னீரைக் கொண்டு வர்றோம். அதனால் எங்களுக்கு தாகத்தின் கொடுமை தெரியும். அதனால்தான் மத்தவங்க தாகத்  தைத் தணிக்கும் கூழை விக்கிறேன். எங்க தண்ணி பிரச்சினையை எந்த அரசியல்வாதியும் தீர்த்து வைக்கலை''’என்றார் செண்பக அக்கா
நக்கீரனின் மீதி கணிப்பு முடிவுகள்.இது நக்கீரனின் கணிப்பு எமது இணையத்தினுடையது அல்ல





வித்தியாச மானதாக இருக்கிறது இந்த நாடாளு மன்றத் தேர்தல் களம். ஐந்து அணிகள் நிற்கும் நிலையில் யாரை யார் எப்போது எதிர்ப்பார்கள், எப்போது ஆதரிப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. தலைவர்களில் தொடங்கி சிறப்புப் பேச்சாளர்கள் வரை அனைத்துக் கட்சிகளிலும் பிரச்சாரம் அனல் பறக் கிறது. நேரடியாகக் கேட்பதுடன் தினமும் டி.வி.யிலும் இணைய தளத்திலும் பார்த்து ரசிக்கிறார்கள் தமிழக மக்கள். 
 லாஸ்ட் புல்லட்!

வாக்குப்பதிவை முடித்ததும் கொடநாடு செல்லவிருக்கிறார் ஜெ. அங்கு 15 நாட்கள் தங்குகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் இருக்கும் என்பதால் ரிவியூ மீட்டிங் உள்ளிட்டவற்றை நடத்த முடியாது என்பதால் இந்தப் பயணம். கொடநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.


அ.தி.மு.க (1991-96) ஆட்சியில் நடைபெற்ற சுடு காட்டுக்கொட்டகை ஊழல் வழக் கில் அப்போதைய அமைச்சரும் இப்போதைய தி.மு.க ராஜ்யசபா எம்.பியுமான செல்வகணபதிக்கு சி.பி.ஐ கோர்ட்டால் இரண் டாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.




""ஹலோ தலைவரே...  நம்ம நக்கீரனில் எம்.பி. தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தீங்களா?''
திருக்கோவிலில் ஐந்து மாணவிகள் ஆசிரியரால் துஷ்பிரயோகம் 
திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பகுதியில் பாடசாலை மாணவிகள் ஐவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்குச் சந்தேகம்; தென்னாபிரிக்காவின் முயற்சியில் திடீர் சிக்கல் 
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கம் ஒன்றை எட்ட வைப்பதற்கு தென்னாபிரிக்கா எடுத்து வரும் முயற்சிகளில் சிக்கல் தோன்றியுள்ளது.

கணபதிப்பிள்ளை சறோஜினிதேவி pung 10

திருமதி கணபதிப்பிள்ளை சறோஜினிதேவி
(சரசு)
பிறப்பு : 15 ஏப்ரல் 1933 — இறப்பு : 20 ஏப்ரல் 2014
வானொலி அறிவித்தல்
Broadcasted by Lankasri FM
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சறோஜினிதேவி அவர்கள் 20-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சாவித்திரி(கனடா), மங்களேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற உதயகுமார்(சுவிஸ்), வாசுகி(சுவிஸ்), செந்தில்(சுவிஸ்), இளங்கோ(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், மனோன்மணி, சொர்ணலிங்கம், யோகேஸ்வரி, மற்றும் சண்முகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற லட்சுமணன்(மணி), தேவராஜா(கனடா), சாந்தினி(சுவிஸ்), சந்திரன்(சுவிஸ்), அருளி(சுவிஸ்), கவிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், சுப்பையா, கண்மணி, மாரிமுத்து, செல்லம்மா, அருணாச்சலம், காலஞ்சென்ற தர்மலிங்கம்(கணக்கர்), சிவஞானம்(கனடா), திலகவதி(பாரிஸ்), இந்திரா(கனடா), சண்முகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 21/04/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி:Krematorium Stadt, Schönaustrasse 23, 3600 Thun 
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 22/04/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி:Krematorium Stadt, Schönaustrasse 23, 3600 Thun 
கிரியை
திகதி:புதன்கிழமை 23/04/2014, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Krematorium Stadt, Schönaustrasse 23, 3600 Thun 
தொடர்புகளுக்கு
செந்தில் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41618511069
செல்லிடப்பேசி:+41796226248
இளங்கோ — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41333355936
செல்லிடப்பேசி:+41786321766
சிவகுமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41794088310
வாசுகி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41616813324
சாவித்திரி — கனடா
தொலைபேசி:+14164988833

வரணிப் படைத்தள புதைகுழிகள் இரவோடிரவாக அகற்றப்பட்டன! திடுக்கிடும் தகவல்
இலங்கை இராணுவத்தின் தென்மராட்சியின் முக்கிய முகாமாக இருந்ததும், முகமாலை முன்னரங்க நிலைக்கான விநியோகத் தளமாகவும் இருந்து வந்த வரணிப் படைத்தளத்தினிலிருந்த பாரிய மனித புதைகுழிகளது எச்சங்கள் இரவோடிரவாக
சங்கக்கார, மஹேலவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
 
இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகி
ஜோசப் பரராஜசிங்கம், லசந்த விக்ரமதுங்க ஆகியோரை இலங்கை அரசே படுகொலை செய்தது!- சொல்ஹெய்ம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தையும், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவையும் இலங்கை அரசாங்கமே
தமிழ்நாட்டு சொந்தங்கள் ஜெயலலிதாவின் அ.தி.மு.க கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்!- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
 
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஈழத்தமிழர் பற்றி அதிக அக்கறை உள்ளவர், எனவே எம் தமிழ்நாட்டு சொந்தங்கள் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க கட்சிகு
சர்வதேச விசாரணைகளில் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சாட்சியமளிக்கத் தயார்: பொன்சேகா
 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரால் இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக


விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி தொடர்பில் பிரசுரங்களை அச்சிட்டதாக குற்றம் சுமத்தி கணணி ஆசிரியர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 19ம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீவகத்தின் பிரதான வீதி அகலமாக்கப்படுகிறது

யாழ்குடாநாட்டினையும் தீவகத்தினையும் இணைக்கும் பிரதான வீதியான பண்ணை -ஊர்காவற்றுறை வீதி அகலமாக்கப்பட்டு காபெட் வீதியாக மாற்றப்படவுள்ளது. இதற்கான பணிகள் மிகவும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக மண்டைதீவு சந்திக்கு அடுத்துள்ள பகுதிகளில் வீதி அகலமாக்கப்பட்டு கருங்கற்றகளால் நிரவப்பட்டுவருகிறது.
jaffna_alaki_1920_2
யாழில் நடைபெற்ற அழகி போட்டி
தமிழ் சிங்களப் புத்தாண்டு கோடைகாலத் திருவிழாவின் கலை நிகழ்வுகள் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாட்களாக
இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் அந்நாட்டு 80 தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை உயர் அதிகாரிகள் ராஜதந்திரிகளுக்கு எதிராக பயணத் தடை விதிக்க வேண்டுமென 80 கனேடிய தமிழர் அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து கோரியுள்ளன. அனைத்து தமிழ் அமைப்புக்களையும் இணைத்து தமிழ் மஹா சங்கமென்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பயணத் தடை விதிப்பது குறித்து தமிழ் மஹா சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமை கண்டிக்கப்பட வேண்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகம் -15 தொகுதிகளின் கணிப்பில் திமுக 12 இலும் அதிமுக 2 இலும் தென்சென்னையில் சமநிலையில் இரண்டும் இருபதாக  நக்கீரன் .சரியான கணிப்பா என மே 24 தெரியவரும் நக்கீரனின் திமுக பக்க சார்பு இருக்கிறதா  என்பது புரியும்-மீதி செவ்வாய் வெளிவரும் 
 விழுப்புரம் -திமுக அதிமுக
விருதுநகர் -திமுக மதிமுக
ராமநாதபுரம் -திமுக அதிமுக



‘‘ஒரு குற்றமும் செய்யாத அழகிரியை நீக்கியது, ஓரவஞ்சனை’’  பிரேமலதா விஜயகாந்த் .
குப்பை நிரம்பிய மதுரை
மதுரை பாராளுமன்றத்தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சிவமுத்துக்குமாரை ஆதரித்து பிரேமலதாவிஜயகாந்த் நேற்று கீழவாசல் அரசமரத்துப் பிள்ளையார் கோவில் அருகே

சிறந்த நிர்வாகி, குஜராத் மோடியா? தமிழகத்தின் இந்த ‘லேடி’யா? தென் சென்னை பிரசாரத்தில் ஜெயலலிதா விளக்கம்

நாட்டில் சிறந்த நிர்வாகி யார்? என்று கேள்வி எழுப்பியதுடன், குஜராத்தை சேர்ந்த மோடியா?, தமிழ்நாட்டை சேர்ந்த இந்த லேடியா? என்று தென்சென்னை தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.


பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 3–ந் தேதி கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் இருந்து தனது தேர்தல் பிரசார பயணத்தை ஜெயலலிதா தொடங்கினார்.
சூறாவளி பிரசாரம்
புதுச்சேரி உள்ளிட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 17–ந் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதியில் பிரசாரம் செய்தார்.
அன்றுடன் 37 தொகுதிகளில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
சென்னையில் 3 நாட்கள்
தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா நிறைவு செய்தார்; ஒரே மேடையில் 40 அ.தி.மு.க. வேட்பாளர்கள்; சென்னையில் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்தார்

 விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த மேலும் ஒரு வீட்டை இலங்கை ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
 
இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், அவருடன் இருந்தவர்களும் கொல்லப்பட்டனர்.

அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்: இன்று மாலை 6 மணியுடன் முடிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு மாத காலமாக அனல் பறக்கும் வகையில் நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தல் பிரசாரம், இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது.

நோக்கியா இனி மைக்ரோசாப்ட் மொபைல் என பெயர் மாற்றப்பட உள்ளதாக தகவல்

உலகின் முன்னணி மொபைல் நிறுவனமான நோக்கியா மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் 7.3 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்து

சவூதியில் பணியாற்றுவோர் முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்கள்

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களாகப் பணியாற்றுபவர் களிடமிருந்து முறைப்பாடுகளைப் பதிவு

நிதியை இடைநிறுத்தும் தீர்மானத்தை கனடா மீள்பரிசீலனை செய்ய வேண்டும்


கனடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொதுநலவாய நாடுகளுக்கான நிதி இடைநிறுத்தப்படும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்
இது தொடர்பாக அவர் கனடியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது பொதுநலவாய நாடுகளில் ஒன்றாகிய இலங்கையின் ஓர் மூத்த தமிழ் பிரஜை என்ற வகையில் பொதுநலவாய நாடுகளின் நிதிக்கு உங்கள்

ad

ad