புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2016

நட்சத்திர கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு தமிழக மக்களே பொறுப்பு – விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக சென்னை சேப்பாக்கம்

விஜயகாந்த் தோற்பார்... வைகோ வெல்வார்...! - கலங்கடிக்கும் கள நிலவரம்

மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக களத்தில் நிற்கும் விஜயகாந்துக்கும், வைகோவுக்கும் இந்தத் தேர்தலில் எ

முன்னாள் காதலனைக் கடத்தி வந்து ஆடைகளை வலுக்கட்டாயமாக களைந்து நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த இலங்கைப் பெண்ணொருவருக்கு துபாயில் வழக்கு

தனது முன்னாள் காதலனைக் கடத்தி வந்து ஆடைகளை வலுக்கட்டாயமாக களைந்து நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின் பேரில்

காட்டுமன்னார்கோவிலில் திருமா, ஜெயலலிதாவை எதிர்த்து வசந்தி தேவி..!- வி.சி.க வேட்பாளர் பட்டியல்

ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வசந்திதேவி போட்டியிடுகிறார்.

இம்முறை 20,000 இற்கும் அதிக மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ள நடவடிக்கை

இம்முறை 27,603 பேர் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான இறுதி விண்ணப்ப தினம் இன்று

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்களை மீள மதிப்பீடுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இ

அரசமைப்பு உறுப்பு 161-இன்கீழ் உடனடியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்க! தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர் விடுதலையை மறுத்து, இந்திய அரசு

நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளுக்கு தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது

பிரபல நடிகை கே.ஆர்.விஜயா மகளிடம் செல்போனில் பேசி தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபரை

போலி முகப்புத்தகப் பொய்ப்பரப்புரைகளால் சிறீதரனை எதுவும் செய்யமுடியாது!!

பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கப்பால் தனிமனித ஒழுக்கம், சுயகட்டுப்பாடுகள் நிறைந்த மனிதர் சிறீதரன் என்பதனால் தமது இலக்கை-அரசியல்

ad

ad