புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2014

சுவிஸ் தூதுவர் நளை யாழ்ப்பாணம் செல்கிறார்! முதலமைச்சருடன் கலந்துரையாடுவார்
அபிவிருத்தி, மற்றும் வடக்கு நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் நாளை யாழ்ப்பாணம் வருகிறார்.
இலங்கையின் 3000 மில்லியன் ரூபாய் நிதியீட்டத்துடன் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் இரண்டாம் கட்டப்பணிகள் ஆரம்பம்
 
இலங்கையின் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இலக்குவைத்து, பரந்துபட்ட மக்கள் நலன்புரி நடவடிக்கைகளின்
சதாம் ஹூசைனுக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பளித்த நீதிபதி போராளிகளால் கொல்லப்பட்டார்!
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசைனுக்கு மரண தணடனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி போராளிகளால் கொல்லப்பட்டார்.
ரவூப் அப்துல் ரஹ்மான் (69) என்ற இந்த நீதிபதி
சென்னை : சகமாணவியின் பாலியல் ரீதியான ராகிங் கொடுமையால் மாணவி தற்கொலை
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மாணவி ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தற்கொலைக்கு


மாநிலங்களவை இடைத் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் திங்கள்கிழமையுட
  அதிமுக வேட்பாளர் நவநீதிகிருஷ்ணனைத் தவிர, பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் மனுதாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
   மாநிலங்களவை திமுக வேட்பாளராக இருந்த டி.எம்.செல்வகணபதி, தகுதி இழப்புக்கு உள்ளானதால் அவர் தனது எம்.பி.

ஈராக் போர் பகுதியில் இருந்து 17 இந்தியர்கள் மீட்பு: 120 பேர் சிக்கியிருப்பதாக வெளியுறவுத்துறை தகவல்
ஈராக் போர் பகுதியில் இருந்து 17 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 120 இந்தியர்கள் சிக்கியிருப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னை சவுகார்ப்பேட்டையில் தீ விபத்து: 14 வாகனங்களில் வந்த வீரர்கள் 4 மணி நேரம் போராட்டம் 
சென்னை சவுகார்ப்பேட்டை நாராயணப்பா தெருவில் உள்ள குடோன் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட குடோனில் வாசனை திரவியம், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயன பொருட்கள் இருந்துள்ளது. 
தலைதப்பிய போர்ச்சுகல்: பிழைக்க வைத்த கடைசி கோல்
உலகக்கிண்ணத் தொடரில் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி வீரர் வாரேலா

பொதுபல சேனாவை மூன்று சட்டங்களின் கீழ் கைது செய்ய வேண்டும்: சட்டத்தரணிகள் சங்கம்
பொதுபல சேனாவைச் சேர்ந்தவர்களை மூன்று சட்டங்கங்களின் கீழ் கைது செய்து தண்டனைக்கு உட்படுத்த முடியும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முல்லையில் மீனவர்களின் வாழ்வாதாரம் முடக்கம்; அரசியல் ஆதிக்கங்களுடன் அரங்கேற்றம் 
வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்துகிறோம் என்ற அரசின் போலிகளின் பின்னணியில் நாலாப்புறமும் மக்களின் இயல்பு வாழ்வு சிதைக்கப்படும் திட்டங்களே அரங்கேறி வருகிறன என
பொருளாதார தடை விதிக்கவே ஐ.நா. திட்டம் அதற்கு துணைபோகிறது தமிழ் கூட்டமைப்பு - அமைச்சர் திஸ்ஸவிதாரண 
 "இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்துலக சமூகத்திடம் முன்வைப்பதற்குரிய பொறிமுறைத் திட்டங்களை ஐ.நா. மனித உரிமைகள் சபை தற்போது வகுத்துவருகின்றது. 

ஈராக்கில் ஓயாத அலைகள்-3: குர்திஸ் மக்களைப் போல தமிழர்களுக்கும் தனிநாடா? புதிரான உண்மைத் தகவல்
ஈராக் இன்றைய செய்திகளின் தலைப்பாக இருக்கிறது. இந்த நிலைமையால் எரிபொருளின் விலை உயர்வு உலகின் எல்லா நாடுகளையும் ஆட்டங்காண வைத்துள்ளது.

டக்ளஸ் மீதான கொலை வழக்கு குறித்து உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
கொலை வழக்கில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மனு குறித்து பதிலளிக்க சென்னை சூளைமேடு காவல்துறை ஆய்வாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ad

ad