புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2013

ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
அவதூறு வழக்கில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வரும் ஜூன்-13ல் ஆஜராக அரியலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்திரவிட்டது. 



முன்னதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் குரு மீது அவதூறு வழக்கு பதிவு செய்தார் அரசு வழக்கறிஞர் சண்முகம். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பிப்ரவரி-7ஆம் தேதி ‌முதல்வர் ஜெயலலிதாவை அவதுறாக பேசியதாக ராமதாஸ் மீது ஒரு வழக்கும் குரு மீது 2வழக்குகளும் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad